மன்மத உலகம்

Posted by மன்மத உலகம்
Wednesday, December 30, 2009 at 1:19 AM | 0 comments  
Posted by மன்மத உலகம்
நண்பணின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் இருந்து சாவியை எடுத்து திறந்து, அவளை அமறச் சொன்னேன். ஒரு பெரிய வீட்டின் சைடு போர்ஷ்ன் அது. குடிக்க கூல்டிரிங்ஷ் வாங்கி வருவதாக சொல்லி வெளியில் வந்த நான் கூடவே ஆணுறையையும் வாங்கிக்கொண்டு ரூமுக்கு திரும்பினேன். ஜன்னல் வழியே பார்த்தபோது அவள் மல்லாக்க படுத்து ஒரு வித செக்ஸி போஸில் காலை மடக்கி மார்புகள் வழிய, ஜட்டிக்குள் கையைவிட்டு நோண்டிக்கொண்டியிருந்தாள். கதவைத் தட்டிவிட்டு திறந்தபோது, மின்னல் வேகத்தில் திரும்பி நல்ல பிள்ளைபோல் படுத்திருந்தாள். தேங்ஸ் என்ற் கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்தவள் அவசரத்தில் மேலே கொட்டிக்கொண்டள். வெள்ளை சுடிதார் "பேண்டா" பட்டு கறையானது. ஐயையோ போச்சு என்றவளை பார்த்து பாத்ரூமில் சென்று அலசிவிடு, பயப்படதே என்றேன். சிறிது நேரத்தில் பாத்ரூமில் இருந்த நண்பணின் துண்டை மேலே போர்த்திக்கொண்டு, கீழே சுடிதாரின் பாட்டத்துடன் வெளியில் வந்து, கொடியில் காயபோட எக்கினாள், கருப்பு நிற பிரா நன்றாகத் தெரிந்தது. சற்று குதித்து கொடியில் போட முயற்சிக்க துண்டு தரையில் விழந்தது. குனிந்து எடுக்கையில் மார்பின் முழ பரிமானமும் தெரிந்ததை ரசித்தேன். வெட்கத்தில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு "ச்சி.. போங்க ராஜா.." என்றவள் கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு சிரித்துகொண்டிருந்தாள். ஏய் ஏன் சிரிக்கிற என்று முதுகைத்தொட்டு திருப்ப வில்லாக வளைந்து "சும்ம இருங்க ராஜா.." என்றவள் அப்படியே கட்டிக்கொண்டாள். நாம ஒண்ணுமே செய்யலியே, ஏன் சும்ம இருக்கச் சொல்றா? பிராவில் கையை வைத்து பிசைய "வேண்டாம் ராஜா..பிலீஸ்" என்றவள் நன்றாக பிசைவத்ற்கு வாட்டமாக காட்டினாள். அப்படியே பிராவை தூக்கிவிட்டு, இரண்டு முயல் குட்டிகளையும் கைகளால் அள்ளினேன். மீடியம் சைஸ் வெள்ளை நிற சாத்துக்குடிகளின் ரோஸ் காம்புகளில் வாயைவைத்து உறிஞ்சினேன். "ஐயோ ராஜா.. பிலீஸ்.." என்றாள். என்னாடி பிலீஸ்.அவளின் ஜட்டியை வேகமாக உறுவிக் கிடாசினேன். விரல்களால் மதனமேட்டை தடவ, கால்களால் என் கையை பிணைந்துக்கொண்டள்..அடுத்த முலைக்காம்பில் பற்களால் லேசாக கடிக்க, "அம்மா.." என்றவள் கால்களை விலக்கிகொண்டாள். எனது டிரஸை கழற்றிவிட்டு, விரைத்து நின்ற தம்பியை அவளின் கைகளில் தந்தேன். ஒரு கைக்கு அடங்காத எனது பெரிய தம்பியை வெட்கத்துடன் பார்த்தவள் மேலும் கீழம் ஆட்டத்தொடங்கினாள்.

இன்னிக்கு நீங்க என் தம்பிக்கு பெயிண்டு அடிக்கிரிங்களா? என்று நக்கல் செய்தபடியே முலைகளை பிசைந்துக்கொண்டே, மன்மதபீடத்தில் வாய் வைத்து நாக்கால் நக்க தொடங்க, கட்டிலில் இருந்து ஒர் அடி மேலே உயர்ந்தள். "போதும்.. சீக்கிரம் பிலீஸ்.." என்றாள். விரைத்துக்கொண்டிருந்த தம்பியை எடுத்து வினாடிகளில் ஆணுறையை மாட்டி மன்மத சுரங்கத்தில் செலுத்த உள்ளே செல்ல மறுத்தது, வேகத்தை கூட்ட, "அம்மா.." என்று அலறினாள்.. அடுத்த சில குத்துகளிலேயே தம்பி தண்ணீரை பாய்ச்ச, எங்கே தம்பி சுருங்கி விடுவானோ என்ற பயத்தில் இரண்டு முலைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு கைகளல் அவைகளை பிசைந்தவாறே தம்பியை மீண்டும் முறுக்கச் செய்து மேலும் பல நிமிடங்கள் தொடர்ந்தேன். தேவதையை கசக்கி பிழிந்த சந்தோஷத்தில் எழந்தவுடன் என் தம்பியில் மாட்டியிருந்த உறையை பார்த்தவள் "இதை எப்போ மாட்டினிங்க, கில்லாடிதான்?" சரி கிளம்பு நேரமாச்சு,என குளித்து தயாராகி சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு, விண்ணப்பத்தை நிறைவு செய்து ஒப்படைத்துவிட்டு, பஸ்சில் வீடு திரும்பும் போது, "ஊரிலேயே உங்களைத்தான் எனக்கு பிடிக்கும் ராஜா.. அதான் என்னையே இன்று தந்துவிட்டேன்..இன்னிக்கு அப்பிளிகேஷன் தான் போட்டோம், இன்னும் இன்டர்வியு, அட்மிஷன் அது இதுன்னு தொடர்ந்து நமக்கு வேலையிருக்கு மறந்துடாதிங்கே.. பிலீஸ்" என்றவள் தோளில் சாய்ந்து உறங்கத்தொடங்கினாள்
Posted by மன்மத உலகம்
எங்கள் ஊரில் தோட்டக்காணிகளைத் தாண்டி ஒரு பொதுக் கினறு இருக்கின்றது. மிகவும் நல்ல தண்ணீர். குளித்தால் சுகமோ சுகமென்று இருக்கும். ஆனால் என்ன ஒரு சங்கடம் எப்போதும் யாராவது குளித்துக் கொண்டே இருப்பார்கள். பல வேளைகளில் கச கசவென்று கூட்டமாக இருக்கும்.

ஆண் பெண் சிறுவர்கள் என்று கூட்டமிருக்கும். இது எங்கள் ஊருக்குச் சொந்தமில்லாத கிணறு. பக்கத்து ஊரவர்கள் எங்கள் ஊரில் நிலத்தை வாங்கி நல்ல தண்ணீர் என்பதற்காக கட்டியிருந்தார்கள். குடி நீர்த் தேவைக்காகக் கட்டினார்கள் என்றும் காலப்போக்கில் குளிக்கும் கிணறாகிவிட்டது என்றுமே நான் அறிந்திருக்கின்றேன்.

பக்கத்து ஊரவர்களின் கிணறு என்பதால் தங்கள் உரிமையை விட்டுக் குடுக்காமல் அவர்களும் கிட்டத்தட்ட அரை மைல் நடந்து வந்து குளித்து தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் தொடர்ந்து கவனித்ததில் ஒரு மணி சாயந்தரத்தில் இருந்து மூன்று மணிவரை யாரும் குளிக்க வருவதில்லை என்று கண்டு பிடித்தேன்.

ஊரோடு நிற்கும் நேரங்களில் எனது குளிக்கும் நேரத்தை ஒரு மணியாக மாத்திக் கொண்டேன். ஏகாந்தமாய் காற்றாடக் காற்றாடக் குளிக்கும் சுகமே அலாதி தான். அப்படித்தான் ஒரு நாள் குளிக்கும் கிணற்றுக்குச் சென்ற போது ஒரு பெண் ஆடைகளைத் தோய்த்துக் கொண்டிருந்தாள். பாவாடையை மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டு காலை மடக்கி நீட்டியபடி சோப் போட்டுக் கொண்டிருந்தாள். கும்மென்று நிமிர்ந்த மார்புகள் அவள் அசையும் போது ஸ்பிரிங் போல எவ்வி எவ்விக் குதித்துக் கொண்டிருந்தது.

சுட்டெரிக்கும் வெய்யில் காரணத்தால் இடையிடையே நீரை அள்ளி தன் மேல் ஊற்றி குளிர்மைப்படுத்தியும் கொண்டிருந்தாள். அவ்வேளைகளில் மெல்லிய வெள்ளை நிறப்பாவாடை அவள் உடலோடு ஒட்டிப் போக முலைகளின் கன பரிமாணங்கள் எனக்கு விருந்தாய் காட்சிப்பட்டது.

ஜட்டியுடன் விட்டேத்தியாகக் குளிக்கும் பழக்கமுள்ள என்னால் அன்று அப்படிக் குளிக்க முடியவில்லை.அதனால் கைலியுடன் குளிக்கத் தொடங்கினேன். இந்தப் பெண் எப்போது ஆடைகளைத் தோய்த்துவிட்டு குளிக்கத்தொடங்குவாள் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பொறுமையை அதிகம் சோதிக்காமலேயே அவள் ஆடைகளைத் தோய்த்து அருகில் இருந்த புல்தரையில் விரித்து விட்டு குளிக்கத் தொடங்கினாள்.

நீரை அள்ளி ஊற்ற ஊற்ற பாவாடை உடலோடு ஒட்டிப் போக ஒரு பளிங்குச் சிலை போல அவள் தோற்றம் தந்தாள்.ஒரு முப்பது முப்பத்தைந்து வயதிருக்கலாம்.முலைகளும் குண்டியும் விண்ணென்று தெறித்து வெளித்தள்ளியிருந்தது. செல்ல வண்டி மெதுவாக வைக்கத் தொடங்கியிருந்தது. அது கூட அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.

நான் ஒரு வயசுப் பையன் நிற்கின்றேனே என்ற பிரமையெல்லாம் அவளிற்குக் கிடையாது. கிராமங்களில் இதுவெல்லாம் சகஜம் தான். ஆனாலும் அவள் அலட்சியமும் ஆடைகளுக்குள் அடங்காத அங்கங்களும் என் சுண்ணியில் தீ உரசிப் போனது. நெக்கு விட்டு நெக்கு விட்டு நிமிர்ந்து எழுந்தான் என் தாண்டவக் கோன். இவளை அனுபவிக்கும் அவள் புருஷனின் மேல் பொறாமையாக இருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவும் கண்களால் அள்ளிப் பருகினேன். ஒரு நொடியும் கண்மூட விரும்பாது ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தேன்.

அப்போது தான் அவள் ஒரு காரியம் செய்தாள். மறு புறமாகத் திரும்பி நின்று முழங்கால்களில் முட்டி நின்ற பாவாடையின் கீழ் நுனியை மெல்ல உயர்த்தி அதனூடாக கைகளை உயர்த்தி பெண்வாசலில் சோப்பு நுரையைத் தேய்க்கத் தொடங்கினாள். இரவின் வேலையின் அழுக்குகளை கழுவுகின்றாள் போலும். ஆனாலும் அவள் என்னை ஒரு பொருட்டாகவே கணிக்கவில்லையோ என்று கோபம் வந்தது. அல்லது என்னைச் சீண்டச் செய்யும் சதியோவென்று சந்தேகமும் கூடவே வந்தது. ஆனாலும் முகமறியாப் பெண்ணிடம் ஒரு வார்த்தை கூடக் கதைக்காத அந்தப் பெண்ணிடம் எப்படி...என்ற தாபமும் வந்தது.

உணர்ச்சிகள் எனக்குள் முறுக்கெடுக்க அயற்சியில் பெருமூச்சு பிரிந்து சென்றது.இப்படியொரு பெண்ணை அதுவும் இந்தக் கோலத்தில் பார்த்து விட்டுப் பாய்ந்து தழுவி புணர்ந்து விந்து விடாமல் இருக்கும் கொடுமை ....உணர்ந்தவர் தான் அறிவார்கள். சூடேறிச் சூடேறி உடல் கொதிக்கத் தொடங்கியிருந்தது. கீழே விட்ட கையை எடுத்து மேல் முடிச்சை அவிழ்த்து முலைகளில் சோப்பின் நுரையைத் தடவிய போது என் சுண்ணியில் நரம்புகள் புடைத்து முடிச்சு விழத் தொடங்கியது. சுண்ணியும் கொல்லன் பட்டறையில் சிவந்த இரும்புருளை போல வீங்கி வெடித்து விடும் போல பள பளக்கத் தொடங்கியது.

ஆசையாசையாக அங்கங்களைத் தடவி என் ஆசைத் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்தவள் சோப் நுரை தடவுவதை விட்ட போதிலும் என் ஆசை நுரை நிரம்பித் தளம்பியது. அப்போது தான் அது நடந்தது.

வாளியை எடுத்துக் கிணற்றில் எறிந்தவள் ...அவளும் கூடவே கிணற்றில் விழுந்து விட்டாள். இடையளவே தடுப்புச் சுவரிருந்த கிணத்தில் தலை கீழாகச் சென்று விழுந்து விட்டாள். சோப் நுரை வழுக்கியதோ ..அல்லது எனது விதி வழுக்கியதோ...நானறியேன். நல்ல ஆழமான கிணறு என்பதால் அடியொன்றும் படவில்லை. ஆனால் அவள் நீரில் மூழ்கிச் செல்லும் போது தான் அவளுக்கு நீச்சலும் தெரியவில்லை என்று தோன்றியது.

ஆபத்துக்கு உதவ அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று தேடிப் பார்த்தேன். யாரும் கண்ணுக் கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. வாளியில் கட்டியிருந்த கயிற்றை எடுத்து எறிந்து பார்த்தேன். அவள் கைகளை அங்கும் இங்கும் அடித்து மிதந்து கொள்வதற்குப் பாடு பட்டாளே தவிர கயிற்றைப் பிடிக்கவில்லை. இதற்குள் இரண்டாவது முறையும் அமிழத் தொடங்கினாள்.

அதிகம் சிந்திக்க நேரம் இருக்கவில்லை. மூன்றாவது முறையும் அமிழ்ந்தால்...ஆள் காலி. ஒரு செப்புச் சிலையை இழந்து விட நான் தயாரில்லை. எனக்குள் இருந்த "குட் சமாரித்தானும்" என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தான். வாளியின் கயிற்றை அருகிலிருந்த மரமொன்றில் கட்டி விட்டு நானும் கிணற்றுள் விழுந்தேன். பயத்திலும் அதிகம் தண்ணீரைக் குடித்ததாலும் அவள் மயக்க நிலையில் இருந்தாள் . எட்டி அவள் தலை மயிரைப் பிடித்து மேலும் தண்ணீரைக் குடிக்க விடாமல் நீர் மட்டத்தின் மேல் வைத்திருந்தேன்.

அவளாக கயிற்றைப் பிடித்து ஏறும் நிலையிலும் அவள் இல்லை .அரை வாசி மயக்கத்தில் அரற்றிக் கொண்டிருந்தாள். அப்போது தான் கவனித்தேன். அவள் பாவாடை காற்றைப் பிடித்து பரசூட் போன்று விரிந்திருக்க...செப்புச் சிலையின் அங்கங்கள் நீரில் ஆடையில்லாமல் கோலம் காட்டியது. அட அடடா... செதுக்கிவைச்ச உடல் அழகு. குளிர்ந்து அடங்கிப் போயிருந்த என் உடற் சூட்டை மீண்டும் கிளறி விட்டது.

"அட காமாந்தகா ஆபத்து நேரத்திலும் உனக்கு காம நினைப்புத்தானா.." என்று என் அறிவு என்னை அதட்டியது. நான் என்ன செய்ய ...எனக்குள் இருந்த காமாந்தகனுக்கு அது தெரியவில்லையே... களவாக என்றாலும் அவள் உடல் அழகைப் பார்க்கத் தானே தூண்டிக் கொண்டிருந்தது. அவள் தலை மயிரை விட்டு அவள் உடலை அணைத்துப் பிடித்துக் கொண்டேன்.

அடடா.. மெத்து மெத்தென்று முலைகளும் குண்டியும் என் மேல் மோதி மோதி என் சூட்டை எகிறப் பண்ணிக் கொண்டிருந்தது. தொட்டுவிடும் தூரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கொண்டு நீதி நியாயம் எல்லாம் பேசுவீர்கள் என்றால் எனக்கும் அதற்கும் வெகுதூரம் தான். கோவிலில் கடவுளைக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் முன்னால் ஒரு முலை திமிர்த்த பெண்ணைப் பார்த்து விட்டால் நினைப்பும் அவள் பின்னாலேயே ஓடக் கண்டிருக்கின்றேன். அறிவுக்குத் தெரிகின்றது கூடாது என்று. ஆனால் மனசு அடம் பிடிக்கின்றதே. அதே நிலைதான் இப்போதும்.

"யாராவது வருவார்களா..? இல்லை நானாகத் தான் இவளைக் கரை
சேர்க்கவா" .என்று பெரும் போராட்டம் எனக்குள். அவளாக ஏதாவது உதவும் நிலையில் அவளும் இல்லை ..என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்தேன்.

கயிற்றைப் பிடித்து நானும் கரை சேர்ந்து இவளையும் கரை சேர்க்க வேண்டியது தான். அவளைத் தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு கயிற்றைப் பிடித்து ஏற முற்பட்டேன். கிணற்றைக் கட்டிய புண்ணியவான் சுவற்றில் ஒவ்வொரு கற்களை வெளியே நீட்டி ஏறுவதற்கு வழி செய்து வைத்திருந்தான்.

அப்போது அவ்வளவாக விந்துக்களை வெளியேற்றாத பருவம். அதனால் தோளில் பலம் இருந்தது. இப்போதென்றால் கோல் மட்டும் தான் பலமாக இருக்கின்றது. அதனால் அவளுடன் வெளியேறி புல் தரையில் அவளைப் படுக்க வைத்தேன். அவள் வயிற்றில் கையை வைத்து மெதுவாக அழுத்திக் கொடுத்தேன். குடித்த கிணத்து நீரெல்லாம் வெளியே வந்தால் தானே வேறு தண்ணீர் குடிக்கலாம். எப்போதும் இந்தக் குறும்புப் புத்தி தானே போக மாட்டேன் என்கின்றது. சீரியஸ் ஆன நேரத்தில் இப்படியெல்லாமா நினைப்பு வரும் என்று நீங்கள் திட்டுவது அல்லது வயிறெரிவது எனக்குத் தெரிகின்றது.

ஒரு கொஞ்சம் தண்ணீர் தான் வெளிவந்தது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. ஆனால் மயக்கத்தில் இருப்பது போல அவள் கிடந்தாள். எங்கேயோ இடிக்கின்றதே. ஆனால் எங்கேயென்று தான் தெரியவில்லை.

அடச்சீ நான் குந்தியிருந்த இடத்தில் ஒரு மரக்கட்டை இருந்து என் சுண்ணியில் இடித்துக் கொண்டிருந்தது. இவள் ஏன் மயக்கமாயிருக்கின்றாள் என்று அவள் கன்னத்தில் தட்டிப் பார்த்தேன். அசைவதாகக் காணோம்.

"அட செயற்கைச் சுவாசம் கொடுத்துப் பார்ப்போமா?" என்று ஒரு எண்ணம் வந்தது. "ஸ்கவுட்" இல் படித்து இன்னும் பாவிக்க முடியாமல் இருந்த வித்தை அது. "அட மடையா மூச்சு தடைப்பட்டவர்களுக்குத் தான் அது" என்று அறிவு எச்சரித்தது. "இதை விட்டால் இவள் உதடுகளை சுவைக்கச் சந்தர்ப்பம் வருமோ வாராதோ ..ஒரு முறை முயன்றுதான் பார்ப்போமே " என்று எனக்குள் இருந்த காமாந்தகன் என்னைத் தூண்டினான். "யாராவது கேள்வி கேட்டாலும் இதுவும் ஒரு முதலுதவி என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் "என்று அடி போட்டுக் கொடுத்தான்.

அவள் மூச்சு உள்ளே வெளியே விளையாட மலை முலைகள் மேலே கீழே துள்ளியாட என் சுண்ணி சொடக்குச் சொடக்கென்று துள்ளியடிக்க....அது ஒரு கனாக்காலம் போல கனவில் மிதக்கத் தொடங்கினேன். பெரிய விறைத்த கீழ்ச் சொண்டும் மெல்லிய கீறிச் சிவந்த மேல்ச் சொண்டும் "கவ்விப் பிடி கவ்விப் பிடிடா கண்ணாளா" என்று என்னைச் சீண்டிக் கொண்டிருந்தது.

ஆபத்துக்குப் பாவமில்லை அடி விழவும் சந்தர்ப்பமில்லை என்ற துணிச்சலில் குனிந்து கவ்வினேன். ஹம்பேர்க்கர் கவ்வும் போது இடையில் இருக்கும் பேர்க்கர் ஜூஸ் கக்குமே அப்படியொரு ..ஜில்லிப்பும் சுவையும்.
அவள் உதடுகளிலிருந்து கரைந்து என் நாவில் இறங்கியது. அப்புறம் என்ன ... செயற்கைச் சுவாசம்.. ஸ்கவுட் ..எல்லாம் மறந்து என் சுவாசம் தொலைக்காமல் இருக்கக் கஸ்ரப்பட்டேன்.
அவள் இதழ்கள் மடிந்து மடிந்து என் இதழ்களுக்குள் நழுவிக்கொள்ள ஒரே உறிஞ்சல் தான் போங்கள். அப்போது தான் அவள் சுவாசங்களைக் கவனித்தேன்.விட்ட வேக இரயிலைத் துரத்தும் ஓட்டப்பந்தயக் காரனின் மூச்சைப் போல அது சீற ....மேலே கீழே மேலே கீழே ... மலையிரண்டு உயர்ந்து தணிய ..அவள் கையிரண்டையும் தூக்கி என் கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டாள். அப்படியே என் முகத்தை இழுத்து அவள் கண்கள் என் கண்களைச் சிறைப்பிடிக்க அவள் செவ்விதழ்களில் இரசம் வடித்து காமக்கடிதம் வரைந்து கொண்டிருந்தாள்.

" அம்மா நான் பாஸாயிட்டேன் " அப்படி கத்திக் கொண்டு ஓடவேண்டும் போல் இருந்தது. ஆமா பாஸாயிட்டேன் ..அனால் அவளுக்கு இன்னும் "பாஸ்" ஆகவில்லையே என்ற எண்ணம் வந்தபோது அவளை அப்படியே அள்ளிக்கொண்டு ஒரு புதர் மறைவிற்குச் சென்றேன். புதர் மறைவிற்குச் சென்றால் தானே அவள் புண்டை இரகசியத்தைப் பார்க்கலாம்.

அதே நேரம் அவள் புனிதமும் என் புனிதமும் ஊரார் முன்னிலையில் காப்பாற்றப்படும். கழுத்தைக் கட்டிக்கொண்டு மீண்டும் என் இதழ்களைச் சுவைக்கத் தொடங்கினாள். அப்படியே அவள் இதழ்களுக்குள் என் நாக்கை விட்டு துளாவிக் கொண்டே அவள் பாவாடை முடிச்சுகளை அவிழ்த்து விட்டு அதைக்கீழிறக்கினேன். இதுவரை பாவாடைகளுக்குள் இருந்து இறுக்கமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்த முலைக் குட்டிகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க.... சுதந்திரமாக மேய்ந்த என் கண்கள் அங்கே சிறைப்பட்டுப் போயின. அப்படியொரு செழுமை அங்கே மண்டிக்கிடந்தது.
கருவளையம் வட்டம் போட்டு உட்கார்ந்திருக்க ஒரு அங்குலத்தில் ஒரு உட்பகை அங்கே உட்கார்ந்திருந்தது.

அதில் வாய் வைத்தபோதுதானே அதுவே அவளுக்கு உட்பகையாகிப் போனதைப் பார்த்தேன். அப்படியொரு துடிப்பு....சிலிர்ப்பு... அப்படியே தன் கையால் துளாவி என் சுண்ணியைப் பிடித்த பிடியிலேயே உணர்ந்தேன் அவள் துடிப்பின் வேகத்தை. ஒரு முலையை ஒத்தி ஒத்தி உறிஞ்சிக் கொண்டே மறு முலையை மறுகையால் மாறு கை மாறு கால் வாங்கிக் கொண்டிருந்தேன். இடுப்பைத் தூக்கித் தூக்கி உயர்ந்த வயிற்றில் நடுக்கங்களுடன் கூடிய அலை பரவ அவள் தேவையை உணர்ந்து கொண்டேன்.

காம்பில் கைவைத்தவுடன் பூ மலரத் தொடங்கி விட்டது. தொடங்கியது மட்டுமில்லாமல் தேனும் சுரக்கத் தொடங்கிவிட்டது. எத்தனை முறை குடித்தாலும் தெவிட்டாத தேன் அது. ஒரு ஆயுள் காலம் முழுதும் தடையில்லாமல் தேன் சுரக்கும் தேனடையைத் தானே அவள் வைத்திருந்தாள். முலைகளின் காம்புகளிலும் அதன் கூம்புகளிலும் இதழ்கள் உரசிய
முலைகளின் காம்புகளிலும் அதன் கூம்புகளிலும் இதழ்கள் உரசியுரசி சிலிர்ப்பின் சில்லிப்பையும் என் சில்மிஷத்தையும் அவளுள் ஊட்டி ஊட்டி அவள் பெண்மையை விழிக்கப் பண்ணிக் கொண்டிருந்தேன். அலையெறிந்த வயிற்றில் அலைந்து அலைந்து இறங்கிய போது தேரோடும் வீதியைப்போல தக தகவென பளீரிட்டது.நாவின் உரசலில் நாதவெள்ளமாய் உணர்ச்சி அலைகள் அவள் உடலெங்கும் இறங்க அதை அப்படியே அனுமதித்தவள் போல என் சுண்ணியை இறுக்கிக் கொண்டு முறுவலித்தாள்.

வயிற்றின் வீதியில் முத்தாய்ப்பாய் களம் கண்டிருந்த சிறு குளத்தில் அவள் மலை முகடுகளில் இருந்து இறங்கி வந்திருந்த வியர்வைத் துளிகள் தேங்கி நின்றன. இன்னும் வியர்க்கவும் குளம் நிறையவும் இடம் இருந்தது. சிறு குளம் நிறைந்தால்த் தானே பெருங்கடலை நோக்கி அது புறப்படும். அது தானே காமத்தின் சங்கமம்.

அப்படியே நாவினால் தடவித்தடவி இதழ்களால் சுவைத்துச் சுவைத்துக் கீழிறங்கினேன். மெல்லியளின் மெல்லிடை மயிர்கள் நாணத்தில் தலை குனிந்ததைப்போல இன்னும் உலராத சிறு ஈரத்தில் ஒட்டிக்கிடந்தன. நாவின் உரசலில் சரசரவென வழி விட மேட்டுத்திடலாக அவள் ஆப்பம் பொங்கிப் பூரித்து புன்னகைத்து வரவேற்றது. பாலப்பாம் பார்த்திருக்கிறீர்களா...? ஆப்பம் மேலே கொஞ்சூண்டு பாலூத்தி அதன் மேலே வெல்லத் திவலைகளைத் தெளித்து விட்டால் பசிக்காத வயிறும் பசிக்கத் தொடங்கும். இங்கு பால்தான் மிஸ்ஸிங்... வெல்லமாக அவள் கிளிட்டோரஸும் பெண்பூவின் ஓர விளிம்பும் என்னைக் கிள்ளிப் பார்...... அள்ளிப்பார் என்று மினுங்கிச் சிரித்தன. பால் ஊத்தத்தானே இத்தனை போராட்டமும்... எனக்குள் சிரித்துக் கொண்டேன். நாவால் அவள் கிளிட்டோரஸைத் தொட்ட போது "உஸ்..ஸ் " என்று சிலிர்க்க எனக்குள்ளும் என் ஆண்மையின் சிலிர்ப்பு.

இளம் நுங்கு போலத் தளும்பித் தளும்பி வழுக்கிக் கொண்டிருந்தது அவள் கிளிட்டோரஸும் பூவின் விளிம்புகளும். என் நாவின் உரசலில் ...அவள் வாயிலிருந்து புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சு புறப்பட்டது. அப்படியே தலை மாத்தி அவள் மேல் தலை கீழாக வர உணர்ச்சி வேகத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அவள் கொழு கொம்பாக என் கோலைப் பிடித்து தன் வாய்க்குள் விட்டுக் கொண்டாள். கீழிருந்து உள்ளும் வெளியும் அவள் விளையாட ...மேலிருந்து ...கீழே மேலே நான் விளையாடினேன். அவள் இடுப்பை மேலே மேலே தூக்கித்தர அவள் குண்டியின் கீழால் கைகளைக் கோர்த்து அவளை நெருக்கிக் கொண்டேன்.

என் நாவின் தீவிரம் அவளுள் திகிலை விதைக்க வாய் விட்டே அரற்றத் தொடங்கினாள். அவளுள் மோகினி மலையேறத் தொடங்க எனக்குள்ளும் மன்மதனின் அடிக்கரும்பு இனிக்கத் தொடங்கியது. தலை மாற்றி வந்து அவள் மேல் படரத் தொடங்கினேன். என் கொடிக்கம்பத்தை இறுக்கி அவள் அச்சில் அடிக்கத் தொடங்கினேன். அவள் வாயிலிருந்து ஏதேதோ வார்த்தைகள் சில்லறையாக சிதறி ஓடத் தொடங்கியது. காதல் கவிதையாக இருக்கக் கூடும். விளக்கமில்லாமலேயே அவள் உணர்வின் விளிம்புகளில் தம்மை மறைத்துக் கொண்டன.

காதலே விளங்கும் வேளையில் கவிதை விளங்காவிட்டால்தான் என்ன..? காதல் விளங்கத் தொடங்கிய வேளையில் அவள் கால்களால் என்னை இறுக்கத் தொடங்கினாள். அவளுள் தீக்குழம்புகள் சீறிக் கக்கப் போகின்ற பிரளயம் தொடங்கி விட்டது. எனக்குள்ளும் நரம்புகள் புடைக்கத் தொடங்கியது. இடுப்பின் மேலே கீழே வேகம் கூடிக் கொண்டு சென்றது.
தவித்த அவள் (கீழ்)வாயிற்கு தண்ணி தர வேண்டாமா..? எனக்குள்ளும் ஒரு புனல் புறப்படத்தயாராகியது. அப்படியே ஆடாது அவள் இடையுடன் என் இடையை அழுத்திக் கொண்டிருந்தேன். அவளும் தன் இடையை எத்தனை தூரம் தூக்கி இறுக்கிக் கொள்ள முடியுமோ அப்படி இறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் எரிமலையா ? என் நீர் வீழ்ச்சியா? ஜெயித்தது.

அவள் நகங்களால் என் முதுகில் அழுத்தித் தீண்டியதில் அவள் உச்சத்தின் வேகம் உணர்ந்தேன். அதுவரை உணராத வேர்வையின் சில்லிப்பையும் அப்போது உணர்ந்தோம்.

அவள் எழுந்து ஓடினாள். முதுகில் ஒட்டிய புல்லையும் மயிரில் வழிகின்ற விந்தையும் கழுவுவதற்காக. நான் ஆகாயத்தை பார்த்துக் கொண்டு நிர்ச்சலனமாக படுத்துக் கொண்டிருந்தேன். உயரே உயரே ஒரு பறவை வானத்தைதொடும் ஆசையில் பறந்து கொண்டிருந்தது...எனக்குள்ளும் தான்.....
Posted by மன்மத உலகம்
ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிப்படிகளைக் கடந்து கொண்டு போயும் களைப்படையாத ஒரு கணவருக்கு நான் மனைவி. ஹூம்! நாற்பதைக் கடந்து விட்டதால், முன்னைப்போல ஆண்களின் பார்வைகள் என்னைப் பின்தொடர்வதில்லை. இந்த வயதிலும் நான் உடலை உருக்குலைய விட்டு விடவில்லை என்பது ஒரு ஆறுதல் தான்! நகர வாழ்க்கைக்காக குட்டையாக, தோள்வரைக்கும் வெட்டப்பட்ட கூந்தல்; கரீனா கபூரைப் போல நீலமான விழிகள்; (திருட்டுத்தனமாக இளைஞர்களை நோட்டம் விட்டால் அவை ஜொலிக்கின்றன என்று தோழிகள் சொல்வது வழக்கம்). கணவனோ, மகனோ அருகில் இல்லாதபோது பெண்கள் பேசுகிற சங்கேத மொழி எனக்குத் தலைகீழ் மனப்பாடம். விருந்துகளிலோ, திருமணங்களிலோ சில சமயங்களில் எனது வாளிப்பான முலைகளை சிலர் பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன். உடலுறவைப் பொறுத்தவரையில் நான் ஆண்-பெண் உறவே ஆனந்தத்தின் திறவுகோல் என்ற அழுத்தம் திருத்தமான நம்பிக்கையுடையவளாகத்தான் இருந்து வந்தேன்; இந்தக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் நடந்தேறும் முன்பு வரைக்கும்!

ஒரு விருந்துக்கு சென்றிருந்தபோது, எனக்குள்ளே எனக்கே தெரியாமல் இருந்த ஒரு வினோதமான ஆர்வத்தை இன்னொரு பெண்மணி தான் தூண்டி வெளிக்கொணர்ந்தாள். தனது மேலாளர் அளித்த ஒரு விருந்துக்கு என் கணவர் என்னை அழைத்து சென்றிருந்தபோது தான் அது நடந்தது. பலதரப்பட்ட விருந்தாளிகள் அங்கே அந்து குவிந்திருந்தனர். அந்த விருந்தில் புரண்டோடிய ஷாம்பெயின் அது அங்கு வந்திருந்தவர்கள் பலரின் செல்வச்செழிப்பை உணர்த்தியது. பலர் போதைகாரணமாகவோ என்னவோ எசகு பிசகாக ஆடிப் பாடிக்கொண்டிருந்தனர். பலர் அரசியல் முதல் சினிமா கிசுகிசு வரைக்கும் ஒன்று விடாமல் வம்பளந்து கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து கொண்ட நான் சிரித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான், சினிமா நடிகை திரிஷாவைப் போல ஒல்லியாக, பொம்மை போல இருந்த ஒரு பெண் என்னை நெருங்கி வந்தாள். அவள் தான் என் கணவரின் மேலாளரின் மனைவி என்று நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவளது கையில் இரண்டு கோப்பைகளில் ஷாம்பெயின் இருந்தது. இது போன்ற விருந்துகளில் எப்போதாவது நான் மது அருந்திப் பழக்கப்பட்டவள் என்பதால், வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்தேன்.

அவளது பெயர் தனுஜா. என்னை விட இரண்டு அல்லது மூன்று வயது இளையவளாக இருக்கலாம். மிக மிக விலையுயர்ந்த சிகப்பு நிறப்புடவையொன்றை அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவளது உடலழகை அந்த புடவை முக்கால்வாசி வெளிப்படுத்திக்கொண்டிருநது.

சிறிது நேரத்தில் காலியான கோப்பைகளை வைத்து விட்டு, மேலும் ஒரு நிரம்பிய கோப்பையை எடுத்து அவள் பருகினாள். மதுபானங்கள் இருந்த ட்ரேயை சுமந்து வந்த அந்த வாலிபனை அவள் சீண்டியதை சற்று முன்பு பார்த்திருந்ததால், அனேகமாக அவள் சற்றே அளவுக்கதிகமாகக் குடித்து, போதை தலைக்கேறியிருக்கக்கூடும் என்று உணர்ந்து கொண்டேன். ஆனால், அவள் அத்தோடு நிறுத்துவாள் என்று நான் தப்புக்கணக்கு போட்டிருந்தேன்.

அனைவரும் மிகக்குறைவான உணவை உண்டுவிட்டு, தங்கள் கவனத்தை மதுபானங்களிலேயே அதிகம் செலவழித்துக்கொண்டிருந்தனர். ஆட்டம்,பாட்டம் கூத்து என்று அல்லோலகல்லோலப்பட்டது. இதிலெல்லாம் அகப்படாமல் ஓரமாக உட்கார்ந்திருந்த கூட்டத்தில் நானும் அமர்ந்து கொண்டபோதும். தனுஜா என்னை வலுக்கட்டாயமாக அவளோடு ஆடுமாறு அழைத்து இழுத்துக்கொண்டு போனாள்.

வேறு வழியின்றி மிகுந்த கூச்சத்தோடு நான் அவளுடன் ஆட்டம் என்கிற பெயரில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தேன். எங்களைப் போலவே பல பெண்கள் ஜோடி ஜோடியாக ஆடிக்கொண்டிருந்ததால் ஓரளவு எனது சங்கோஜம் குறையத் தொடங்கியது. ஆனால், ஆடுகிற சாக்கில் தனுஜா அவ்வப்போது தனது வயிற்றாலும், தொடைகளாலும் என் உடலோடு மோதி என்னை சீண்டிக்கொண்டிருந்தாள். அவளது நோக்கம் புரிந்திராததால் நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் எனக்குள் போகப்போக ஒரு அபாய மணி ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

ஆட ஆட, மதுபானங்கள் வெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தன. யார் இருக்கிறார்கள், இல்லை என்பதைப் பற்றியோ, இவ்வளவு குடித்து விட்டுப் பலர் அவரவர் கார்களை ஓட்டிக்கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்பதைப் பற்றியோ கவலையே பட்டதாகத் தெரியவில்லை. இது தனுஜாவுக்கு இன்னும் சற்றே துணிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நான் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல் இருக்க, அவளது கைகள் எனது உடலை அங்கங்கே அமுக்கி விளையாடின. அவளது மூச்சு எனது முகத்தின் மீது படுகிற அளவுக்கு எனது உடலோடு அவள் ஒட்டி ஆடிக்கொண்டிருக்கவே, எனக்கு மயிர்க்கூச்செரியத் தொடங்கியது. அவ்வப்போது அவளது ஈர உதடுகள் எனது கன்னத்தில் உரசி உரசி எனக்குள்ளே ஒரு நெருப்பை உண்டாக்கிக்கொண்டிருந்தாள். ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தில் மயங்கிக்கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் ஏற்படத் தொடங்கியது.

"நீங்க ரொம்ப அட்ட்ராக்டிவா இருக்கீங்க!" என்று எனது காதில் கிசுகிசுத்தாள்.

"இல்லை, என்னை விட நீங்க தான்..," என்று நான் மறுத்தபடி கிசுகிசுத்தேன்.

"கிடையவே கிடையாது! நீங்க...சே! உங்களாலே மட்டும் புரிஞ்சுக்க முடிஞ்சிருந்தா........"

"என்னது? என்னது புரிஞ்சுக்க முடிஞ்சிருந்தா....?"

அவளிடமிருந்து பதில் வரக்காணோம். அவளது உஷ்ணமான மூச்சு மட்டும் எனது கன்னங்களின் மீது விழுந்து கொண்டிருந்தது. திடீரென்று எனது காதருகே ஒரு வினோதமான உணர்ச்சி ஏற்பட்டது. அவளது உதடுகள் எனது காதின் கீழ்ப்பகுதியை முத்தமிட்டு...இல்லை..இல்லை..அதைக் கவ்விக்கொண்டிருந்தன. அவளது பற்கள் மெதுவாகப் பதிந்து கொள்வதை என்னால் உணர முடிந்தது. மென்மையாக இருந்தபோதும் அவளது உதடுகள் அங்கேயே சிறிது நேரம் தங்கின. அவள் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கவில்லை; மாறாக அவள் தான் ஜெயித்து விட்டதாக முடிவே எடுத்து விட்டாள் போலும்.

"தனுஜா! எல்லாரும் பார்த்திட்டிருக்காங்க!"

ஆனாலும் அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவள் தொடர்ந்து மூச்சு விடுவதை மாத்திரமே என்னால் கேட்க முடிந்தது. அவளது உதடுகள் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. மேலே என்ன செய்வது, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவளும் பேசுகிறாற்போலில்லை. இருவரும் இழுத்து இழுத்து மூச்சு மாத்திரமே விட்டுக்கொண்டிருந்தோம்.

தனுஜாவின் பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொண்ட பிறகும், ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அளித்திருந்த குறுகுறுப்பு எனக்குள்ளேயே நீடித்துக்கொண்டிருந்தது. இத்தனை பேர் இருக்கிறார்களே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். ஏதோ ஒரு சாக்கை சொல்லி விட்டு, விலகிப்போய் படிக்கட்டுகளின் அருகில் போய் நின்று கொண்டேன். ஆனால், தனுஜாவும் என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தாள். நான் அங்கிருந்து நகர முயலவும், அவளது கை என்னைத் தடுத்துப் பிடித்தது. அப்படியே என்னை அழைத்துக்கொண்டு போய், அருகிலிருந்த இருட்டான பகுதியில் சுவரோடு சுவராக என்னைத் தள்ளியதோடு, என்னை அப்படியே அழுத்திக்கொண்டாள்.

"வீணா! உங்களைப் பார்த்தா என்னென்னமோ தோணுது!" என்று கிசுகிசுத்தாள்.

"தனுஜா! ப்ளீஸ்! இதெல்லாம்...எனக்கு...வந்து...."

"ஒப்புக்காவது பாசாங்கு பண்ணேன்!"

"எப்படி..எப்படி...?"

"என்னை ஒரு ஆம்பிளையா நினைச்சுக்கோ!" அவள் என்னை ஒருமையில் அழைக்கத் தொடங்கியிருந்தாள்.

"நீங்க ஒரு பெண்! உங்களை எப்படி....?"

"அப்ப சரி, பொம்பிளையாகவே நினைச்சுக்கோயேன்..!"

"என்னாலே முடியாது...ப்ளீஸ்!"

"ஒரு தடவை முயற்சி பண்ணினா என்ன...உம்..?"

"நோ! நோ!!" இவளிடமிருந்து எப்படித் தப்பிப்பது..?

அவள் மீண்டும் எனது காதைக் கவ்வினாள்; மென்மையாகக் கடித்தாள்.

"ஓஹ்!ஆஹ்!!"

எனது காதை விடுவித்த தனுஜா, இது வரை என் வாழ்க்கையிலேயே அனுவித்திராத ஒரு முத்தத்தை எனக்கு அளித்தாள். எனது வாயின் ஓரோர் அங்குலத்தையும் அவள் நாக்கால் வருடினாள்; உள்ளேயும் வெளியேயும். வாயோடு வாய் அழுந்தியிருக்க, நெஞ்சோடு நெஞ்சு அழுந்தியிருக்க, கால்களோடு கால்கள் அழுந்தியிருந்தன. முயன்றிருந்தால் அவளிடமிருந்து திமிறி என்னால் விடுபட்டிருக்க முடியும் என்றபோதும் ஏனோ, எதுவோ தடுத்த மாதிரி நான் அவளுக்கு இணங்கத் தொடங்கியிருந்தேன். அவள் தொடர்ந்து என்னை அழுத்திக்கொண்டிருக்க, எனது புடவையை வருடியபடி எனது குண்டியை அமுக்கிக்கொண்டிருக்க, அவளது மற்றோர் கை எனது நெஞ்சில் விழுந்து எனது முலையையும் அமுக்கியது.

தொடர்ந்து நான் திமிறிக்கொண்டிருந்தபோதும், அவள் சுலபமாக எனது புடவையையும், உள்பாவாடையையும் சுருட்டியபடி மேலே தூக்கி விட்டு, நான் அணிந்து கொண்டிருந்த பேன்ட்டீஸைக் கீழே இறக்கி எனது தொடைக்குக் கீழே அந்தரத்தில் விட்டு விட்டாள். அதைத் தொடர்ந்து அவளது துணிச்சலான விரல்கள் எனது கூதியைத் தொட்டு விளையாடத் தொடங்கவும் எனக்குத் தலையே சுற்றுவது போலிருந்தது. நான் நானாக இருக்கவில்லை அப்போது. வேட்கை கிளறப்பட்டிருந்த எனது உடலிலிருந்து வெப்பமான ஆவி பறப்பது போலிருந்தது. விம்மிக்கொண்டிருந்த எனது முலைகளை அவளது விரல்கள் விடுவிடுவென ரவிக்கை, பிராவிலிருந்து விடுவித்து விட்டதும் சில்லென்ற காற்று எனது காம்புகளின் மீது விழுந்து எனக்கு சிலுசிலுப்பை ஊட்டியதால், காம்புகள் இரண்டும் விடைத்துப் போய் குத்திட்டு நின்றன. இப்போதும் எனக்குப் பயமாக இருந்தது; யாராவது எங்களைப் பார்த்து விடக்கூடாதே என்ற ஒரு பயம் மாத்திரமே இருந்தது. அவளது விரல்கள் விடாமல் எனது புழைக்குள்ளே புகுந்து விளையாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவள் எனது இரண்டு காம்புகளையும் மாற்றி மாற்றி வாய்க்குள் வைத்து உறிஞ்சிச் சுவைக்கத் தொடங்கினாள். காமவேட்கையில் எனது கண்கள் குருடாகிக்கொண்டே போவது போலிருந்தது. எனது கூதி அவளது விரல்களை எதிர்த்துப்போராடுவது போல அவற்றோடு மோதியது. எனக்குள்ளே புகுந்திருந்த அவளது விரல்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டது. அவளது விரல்கள் உள்ளே அழுந்தி அழுந்தி இறங்கிய அதிசயமான உணர்ச்சிப்பெருக்கில் எனது புழை பெருக்கெடுத்துப் பாய்ந்தது; பாய்ந்து கொண்டேயிருந்தது.

சுதாரித்துக்கொண்டபோது எனது பற்கள் தனுஜாவின் சதையைக் கவ்விக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். எனது உமிழ்நீர் அவளது தோள்களின் வழியாக வழிந்து கொண்டிருந்தது. எனது உடலெங்கும் தனுஜாவுக்காக வேட்கை நிரம்பியிருந்தது. எனது காம்புகளை விடுவித்து விட்டு, எனது தலையை என் கூந்தலோடு கொத்தாகப் பிடித்து இழுத்து, எனது வாய் மீது வாய் வைத்து எனது உதடுகளைக் கவ்வி, நாக்கை உள்ளே நுழைத்து அவள் எனக்கு இன்ப இம்சை அளித்துக்கொண்டேயிருந்தாள். கடவுளே! ஒரு பெண்ணின் முத்தத்தில் இத்தனை சுவையா?

நல்ல வேளை! எங்கள் இருவரது கணவன்மார்களும் அதே இடத்தில் எங்கோ இருக்கிறார்கள் என்கிற சொரணையும், பிறரின் கண்களில் பட்டு விடக்கூடாதே என்ற பயமும் அப்போதாவது வராமல் போயிருந்தால், அன்றையை இரவை நாங்கள் இருவரும் இன்னும் எப்படி எப்படி அனுபவித்திருப்போம் என்று சொல்ல முடியாது.

ஆனால் தனுஜா என்னை அவ்வளவு சுலபமாக விட்டு விடவில்லை. நாங்கள் அவரவர் உடைகளை அவசர அவசரமாக அணிந்து கொண்டதும், எனது கைகளைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு, இன்னோர் வாசல் வழியாக என்னை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாள். விருந்தாளிகள் ஏறக்குறைய எல்லா இடத்திலும் இருந்ததாலோ என்னவோ, அவள் என்னை மிகவும் விசாலமாக இருந்த குளியலறைக்குள்ளே கூட்டிச் சென்றாள். உள்ளே நுழைந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஒருவரை ஒருவர் இழுத்துப் பிடித்துக்கொண்டு, ஒருவரது உதடுகளை மற்றவர் மெல்லத் தொடங்கினோம். எங்களது நாக்கும் உதடுகளும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடின. எங்களது கன்னங்களிலும், கழுத்துக்களிலும் உமிழ்நீர் வடிந்தோடிக்கொண்டிருந்தது. நேரம் அதிகமில்லை என்கிற காரணத்தால், எங்களது விளையாட்டுக்களில் எவ்விதமான மென்மையும் மருந்துக்குக் கூட இருந்திருக்கவில்லை. காமம் மிகுந்த இரண்டு காட்டு மிருகங்களைப் போல நாங்கள் ஒருவரது உடலை ஒருவர் ருசித்துக்கொண்டிருந்தோம். தனுஜா மீண்டும் எனது ஆடைகளை பாதிக்கு மேலாக அவிழ்த்து விட்டிருந்தாள். எனக்குப் பித்தம் தலைக்கேறியிருந்தது.

"என்ன வேண்ணாலும் பண்ணு...," என்று இரைத்து விட்டுக்கொண்டிருந்த மூச்சுக்களுக்கு மத்தியில் நான் கூறினேன்.

"உன்னை யாருடீ விடப்போறா...?" என்று என் மீது பாய்ந்தாள் தனுஜா. "ஆம்பிளைங்களையே நீ வெறுக்குறா மாதிரிப் பண்ணப்போறேன் இன்னிக்கு..!"

அவள் சொன்னது போலவே செய்தும் காட்டினாள். அவளது ஒரு கை எனது முலையைப் பிடித்துக்கொண்டிருக்க, இன்னொரு கை எனது கூதியை அடைந்து எனது புழையின் உதடுகளைப் பிரித்தன. எனக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்ட தனுஜா, எனது கூதியைத் தனது வாயால் முழுமையாகக் கவ்விக்கொண்டாள். எனது உறுப்பின் மீது தாளாத ஆசையில் விழுந்து விழுந்து வெறித்தனமாக உண்டு களித்துக்கொண்டிருந்தாள். முதலில் தனது நாசியால் எனது மொட்டை சீண்டி விட்டுக்கொண்டிருந்தவள், பிறகு அதில் முழுத்திருப்தியுறாதவளைப் போல், எனது பிளந்திருந்த கூதிக்குள்ளே இரண்டு விரல்களை செலுத்தி விட்டு, எனது மொட்டைத் தனது உதடுகளால் கவ்வி உறிஞ்சினாள். வெறி தலைக்கேறிய நான் எனது உடலை வளைத்து நெளிக்க, அவளது தலை முன்னைவிடவும் அழுத்தமாக எனது கூதியின் மீது அழுந்திக்கொண்டது. தனது வலது கையின் ஒரு விரலை அவள் எனது சூத்துக்குள்ளே ஒரே இறக்காக இறக்கி ஆழமாகப் புதைத்தாள். அவளது பற்கள் அதே சமயத்தில் எனது மொட்டின் மீது உராய்ந்து கொண்டிருந்தன. விரைவாகவும் வெறித்தனமாகவும் இருந்த அவளது விரல் ஓளில் உலகமே தலைகீழாக சுற்றுவது போலிருந்தது எனக்கு.

உரக்கக் கூச்சலிட்டபடி, உன்மத்தமடைந்த நான் இன்பப்பெருக்கெடுத்தபோது, எனது சிறுகுடலும் பெருகுடலும் எனது கூதி வழியாக வெளியேறிவிடுமோ என்று பயந்தே போய் விட்டேன். அளவுக்கதிகமான இன்பக்கிளர்ச்சியினால் ஏற்பட்ட அபரிமிதமான இன்பப்பெருக்கின் தாக்கத்தால் விளைந்த எனது ஆனந்தக் கூச்சலை நான் ஆயிரம் முயன்றும் என்னால் அடக்க மாட்டாமல் போய் விட்டது. எனது உடல் சிலிர்த்துக் குலுங்கியது. யார் எனது கூக்குரலைக் கேட்டிருப்பார்களோ என்ற பயமெல்லாம் எனக்கு அப்போது ஏற்படவேயில்லை. எனது இன்பப்பெருக்கு தொடர்ந்து ஊற்றுக்கண் உடைந்து விட்டது போல வெளியேறிக்கொண்டேயிருந்தது.

எல்லாம் முடிந்ததும், எனது தலை வலுவிழந்து தனுஜாவின் தோளின் மீது சாய்ந்தது. சந்தோஷத்தில் எனக்குக் கண்ணீரே வந்திருந்தது. நான் முற்றிலும் தளர்ந்திருந்தேன். ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொண்டது அதுவே முதல் முறையானதால், அவள் எனக்களித்த சுகத்தை என்னால் அவளுக்குத் திரும்ப அளித்து நன்றி செலுத்த முடியாமல் போய் விட்டது. போதாக்குறைக்கு நேரம் வேறு கடந்து கொண்டிருந்தது. தனுஜாவுக்காக நான் வருந்தினேன் என்றபோதும் அவள் புரிந்து கொண்டாள். மீண்டும் எனது தலையை என் கூந்தலோடு பிடித்து இழுத்தவள், எனது வாயைத் தன் வாய்க்குள்ளே இழுத்துக்கொண்டு அழுத்தமாக முத்தமிட்டாள். பிறகு, தனது உடைகளை இடுப்புக்கு மேலாக உயர்த்திக்கொண்டவள், தனது உறுப்போடு தானே விளையாடி மகிழ்ந்தாள். எனக்கு முத்தமிட்டுக்கொண்டே அவளும் சிறிது நேரத்தில் தனது இன்பப்பெருக்கை அடைந்தாள். அவளது உடல் என் மீது குலுங்கி நடுங்கியது. அதைப் பார்த்ததால் எனக்கு வந்த ஆர்வத்தில் நானும் அவளைப் போலவே சுய இன்பம் பெற்று மீண்டும் ஒரு இன்பப்பெருக்கை அடைந்தேன்.

ஒரு வழியாக எங்களது வாய்கள் பிரிந்து கொண்டன. எங்கள் இருவரது உமிழ்நீரின் கலவைகள் எங்களது முலைகளின் மீது வழிந்து காம்புமுனைகளிலிருந்து சொட்டிக்கொண்டிருந்தது. இருவரும் இன்பப்பெருமூச்சுக்களாக விட்டுத் தீர்த்துக்கொண்டிருந்தோம். எங்களது முனகல் ஒலிகள் குளியலறையின் நான்கு சுவர்களில் மோதி எதிரொலித்துக்கொண்டிருந்தன. எங்களது கண்கள் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது இழுத்து மூச்சு விட்டுக்கொண்டிருந்ததால் விம்மிக்கொண்டிருந்த முலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களது மூச்சு சுவாதீனமடைந்ததும், மீண்டும் ஒரு முறை வெறித்தனமாக ஒருவருக்கு மற்றவர் முத்தமழை பொழிந்தோம். மீண்டும் உதடுகள் கவ்வப்பட்டன; மீண்டும் நாக்குகள் நடனமாடின.

எங்கள் இருவரது உடைகளும் கந்தலாகியிருந்தன என்றபோதும், ஓரளவுக்கு அவற்றைச் சரி செய்து கொண்டோம். குளியலறையிலிருந்து வெளியேறிய இருவரும் சற்றே ஒப்பனை செய்து கொண்டு வெளியே வந்தோம். எங்களது கணவன்மார்கள் எங்களைப் பற்றிய கவலையின்றி எவள் எவளோடோ ஜொள் விட்டுக்கொண்டிருந்ததைக் கண்டதும் ஒருவரையொருவர் ஆறுதலாகப் பார்த்தபடி சிரித்துக்கொண்டோம். ஆனால், அங்கிருந்த சில பெண்கள் எங்கள் இருவரையும் பார்த்தபடி, அர்த்தபுஷ்டியோடு புன்னகை செய்ததை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை.

தனுஜாவோடு நான் கொண்டிருந்த உடலுறவு தந்த சுகம், விருந்து முடிந்து பல மணி நேரங்களுக்கு என்னிடம் நீடித்திருந்தது. என் கணவர் சற்று அளவுக்கு அதிகமாகவே மது உட்கொண்டிருந்தார். வீடு திரும்பியதும் அவர் படுத்து உறங்கி விட, நான் எனது உடைகளைக் களைந்து விட்டு, கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை தனுஜாவை மனதில் கற்பனை செய்து கொண்டு, சுய இன்பம் பெற்று, இன்பப்பெருக்கை அடைந்த பிறகே ஓரளவு எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. அதன் பிறகு, சொல்லவா வேண்டும் என்ன நடந்திருக்கும் என்று...?
Posted by மன்மத உலகம்




Posted by மன்மத உலகம்