மன்மத உலகம்

இது ஒரு கதை என்பதை விட என் அனுபவம் என்று தான் சொல்வேன். ஒரு சில நண்பர்களைக் காட்டிக் கொடுக்கக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் சில உல்டாக்களுடன் கதையாக்கியிருக்கின்றேன். எனக்கேற்பட்ட அதிர்ஷ்டம் போல உங்களுக்கும் கிடைக்கட்டும்.

அன்னக்கிளி அதுதான் அந்தப் பெண்ணின் பெயர். ஆள் வாட்டசாட்டமாய் ..அப்படித்தான் சொல்ல வேண்டும்.. நிகுநிகுவென்று உயரமாய் வளர்ந்து மப்பும் மந்தாரமுமாய்.. அல்லது கொப்பும் குலையுமாய் என்று எப்படி வேண்டுமென்றாலும் வர்ணித்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு அசால்ட்டான அழகு.

சராசரிப் பெண்களைப் போலல்லாமல் அவள் உயரமும் பூசி மெழுகிய அங்கங்களும் ஆளை அசர அடிக்கும். ஓழ்த்தால் அப்படி ஒரு பெண்ணை ஓழ்க்க வேண்டும். அவள் குனிந்து நிமிரும் போது அவள் குண்டிகள் விரிந்து வா வா ..ஓழ்த்திட்டுப் போ என்று வெத்திலை வைத்து அழைக்கும்... ஆடை இல்லாமல் அவள் கூதிப் பிளவைப் பார்த்தால் வெத்திலை போட்டுச் செக்கச்செவேலென்று சிவந்த பெண்ணின் உதடுகளைப் போலவே இருக்கும் என்பது என் கற்பனை.

என்ன தான் கற்பனை பண்னிக் கையடித்துக் கொண்டிருந்தாலும் ஆளை நெருங்க முடியாது என்றுதான் அந்தச் சம்பவம் நடக்கும் வரை நம்பியிருந்தேன். நானென்ன ஊரிலுள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட ஆண்பிள்ளைகளும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன்

காரணம் ..அவளின் வாய் தான் ..யாரும் வாய் கொடுத்துத் தப்ப முடியாது. அப்படியொரு வாயாடி. புருஷன் என்று யாரும் இல்லை.. அப்படியொருவன் இருந்தான்.. அவன் ஓடிவிட்டான்.. அப்படியப்படி ...இப்படியிப்படி என்று ஏகப்பட்ட கதைகளும் புரளிகளும் ஊரில் உலவிக்கொண்டிருந்தது. இப்படிப்பட்டவளுடன் யாரும் மாரடிக்க முடியாது என்ற அளவில் எல்லாக் கதைகளும் புரளிகளும் அவளுக்குப் பொருந்துவது போலவே இருந்திருக்கின்றது.

காமம் சொட்டச்சொட்டச்சொல்லும் கதைகளுக்கும் பொருந்தக் கூடிய கதாநாயகியாகவே அவள் இருந்தாள். அந்தக் கதைகளைக் கேட்டு .. அதில் வரும் ஆணாக என்னைக் கற்பனை பண்ணி நானாக இருந்தால் எப்படி அவளை கையாண்டு இருப்பேன் என்ற சுகமான கற்பனைகளில் என் கையின் வேகத்தில் எத்தனை முறை என் விந்து சீறிப் பாய்ந்திருக்கின்றது தெரியுமா?

என் கற்பனையில் நான் தானே கதாநாயகன் ..அவளை விதவிதமாக புரட்டிப் புரட்டி ஓழ்த்திருக்கின்றேன்... அவள் முலைகளின் திரட்சியை எண்ணிப் பார்க்கும் போதே என் சுண்ணி துடித்துத் துடித்து. நிமிர்ந்து கொள்ளும்... அப்படியொரு வெறி உள்ளுக்குள் ஊறி ஊறிக் கிளம்பும்...இப்போ அவளை நினத்தாலும் மயிர் எல்லாம் சிலிர்த்துக் கிளம்புகின்றது... வேறு பல ஓழ் நேரங்களிலும் அவளை நினைத்தே என்னை முழு அளவில் உசுப்பேத்தி இருக்கின்றேன்.

அப்படியொரு பெண் அவள். நடக்கும் போது வெட்டி இழுக்கும் குண்டித் தசைகள் என்னைத் தூங்காது புரட்டிப் போட்ட இராத்திரிகள் எத்தனையோ...அவளைப் பார்த்தாலே நரம்புகள் புடைத்து சங்கீதம் கிண்ணென்று...ரீங்காரிக்கும்... ஒரு சாண் இடையில் ஒரு குடை விரிந்தது போன்று ஆலமரமாய் விரிந்த குண்டிகள்... மதர்த்து மதர்த்து இறுகிப் பளபளக்கும் வாழைத் தண்டுத் தொடைகள்..

இறுக்கிக்கட்டிய சேலைக்குள் இவ்வளவும் இருந்து கொண்டே என் கற்பனைக்குதிரைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருந்தது.

அநாசாயமாய் தூக்கிப் போட்ட முந்தானை மலையிரண்டின் திரட்சிக்குள் அகப்பட்டு ஒழுகிக்கரையும் அருவியாக ஒதுங்கி நின்று கொள்ளும். பிரா எல்லாம் போட்டு அமுக்கிக்கொள்ளும் அவசரமோ தேவையோ அவளுக்கு இருந்திருக்காது என்றே எண்ணுகின்றேன். அல்லது மொய்க்கும் கண்களுக்கு விருந்து படைக்கும் நல்லெண்ணமோ.. அல்லது இவங்களெல்லாம் என் ---ப் புடுங்கவோ என்ற எகத்தாளமும் கூடவே இருந்திருக்கலாம். அந்த எகத்தாளம் தானே... எங்களை எச்சில் சொட்டச் சொட்ட அவள் பின்னால் ..அலைய வைத்திருக்கின்றது. நாங்கள் ஒரு பக்கம் என்றால் ..கல்யாணமாகி பொண்டாட்டிகளை ஓழ்த்தவங்களும் பொல்லுக் காய்ச்சலோட பின்னால திரிந்தது தான் வேடிக்கை...இவளுக்கு ஓழ்ப்பதாக நினைத்துத் தான் பொண்டாட்டிகளையே ஓழ்த்திருப்பாங்கள். ..

அவ்வளவு விந்தும் இவள் குளத்தில் நிறைந்திருந்தால் வாய்க்கால் வழி யோடிக் கடலில் கலந்திருக்கும் என்று நினைத்து நினைத்துச் சிரித்திருக்கின்றேன். அப்படி என்னையறியாமல் சிரித்தபோதெல்லாம் வீட்டில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது வேறு கதை.. இப்போ நினத்தாலும் அவள் வீட்டிலிருந்து ஒரு விந்தாறு பெருகிப் பெருகி வருவதாக ...ஒரு நினைப்பு ஓடிக்கொண்டே இருக்கின்றது.

என்னைப் பொறுத்தளவில் அவள் ஒரு கிளியோபாட்ரா தான்... ஒரு விதமான காதல் தான் அவள் மேலே. கிளியோபாட்ராவைப் போல கழுதைப் பாலிலெல்லாம் அவளைக் குளிக்க வைத்திருக்கின்றேன். ஒரு கையசைப்பில் பணிவிடை செய்ய ஆயிரம் வேலையாட்களுடன் அவளுக்காக நானும் பணிவிடை செய்திருக்கின்றேன்.... எல்லாத்துக்குமாக தன் செழித்த மதர்த்துப் புடைத்த அங்கங்களை ஆடையில்லாமலே எனக்குக் காட்டியிருக்கின்றாள். பம்மிப் புடைத்த அவள் புண்டையைப் பார்க்க வேண்டுமே... ஒரு கை போதாது அதைப் பொத்திப் பிடிக்க..மயிரோடு ...மயிரில்லாமல் என்றெல்லாம் பார்த்திருக்கின்றேன்...

ஒரு அங்குலம் புடைத்து வெளித்தள்ளிய கிளிட்டோரசை எத்தனை முறை எத்தனை விதமாக நக்கிப் பார்த்திருக்கின்றேன்... அவள் புண்டைக் குளத்தில் மேலிருந்து கீழாக.... கீழிருந்து மேலாக எத்தனை முறை வழுக்கு மரம் விட்டிருக்கின்றேன்... ஒவ்வொரு முறையும் அவள் கிளிட்டோரசைத் தொடும் போது அவள் ஜிவ்வென்று வானத்தில் பறப்பதாக எண்ணியிருக்கின்றேன் ...உணர்ந்திருக்கின்றேன்... குத்தித் திமிர்த்து நிற்கின்ற முலைகளைத் தூக்கித் தூக்கி எத்தனை முறை பாலூட்டியிருக்கின்றாள்.... அப்படிப் பால் குடித்துக் குடித்தே எத்தனை இராத்திரிகள் ..அப்படியே தூங்கிப் போயிருக்கின்றேன் தெரியுமா...?

இவை எல்லாம் கற்பனையில் தான்.. அவளுடன் தாலிகட்டாத புருஷனாகவே வாழ்ந்திருக்கின்றேன்.

அவள் வீடு எங்கள் ஊர் விளையாட்டு மைதானத்துக்குப் போகும் பாதையில் இருப்பதனாலேயே ஒவ்வொரு நாளும் ஒரு முறையோ இரு முறையோ அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து விடும். அதற்காகவே முறை தவறாது விளையாடக் கிளம்பி விடுவேன். போகும் போது முண்டா பனியனோடேயே செல்வேன். சிறு ஊர் என்ற படியால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். என்னோடொத்த சில பையன்கள் பனியனும் இல்லாமல் வெறும் மேலோடேயே விளையாட வருவார்கள். அப்படி போவது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத கூச்சத்தைதரும்.

அப்படிப் போய் வரும் போது எங்கள் கூட்டத்தில் இருக்கும் சில துணிச்சல்காரர்கள்... அன்னக்கிளியின் வார்த்தைகளில் சொன்னால் காவாலிகள்....அவள் வீடு வரும் போது.. கோரஸ்ஸாக "அன்னக்கிளி உன்னைத் தேடுதே.. " என்று பலமாகப் பாடத் தொடங்க.... "கம்மா... " என்று வாய்க்குள் நுழையாத ...காது கொண்டு கேட்க முடியாத தூஷணை வார்த்தைகளுடன் மட்டையொன்றை தூக்கிக் கொண்டு அன்னக்கிளி எங்களை விரட்ட நாங்கள் ஓடித் தப்புவதே ஒரு சினிமா போன்றிருக்கும்... "ஹோய் " என்று கத்திக் கொண்டு நாங்கள் ஓடுவதும் முலை குலுங்கக் குலுங்க அவள் துரத்தி வருவதும் தப்பித் தவறி எங்காவது ஒளிந்து கொண்டு பின்னடித்தால்.... அவள் குண்டிக்கோளங்கள் வெட்டி எடுக்க அவள் ஓடும் அழகும்...... அன்றைக்கு ஒரு முறையாவது விந்து வெளியேற்றம் காரண்டி...

அப்படித்தான் ஒரு முறை கூட வந்தவர்கள் "அன்னக்கிளி உன்னைத் தேடுதே.." என்று ஹோரஸ் ஆகக் கத்த "ஹம்மா" என்று கத்திக் கொண்டே அன்னக்கிளி துரத்த என் கைலி தடக்கி நான் இசகு பிசகாய் விழ என் முழங்காலில் தேய்த்து விட்டது.

எழும்பி ஓட முயற்சி செய்ய வலி வெட்டி இழுத்தது. " ஐயோ அம்மா "என்று கத்திக் கொண்டு கீழே விழ " என்ன ராசா என்று " வாஞ்சையுடன் கிட்ட வந்த இந்த அன்னக் கிளி எனக்கு மட்டுமல்ல ஊருக்கே புதிசாகத்தான் தெரிந்தாள்.

நண்பர்கள் எல்லாம் தூரமாக ஓடி விட்டார்கள். நான் அகப்பட்டுக் கொண்டது அவர்களுக்கு திரில்லாக இருந்திருக்கும். யாரும் காப்பாற்ற மாட்டார்கள். நான் இங்கிருந்து போன பின் கதை புடுங்க வந்துவிடுவார்கள். அவர்கள் பக்குவம் அவ்வளவு தான்.

என் காலைப் பிடித்துப் பார்த்தவள்."இஞ்ச வா ராசா " என்றபடி என்னைப் பிடித்துக் கொண்டு தன் வீட்டுக்கு கூட்டிச் சென்றாள். தூர நின்று பார்த்த நண்பர்கள் வசமாக மாட்டிக் கொண்டான் மச்சான் என்று பாடிக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்திருப்பார்கள்.

அன்னக்கிளி என் மேல் காட்டிய அக்கறையும் என் முழங்கால் தேய்வில் இருந்து எழுந்த எரிச்சலும் அதிகம் பயம் வரும் படி சிந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. உண்மையாகவே அனுதாபப்படும் அன்னக் கிளி மேல் எனக்கிருந்த கொஞ்ச நஞ்சப் பயமும் போய்விட்டிருந்தது.

வேலியில் இருந்த சில இலைகளைப் பறித்து அம்மியில் பரபரவென்று அரைத்துச் சாறை அள்ளிக் கொண்டு வந்து மடக்கி வைத்திருந்த முழங்காலில் வைத்த போது "சில்"என்று ஒரு குளிர்மை பரவியது சுகமாயிருந்தது. நன்றியோடு அவளைப் பார்த்த போது அவள் பார்வை மடக்கியிருந்த என் கால்கலுக்கிடையில் இருக்க அவள் முகம் குங்குமமாய்ச் சிவந்திருந்தது. நான் அவளைப் பார்த்தபோது "களுக்" என்று சிரித்தாள்.

என்ன என்பதைப் போல அவளைப் பார்த்தேன். அவள் பார்வை என்னவோ என் கால் இடைகளுக்குள் சிக்கிக் கிடந்தது. விளையாட்டு முடிந்து அருகிலுள்ள் குளத்தில் குளித்து விட்டு ஜட்டியைக் காய வைத்து விட்டுக் கதைத்துக் கொண்டிருந்ததும் ...கதைத்துக் கொண்டே ஜட்டியைப் போடாமலே வந்து விட்டதும் இப்போது தான் உறைத்தது. மடக்கிய முழங்கால்கள் கைலியைத்தூக்கிக் கொண்டிருக்க முன்னால் இருக்கும் அன்னக்கிளிக்கு என் சுண்ணி விருந்து வைத்துக் கொண்டிருப்பது அப்போது தான் எனக்குப் புரிந்தது.

சீறிப் பாய வேண்டிய பெண் சிங்கம் முகம் சிவந்து சிரிப்பது எனக்குள்ளும் எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டது. புருஷன் இல்லாமல் வதந்திகளிலேயே வாழ்ந்து கொண்டிருந்த அவளுக்குள்ளும் பெண்மையைத் தூண்டி விட்டிருக்க வேண்டும். இந்த அருமையான சந்தர்ப்பத்தை இழந்து விட நான் தயாராக இல்லை.

எனவே தெரிந்தும் தெரியாமலேயே இருக்க முடிவு செய்தேன்.
" என்னய்யா .. இப்போ எப்படியிருக்கு..." என்று என் அன்னக்கிளி வாஞ்சையாகக் கேட்டாள். விரைவில் அந்த இடத்தில் இருந்து போவதற்கு எனக்கு மனமேயில்லை.
" நல்லா எரியுதுங்க .." என்று கூறிக் கொண்டே இன்னும் என் காலை இழுத்து மடக்கிக் கொண்டேன்.

எனக்குத் தெரியும் இப்போ என் சுண்ணி என் செல்லக் குட்டி அன்னக் கிளிக்கு ஒளிவு மறைவில்லாமல் விருந்து படைக்கும் என்று. அதே நேரம் என் கனவுக்கன்னி ..அழகிய இராட்சசி.. என் சுண்ணியைப் பார்க்கின்றாள் என்ற எண்ணம் என் சுண்ணியை நிமிர்ந்து உட்காரச் செய்தது. சுண்ணி விருட்டென்று திரட்சியடைந்தது.

முழங்கால் காயத்தைத் தடவியபடி கடைக்கண்ணால் அவளைப் பார்த்தேன். அவள் கண்களோ தீராத பசியுடன் திரண்டெழும் என் சுண்ணியைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் பார்க்கப் பார்க்க என் ஆண்மை அத்தனையும் குதித்து என் சுண்ணி முழுமையையும் நிரப்ப படம் எடுத்த பாம்பு போல என் சுண்ணி விறைத்துப் பருத்து உணர்ச்சியில் துடிக்கத் தொடங்கியது.

வேண்டுமென்றே காயத்தை தடவுவது போல என் கைலியை இன்னும் மேலாக வழித்து இழுத்துக் கொண்டேன்.என் காமக் கன்னி முழுவதுமாக அவள் வயம் இழந்து என் துடிக்கும் சுண்ணியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை அப்படிப் பார்த்த போது என்னையறியாமலே இரக்கமும் அதனிலும் மேலான காதலும் சுரந்தது. புருஷன் இல்லாது வாழ வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் காமாந்திர உலகில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியே அவள் இந்தக் கடுமையான வேடம் போட்டிருக்க வேண்டும் என்ற உண்மை உறைத்தது. அதுவே அவள் மீது இன்னும் என் காதலை கொழுந்து விட்டெரியப் பண்ணியது.

"என்னங்க .." மெதுவாக அவளைக் கூப்பிட்டேன். " ங்ஆ " அவள் தன்னையே இழந்து கொண்டிருப்பது தெரிந்தது. இது எத்தனை நாள் தவமோ யாருக்குத் தெரியும்.

அவளை மெள்ள இழுத்து அணைத்தேன். அவள் நெற்றியில் இதமாக முத்தமிட்டேன். அவள் சேலையை உருவ முற்பட்டேன்.

அதற்கெல்லாம் காத்திருக்க முடியாத பர பரப்புடன் அவளே அவிழ்த்து எறிந்தாள் இரவிக்கையை கழட்டி வீச மார்புகள் குவிந்து விரிந்த அழகைப் பார்க்க வேண்டுமே.... பரவசம் உடலெங்கும் ஊறிப்பரவியது. மார் மேலிருந்து என் கண்களை எடுக்கு முன்னரே தன் பாவாடையையும் கழட்டி வீசியவள் என் கால்களுக்கிடையில் புகுந்து என் கோலுடன் விளையாடத் தொடங்கினாள்.

அவள் இதழ்களில் உரசி உரசிச் சென்ற என் கோல்களின் இரத்தக் குளாய் எங்கும் இள இரத்தம் பாய மேலும் கீழும் நகர்ந்து நகர்ந்து தனி ஆவர்த்தனம் வாசித்தாள். என்னை எங்கெங்கோ அந்த இசை இழுத்த அலைத்துப் பறக்கச் செய்தது. "கொதப்..கொதப்..." என்று குதப்பிக் குதப்பி அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் என் மனமும் இசைந்து கொடுத்தது. அந்த மாலை வெயிலின் மஞ்சள் ஒளி பட்டு என்னைக் கற்பனையில்க் கொன்று போட்ட அந்த மந்திர உடல் மின்னி மின்னிக் கொன்று போட்டது.

முலைகளின் திரட்சியைப் பார்க்கவா... அதில் திரண்டு நின்ற வியர்வை முத்துக்களைப் பார்க்கவா..? முலைகளின் எழுச்சியில் முடிச்சவிழ்த்த காம்புகளைப் பார்க்கவா..? அதைக் காத்து நின்ற கரு
முலைகளின் திரட்சியைப் பார்க்கவா... அதில் திரண்டு நின்ற வியர்வை முத்துக்களைப் பார்க்கவா..? முலைகளின் எழுச்சியில் முடிச்சவிழ்த்த காம்புகளைப் பார்க்கவா..? அதைக் காத்து நின்ற கரு வளையங்களைப் பார்க்கவா..?
மலைகளைக் கடந்து சடுதியாக இறங்கிய வயிற்றுப் படுக்கையைப் பார்க்கவா..? வயிற்றுப் படுக்கையில் கதிர் அளைந்த தென்றல் போல இடை வெட்டிய மடிப்பைப் பார்க்கவா..?

என்று தடுமாறித் தள்ளாடிய போதில் மலையருவியாக என்னை ஆட்கொண்டு ..என் வில்லாதி வில்லனை மடித்துப் போடும் ஆசையில் கரை மோதும் கடலலையாகி விடாத முயற்சியாகி அவள் வாயிதழ்கள் வந்து வந்து மோதிய போது ...நான் கனவுக்கும் நனவுக்குமிடையில் மிதக்கத் தொடங்கினேன்.

நான் ஆசையாசையாகக் கற்பனை பண்ணிய இடையும் அவள் நடக்கையில் என்னை வெட்டி வெட்டி இழுத்து குற்றுயிரும் குலையுயிருமாய் கொன்று போட்ட குண்டியும் கனவே போல முன்னால் மின்னி மின்னிப் போனது.

அவள் ..என் அன்னக்கிளி .. அவளை நான் கற்பனை செய்திருந்ததைப் போல அழகிய இராட்சிசியாக என்னைக் கொண்டு போட்டுக் கொண்டிருந்தாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் என்னைக் கீழே போட்டு என் மேலேறி அவளே குதிரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

அத்தனை வேகம்... அவள் என்னை ஆட்கொண்டு கொண்டிருந்தாள். சுகமாக அவள் புண்டையில் வழுக்கிக் கொண்டிருக்கும் என் சுண்னிக்குள் ஒரு பூகம்பத்தைத் திறந்து விட்டிருந்தது. எந்த வேளையும் இந்த எரிமலை வெடிக்கக் கூடும்.... யாருக்கும் கெடுதல் செய்யாமலேயே... அவளின் வேகத்திற்கேற்ப சுண்ணியைத் தூக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அவள் உண்மையிலேயே ஒரு குதிரை தான்.....அவளுக்கு சரியான ஜாக்கியாக நான் இருக்க வேண்டுமே என்ற கவலைதான் எனக்கு. அப்போது தானே இந்தக் குதிரையைக் கழுதைப் பாலில் குளிப்பாட்டலாம்.

நினைத்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் தீராத கணக்குகள் தீர்ந்தது போல வாண வேடிக்கை வானமெங்கும். அப்படியே தன் குண்டியை அமுக்கிப் பிடித்து அந்த இரகசியத்தை உள் வாங்கிக் கொள்ளும் அவள் முகத்திலும் மின்னல் அடிக்கும் ஒரு மகிழ்ச்சி.....

அப்படியே என்னை அணைத்து அவள் என்னைக் கொஞ்சிய போது எனக்குள் ஒரு குறிஞ்சி மலர் பூத்தது. இனி இவள் எனக்கே எனக்கே...

என்ன ஒரே ஒரு முறை கனவில் பார்த்த இவள் அங்கங்களை சரிவர இந்த முறை பார்க்க முடிய வில்லை என்பதும் அதை அழகழகாக வர்ணித்து உங்களுக்கும் சொல்லமுடியவில்லை என்பதும் தான். இந்த அனுபவத்தை என் "காவாலி" நண்பர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அழகிய இராட்சசி அன்னக் கிளியிடம் "கிழி" வாங்கிய அப்பாவி வாத்தியார் பையனாகவே நான் இருந்து விட்டுப் போகின்றேன்.....
Posted by மன்மத உலகம்

0 comments: