மன்மத உலகம்

அன்று நான் அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ் அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன். ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டேன். அம்மா கொண்டு வந்து தந்த காபியை உறிஞ்சிக்கொண்டே, அண்ணிக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
அண்ணி ஒரு ஐந்து நிமிடத்தில் அவள் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அவளும் ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட்டும், ஷார்ட்சும் அணிந்திருந்தாள். கூந்தலை குதிரை வால் மாதிரி தொங்கவிட்டு, ஹேர் பேன்ட் போட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள். எனக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டே கேட்டாள்.
"ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா...?"
"இல்லை அண்ணி... இப்போதான் வந்தேன்..."
"ம்ம்... அலாரம் அடிச்சதே கேக்கலை.. நல்லா தூங்கிட்டேன்..."
சொல்லியபடி ஷூவை மாட்டிக்கொள்ளும் அண்ணியையே நான் பார்த்தேன். எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள்..? பால்நிலா போல வட்டமுகமும், பளிங்கு குண்டுகள் போல கண்களும், கூர்மையான நாசியும், செதுக்கி வைத்தாற்போல சிவந்த அதரங்களும், ஆப்பிள் துண்டுகள் போல கன்னங்களும்.. அசத்தும் அழகு மட்டும் இல்லை.. எவ்வளவு அன்பான, அடக்கமான குணம் இவளுக்கு..? இதுவரை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசியதில்லையே..? எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைய கொடுத்து வைத்திருக்கும்..? ஆனால்... ஆனால்... இவளைப்போய் அண்ணன் பிடிக்கவில்லை என்கிறானே...? அறிவில்லாதவன்...எனக்கு அண்ணன் மேல் லேசாக ஒரு எரிச்சல் வந்தது.
"காபியை முடிச்சுட்டியா அசோக்..? கெளம்பலாமா...?" அண்ணி எழுந்துகொண்டே கேட்க, நான் கவனம் கலைந்தேன்.
"ம்ம்... கெளம்பலாம் அண்ணி..."

நானும் எழுந்து கொண்டேன். இருவரும் கிளம்ப தயாரானபோது அம்மா உள்ளே இருந்து வந்தாள்.
"சீக்கிரம் வந்திருங்கப்பா... ரொம்ப நேரம் ஓடிட்டு இருக்காதீங்க..."
"ம்ம்.. சரிம்மா...."
நானும் அண்ணியும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். நான் என் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அண்ணி பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள். என் இடுப்பில் கைபோட்டுக் கொண்டாள். நான் ஆக்சிலரேட்டரை திருக, வண்டி பறக்க ஆரம்பித்தது. வண்டி முன்னால் செல்ல செல்ல, எனது ஞாபகம் பின்னால் சென்றது.
அண்ணியின் பெயர் வந்தனா. அண்ணிக்கும், அண்ணனுக்கும் ஆறு மாதங்கள் முன்னால்தான் திருமணம் ஆனது. அண்ணன் யூ.எஸ்ஸில் இருக்கிறான். பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அமெரிக்க குடியுரிமை வாங்கி, அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். ஒரு வருடம் முன்பு அம்மா அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தாள். அண்ணன் நிறைய கண்டிஷன் போட்டான். தனக்கு மனைவியாக வரப்போகிறவள் எப்படி இருக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்தான்.
பல இடங்களில் பெண் பார்த்த அம்மாவுக்கு வந்தனா அண்ணியை ரொம்ப பிடித்து போய் விட்டது. அழகான, அடக்கமான, அன்பான என் அண்ணியை யாருக்குத்தான் பிடிக்காது..? என் அண்ணனை தவிர.. ஆனால் அண்ணியிடம் அண்ணன் எதிர்பார்த்த சில தகுதிகள் இல்லை. அண்ணன் எம்.பி.ஏ படித்த பெண் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அண்ணி வெறும் பி.பி.ஏ தான். அண்ணிக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு சரளமாக வரவில்லை. கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு இருந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த மாதிரி அண்ணி அதில் எக்ஸ்பெர்ட் இல்லை.
இரவு பார்ட்டிக்கு செல்லும் பழக்கம் உள்ள பெண் வேண்டும் என்றான் அண்ணன். ஆனால் அண்ணிக்கு அப்படி ஒரு விஷயம் இருப்பதே இப்போது நான் சொல்லித்தான் தெரியும். அப்புறம் அவளுடைய இடுப்பில் இருந்த சின்ன மடிப்பு.. கவர்ச்சியாக இருந்தாலும், அண்ணனுக்கு அந்த மடிப்பை பிடிக்கவில்லை. அவனுக்கு மனைவியின் உடம்பு சிக்கென்று இருக்க வேண்டும்.
அம்மாவுக்கு வந்தனா அண்ணியை விட்டுவிட மனம் வரவில்லை. அண்ணனிடம் நிறைய பொய் சொல்லி, கல்யாணத்தை நடத்தி முடித்தாள். கல்யாணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டாள். அண்ணனுக்கு அம்மா சொன்ன பொய் எல்லாம் முதலிரவு அன்றே தெரிந்து போனது. அடுத்த நாளே அண்ணியை இங்கே விட்டுவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டான். அண்ணியுடன் வாழமுடியாது என்று இரண்டு நாள் கழித்து போன் செய்தான். அண்ணியின் அப்பாவும், அம்மாவும் பதறிப் போனார்கள். அம்மா அவர்களுக்கு சமாதானம் சொன்னாள். அண்ணியை அண்ணனுடன் வாழ வைப்பதாக உறுதியளித்தாள். அப்புறம் அம்மா என்னுடைய உதவியை நாடினாள். அண்ணனுக்கு பிடித்தமாதிரி அண்ணியை மாற்றி அவளை அமெரிக்கா அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். நானும் சவாலாக எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தேன்.
அண்ணிக்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுத்து, அவளுடைய உடம்பை ஷேப்பாக மாற்றுவதுதான் எனது மிக முக்கியமான வேலை. காலையும், மாலையும் ஜாகிங், எக்சர்சைஸ்... அப்புறம் வாரத்திற்கு இரண்டு நாள் ஸ்விம்மிங் கிளாஸ்.. அதில்லாமல் அண்ணியை கம்ப்யூட்டர் க்ளாசுக்கும், ஸ்போக்கன் இங்க்லீஷ் க்ளாசுக்கும் அழைத்து சென்று, திரும்ப கூட்டி வருவதும் அன்றாட வேலை. அம்மாவின் அனுமதியுடனே அண்ணியை இரண்டு மூன்று முறை இரவு நேர பாருக்கு அழைத்து சென்று, அந்த சூழ்நிலையை அவளுக்கு பழக்கமாக்கினேன். வைன், பீர் குடிக்க அண்ணிக்கு கற்றுக் கொடுத்தேன். அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனுக்கு பிடித்த மாதிரி மாறிக் கொண்டிருக்கிறாள்.

இந்த ஆறு மாதத்தில் நானும் அண்ணியும் நல்ல நண்பர்களாக மாறிப் போனோம். அண்ணியின் நல்ல மனது எனக்கு ரொம்பவே பிடித்து போனது. இவளை விட நல்ல பெண் அண்ணனுக்கு கிடைக்கமாட்டாள் என நான் உறுதியாக நம்பினேன். அண்ணியும் என் மேல் அன்பை பொழிந்தாள். அவளுக்காக.. புருஷனுடன் அவள் சந்தோஷமாக இருப்பதற்காக.. நான் நிறைய முயற்சி எடுத்துக்கொண்டு கஷ்டப்படுவதால், அண்ணிக்கு என்மேல் ஒரு தனிப்ரியம் வந்திருந்தது. ஆனால் சில நாட்களாக அண்ணியின் அந்த ப்ரியம் எனக்குள் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அண்ணி கூடிய சீக்கிரம் அமெரிக்கா சென்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஒரு பத்து நிமிடத்தில் அந்த பார்க் வந்தது. வண்டியை வெளியே நிறுத்திவிட்டு நானும், அண்ணியும் பார்க்குக்குள் நுழைந்தோம். பார்க்கின் உட்புறமாக இருந்த அந்த பெரிய வட்ட சாலையில் ஓட ஆரம்பித்தோம். அந்த அதிகாலை நேரத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிருவரை தவிர அந்த பார்க் மிக அமைதியாக, ஆள் நடமாட்டமில்லாமல் இருந்தது. நான் அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஓடினேன். அண்ணி மிகவும் என்ஜாய் பண்ணி ஜாகிங் செய்தாள். ஆறுமாதத்தில் அண்ணி ரொம்ப தேறி விட்டாள். எனக்கு இணையாக அந்த பார்க்கை எட்டு ரவுண்டு அசால்ட்டாக அடிக்கிறாள். என்னுடய ட்ரைனிங் என்று எனக்கு கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது.
ஒரு பத்து நிமிடம் ஓடி முடித்ததும் அண்ணி களைத்து போய் அந்த மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். நானும் அண்ணிக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணி வாட்டர்கேனை திறந்து தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். நான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தேன். அண்ணியின் தொண்டைக்குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்குவது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அப்புறம் அவளுடைய மூச்சிரைப்புக்கு தகுந்த மாதிரி விரிந்து சுருங்கும் அவளுடைய மார்புகள்..
"என்ன அசோக்... என்னையே அப்படி பாக்குற...?" அண்ணி கேட்க, நான் பார்வையை விலக்கிக் கொண்டேன்.
"அ... அ... அது... ஒன்னும் இல்லை அண்ணி... சும்மா... நெனச்சு பார்த்தேன்... இப்போ நீங்க நல்லா இளைச்சுட்டீங்க அண்ணி.. உங்க உடம்பு நல்லா ட்ரிம்மாமாறிடுச்சு..."
"ம்ம்ம்... எல்லாம் உன் ட்ரைனிங்தான்... என்னாலேயே நம்ப முடியலை... பாரு... கல்யாணத்துக்கு முன்னால இடுப்புல இருந்த டயர்.. இப்போ போன இடமே தெரியலை..."
சொன்னவாறே அண்ணி தன் டி-ஷர்ட்டை லேசாக மேலே தூக்கி தன் இடுப்பை காட்டினாள். கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா சதை இல்லாமல் அண்ணியின் இடுப்பு குழைவாக உள்ளடங்கி போய் இருந்தது. எலுமிச்சையும், சந்தனமும் கலந்த கலரில் பளிச்சென்று மின்னியது. அண்ணியை அந்த போஸில் பார்க்க மிக செக்ஸியாக இருந்தாள். எனக்கு மூளைக்குள் சில தப்பான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்க, நான் பட்டென்று என் பார்வையை விலக்கிக் கொண்டேன். பேச்சை மாற்றும் எண்ணத்துடன் கேட்டேன்.
"வெய்ட் செக் பண்ணினீங்களா அண்ணி...?"
"ம்ம்... அம்பத்தேழு இருக்கேன்..."
"இன்னும் ஒரு மூணு கிலோ குறைக்கணும் அண்ணி.. பெர்பெக்டா மாறிடுவீங்க.. அப்புறம் அண்ணன் உங்களை பாத்தா... அப்படியே தலைல தூக்கி வச்சு ஆடுவான்..."
நான் சிரித்துக்கொண்டே சொல்ல, அண்ணியின் முகம் பட்டென்று சுருங்கியது. சில வினாடி முன்னால் அவள் முகத்தில் பூத்திருந்த அந்த அழகுப் புன்னகை படாரென்று காணாமல் போனது. தலையை குனிந்து கொண்டாள். எதையோ யோசிப்பவள் போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள். எனக்கு இப்போது மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு. கொஞ்ச நாளாகவே அண்ணி இப்படிதான் செய்கிறாள். அண்ணனை பற்றி பேசினாலே அமைதியாகி விடுகிறாள். ஏதாவது கேட்டால், சுரத்தே இல்லாமல் பதில் சொல்லுகிறாள். ஏன் இப்படி எல்லாம் செய்கிறாள்..? நான் அவளிடமே கேட்டேன்.

"ஏன் அண்ணி திடீர்னு ஒரு மாதிரியாயிட்டீங்க...?"
"அ...அதெல்லாம் ஒன்னும் இல்லையே... நான் நார்மலாத்தான் இருக்கேன்..." அண்ணி சகஜமாக இருப்பது போல நடித்தாள்.
"இல்லை.. நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க... அண்ணனை பத்தி பேச்சு ஆரம்பிச்சதுமே உங்க முகம் மாறிடுச்சு.."
"ச்சே... ச்சே... அதெல்லாம் ஒன்னும் இல்லை அசோக்..."
"பொய் சொல்லாதீங்க அண்ணி.. இன்னைக்கு மட்டும் இல்லை... கொஞ்ச நாளாவே நான் கவனிச்சுட்டுதான் இருக்கேன்... ஏன் அண்ணி.. என்னாச்சு...?"
அண்ணி இப்போது எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தவாறு சைலண்டாக அமர்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு நானே தொடர்ந்தேன்.
"அண்ணி... அண்ணனை... அண்ணனை உங்களுக்கு புடிக்கலையா...?"
நான் கேட்டதும் அண்ணி விரக்தியாக சிரித்தாள். எங்கேயோ வெறித்து பார்த்தபடி சொன்னாள்.
"ஹ்ஹ்ம்.. கல்யாணம் ஆன அடுத்த நாளே.. விட்டுட்டு ஓடிப்போன புருஷனை எந்த பொண்டாட்டிக்கு புடிக்கும் அசோக்...?"
"ச்சே... ச்சே... அண்ணனை அப்படிலாம் தப்பா சொல்லாதீங்க அண்ணி... வரப்போற வொய்ப் பத்தி ரொம்ப கற்பனை வச்சிருந்தான்.. பொய் சொல்லிருக்காங்கன்னு தெரிஞ்சதும்.. ஏதோ கோபத்துல கெளம்பிட்டான்.. மத்தபடி அண்ணன் ரொம்ப நல்லவன்.. ஹ்ஹ்ம்.. அவனை மட்டும் குறை சொல்லி என்ன பண்றது...? அம்மா மேலயும் தப்பு இருக்கு அண்ணி..."
நான் சொன்னதும் அண்ணி என்னை முறைத்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் கூர்மையாக என் கண்களையே பார்த்தவள், கொஞ்சம் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தாள்.
"உன் அண்ணனுக்கு நீ வக்காலத்தா...? சரி.. அத்தை மேலயும் கொஞ்சம் தப்பு இருக்கு.. ஒத்துக்குறேன்.. ஆனா நான் என்ன பாவம் பண்ணுனேன் அசோக்..? எனக்கு எதுக்கு அப்படி ஒரு தண்டனை கொடுத்தாரு...? எவ்வளவு கனவோட நான் பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போயிருப்பேன்..? என் மனசுக்குள்ள என்னென்ன ஆசைலாம் இருந்திருக்கும்...? சொல்றதுக்கே வெக்கமா இருக்கு அசோக்... அவரு வெரல் நகம் கூட என்னை தொட்டுப் பாக்கலை... உள்ள நுழைஞ்சதும், நுழையாததுமா 'உனக்கு இது தெரியுமா... அது தெரியுமா' ன்னு வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி கேள்வி கேட்டு... கடைசில என்னை வேணான்னு ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டாரு... அன்னைக்கு நைட்டு புல்லா நான் தூங்கவே இல்லை தெரியுமா...? அழுதுட்டே இருந்தேன்.. அப்பா....!!!! என் பர்ஸ்ட் நைட் மாதிரி ஒரு டார்ச்சர் நைட்டை என் வாழ்நாள்ல அனுபவிச்சதே இல்லை..."
அண்ணி படபடவென்று சொல்லிவிட்டு, தலையை உலுக்கிக் கொண்டாள். அந்த இரவை நினைத்து இப்போதும் நடுங்குபவள் போல, அவளிடம் இருந்து ஒரு சிலிர்ப்பு வெளிப்பட்டு அடங்கியது. எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்குமாறு பேச ஆரம்பித்தேன்.
"சரி விடுங்க அண்ணி.. நடந்தது நடந்து போச்சு... இனிமே நடக்குறது நல்லா இருக்கும்... இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க யூ.எஸ் போயிடுவீங்க... அண்ணனோட சந்தோஷமா வாழப் போறீங்க... பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு மறந்துடும்..."
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி "ப்ச்" என்றாள். அலட்சியமாக பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டாள். எனக்கு இப்போது அண்ணி மீது சற்று எரிச்சல் வந்தது. அப்படி என்ன ஒரு அலட்சியம் இவளுக்கு...?
"என்ன அண்ணி இது... நான் இவ்வளவு சொல்றேன்.. நீங்க பாட்டுக்கு வேற எங்கேயோ திரும்பிகிறீங்க..? உங்களுக்கு யூ.எஸ் போறதுல இன்ட்ரஸ்ட் இல்லையா...?" நான் கேட்க,
"சத்தியமா இல்லை..." அண்ணி பட்டென்று பதில் சொன்னாள். நான் அதிர்ந்து போனேன்.

"என்ன அண்ணி சொல்றீங்க...? இன்ட்ரஸ்ட் இல்லையா...? சும்மா வெளையாடாதீங்க அண்ணி..." நான் சொல்ல, அண்ணி எரிச்சலானாள்.
"நான் எதுக்கு வெளையாடப் போறேன்...? என்னை யூ.எஸ் அனுப்பி வைங்கன்னு என்னைக்காவது நான் வந்து உங்களை கேட்டிருக்கேனா...? அத்தையும், நீயுந்தான் என்னை யூ.எஸ் அனுப்பி வைக்க.. கங்கணம் கட்டிட்டு எல்லா வேலையும் செய்யுறீங்க..."
நான் இப்போது சுத்தமாக குழம்பிப் போனேன். இவளுக்கே அமெரிக்கா செல்ல ஆர்வம் இல்லை என்றால்.. அப்புறம் இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்க்லீஷ்.. இந்த எழவெல்லாம் எதற்கு...? பேசாமல் இவள் அப்பா வீட்டுக்கு சென்று விடுவதுதானே..? எதற்காக இதெல்லாம் கற்றுக்கொண்டு கஷ்டப் படுகிறாள்...? நான் அவளிடமே கேட்டுவிட முடிவு செய்தேன்.
"அண்ணி... என்ன பேசுறீங்க நீங்க...? என்னமோ எங்களுக்காகத்தான் நீங்க யூ.எஸ் போற மாதிரி பேசுறீங்க..? உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா.. அப்புறம் எதுக்கு இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம்...? எதுக்கு இதெல்லாம் கத்துக்குறீங்க...? அதுவும் சும்மா கடனுக்கு கத்துக்காம.. அவ்வளவு ஆசையா கத்துக்குறீங்க... அது ஏன்...? சரி... நேத்து ஸ்விம்மிங் போனோமே... அப்போ கூட எவ்வளவு சந்தோஷமா, ஆசையா வந்தீங்க... உங்களுக்கு யூ.எஸ் போக இன்ட்ரஸ்ட் இல்லைன்னா... அப்புறம் எதுக்கு இவ்வளவு ஆசையா எல்லாம் கத்துக்குறீங்க...?"
நான் கேட்டதும் அண்ணி பட்டென்று அமைதியானாள். தலையை கவிழ்த்துக் கொண்டாள். அசைவில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்த நான், பின்பு பொறுமை இல்லாமல் கேட்டேன்.
"கேக்குறேன்ல..? பதில் சொல்லுங்க அண்ணி...."
நான் சற்று கோபமாக கேட்டதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் என் கண்களையே ஒரு மாதிரி பார்த்தவள், பின்பு ஒரு நீளமான பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தாள்.
"அசோக்.. நான் இதெல்லாம் சந்தோஷமா கத்துக்குறதுக்கு காரணம்.. நீ எனக்கு சொல்லித் தர்றதாலதான்.. நேத்து ஸ்விம்மிங் போறப்போ.. நான் சந்தோஷமா இருந்தது, ஸ்விம்மிங் போற ஆசைல இல்லை.. உன்கூட தனியா கொஞ்ச நேரம் இருக்கப்போறேனேன்ற சந்தோஷந்தான்... இப்போகூட அதிகாலைல அலாரம் வச்சு.. எதுக்கு இப்படி இந்த பார்க்கை எட்டு ரவுண்டு அடிக்கிறேன்...? எல்லாம் நீ என் கூட ஓடி வர்றதாலதான்... எனக்கு... எனக்கு... உன் பக்கத்துலேயே இருக்கணும் போல இருக்கு அசோக்...."
அண்ணி பேசிக்கொண்டே போக, எனது இதயத்துடிப்பு 'படக் படக்' என்று அதிகமாகிக் கொண்டே போனது. அப்படி என்றால் நான் சந்தேகப்பட்டது உண்மைதானா..? அண்ணி என்னை.. என்னை..?
"அ....அண்ணி... எ.....என்ன சொல்றீங்க நீங்க....? நான் உ....உங்க பக்கத்துல..."
"ஆமாம் அசோக்.. இனிமேலயும் நான் மறைக்க விரும்பலை... ஐ... ஐ லவ் யூ அசோக்... நான்.. உன் மேல என் உயிரையே வச்சிருக்குறேன்.."
அண்ணி என் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டு சொல்ல, நான் சுத்தமாக அதிர்ந்து போனேன். சப்த நாடியும் அடங்கிப் போய் அண்ணியையே பார்த்தேன். அவளுடைய ஏக்கப் பார்வை என் மனதை என்னவோ செய்தது. நோ...!! அண்ணி தப்பு செய்கிறாள்.. கணவனின் தம்பியை காதலிப்பதா..?

"அண்ணி... என்ன உளர்றீங்க நீங்க...? என்னைப் போய்... ச்சே...."
"ஏன்... நான் உன்னை லவ் பண்ணக் கூடாதா...?"
"என்ன அண்ணி பேசுறீங்க.. நான் உங்க புருஷனோட தம்பி..."
"அதனால என்ன...? என்னைக் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம... கட்டிக்கிட்ட அடுத்தநாளே என்னை விட்டுட்டு ஓடிப்போன என் புருஷனை விட... என்னை புரிஞ்சுக்கிட்டு.. எனக்காக கஷ்டப்படுற... என் மேல பிரியமா இருக்குற.. உன்னை.. எனக்கு புடிச்சு போனதுல என்ன தப்பு அசோக்...?"
"தப்புதான் அண்ணி... பெரிய தப்பு... உங்களுக்கு தாலி கட்டுனவன் யூ.எஸ்ல இருக்கான்.. இன்னைக்கு வேணா அவன் உங்களை விட்டுட்டு போயிருக்கலாம்.. ஆனா நாளைக்கே அவன் உங்களை புரிஞ்சுகிட்டு வந்து உங்களை ஏத்துப்பான்.. என்னைக்கா இருந்தாலும் நீங்க அவனுக்கு சொந்தமானவங்க அண்ணி... எனக்கு இல்லை... அவன்... அவன்... உங்களை தொட்டு தாலி கட்டிருக்கான் அண்ணி... என்னை லவ் பண்றதா சொல்றது.. அவனுக்கு நீங்க பண்ற துரோகம்.."
"ஒரு மஞ்சக் கயித்தை கழுத்துல கட்டிட்டா.. மனசுல இருக்குற ஆசையை எல்லாம் தனியா தூக்கி வச்சிரனுமா அசோக்...?"
அண்ணி என் கண்களைப் பார்த்து கூர்மையாக கேட்க, என்னிடம் அதற்கு சரியான பதில் இல்லை. நான் திணறிக் கொண்டிருக்க, அண்ணியே தொடர்ந்தாள்.
"என் மனசு புல்லா நீதான் இருக்க அசோக்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற..? என் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்குற..? எனக்கு எது புடிக்கும்.. எது புடிக்காதுன்னு பாத்து பாத்து பண்ணுற..?என் மேல எவ்வளவு பிரியமா இருக்குற..? ஒரு பொண்ணு.. யார் அவ மேல பிரியமா இருக்காங்களோ.. அவங்களுக்குதான் அவ சொந்தமாகனும்னு நெனைப்பா... நான் உனக்கு சொந்தமானவளா இருக்க ஆசைப்படுறேன் அசோக்.. உன் அண்ணனுக்கு இல்லை... கல்யாணத்துக்கு அடுத்த நாளே ஓடிப் போனாரே.. இதுநாள் வரை என்னைக்காவது எனக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை பேசிருப்பாரா...? சும்மா தாலி கட்டிட்டா சொந்தமாயிட முடியுமா...? அவ மேல அன்பா.. பிரியமா இருக்க வேணாமா...? என் மேல பிரியமா இருக்குற நீதான் எனக்கு வேணும் அசோக்... வேற யாரும் வேணாம்..."
அண்ணி பேசிக்கொண்டே போக, நான் திகைத்துப் போனேன். அவளுடைய நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினேன். ஆனால் அண்ணியின் இந்த ஆசையை வளரவிடக்கூடாது என்று எண்ணினேன். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். எனக்கு பட்டென்று அந்த யோசனை வந்தது. நான் மிக நல்லவன் என்றுதானே அண்ணி எனக்காக இப்படி உருகுகிறாள்..? அண்ணியின் மனதில் இருக்கும் என்னைப் பற்றிய இமேஜை ஸ்பாயில் செய்தால்..? அவளுக்கு என் மீது ஒரு வெறுப்பு வந்தால்..? என்னை மறந்துவிடுவாள்தானே..? நான் துணிந்து அந்த பொய்யை சொன்னேன்.
"புரியாம பேசாதீங்க அண்ணி... நான் எதுக்கு இதெல்லாம் கஷ்டப்பட்டு உங்களுக்கு கத்து தர்றேன்..? எதுக்கு உங்ககிட்ட பிரியமா நடந்துக்குறேன்...? எல்லாம் நீங்க என் அண்ணனோட வொய்ப்-ன்றதாலதான்.. நீங்க அவனோட சேர்ந்து வாழனும்னுதான்.. எப்போ நீங்க என் அண்ணனை புடிக்கலைன்னு சொன்னீங்களோ.. அப்போவே அந்த பிரியமும் போயிடுச்சு... சும்மா இப்படி கஷ்டப்படுறதுக்கு... உங்க மேலே பிரியம் காட்டுறதுக்கு... எனக்கு என்ன தலையெழுத்தா....? என் அண்ணனை உங்களுக்கு வேணாம்னா.. என்னைப் பொறுத்தவரை நீங்க யாரோ.. நான் யாரோ..."

நான் அண்ணியை பார்த்து ஏளனமாக சொல்ல, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் என்னையே பார்த்தாள். காயம்பட்டு தரையில் விழுந்த பறவை போல ஒரு பரிதாப பார்வை பார்த்தாள். என் கண்கள் வழியே பாய்ந்து, என் இதயத்தை என்னவோ செய்தது அந்த பார்வை. என்னுடைய சுடுசொற்கள், நான் நினைத்ததை விட அதிகமாகவே அண்ணியை காயப்படுத்தி விட்டன என்று எனக்கு உடனே புரிந்து போனது.
இப்போது அண்ணியின் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. முத்து மாதிரி ஒரு துளி அவள் கண்ணில் இருந்து கிளம்பி, கன்னத்தை நனைத்து ஓடியது. அண்ணியின் உதடுகள் லேசாக துடித்தன. அவள் அந்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். ஒரு ஐந்து வினாடிகள் அப்படியே என்னை பார்த்த அண்ணி, பின்பு பட்டென்று அவள் முகத்தை தன் கால்களுக்கு இடையில் புதைத்துக் கொண்டாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
நான் பதறிப் போனேன். அவசரப்பட்டு அப்படி சொல்லிவிட்டேனோ..? என்னைப் பற்றி தப்பாக நினைத்துக் கொள்ளட்டும் என்று பொய் சொன்ன எனக்கு, இப்போது அண்ணி அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் இதயம் பதறியது. பாவம்.. அன்புக்காக ஏங்குகிறாள்.. அவளைப்போய் காயப்படுத்திவிட்டேனே... பட்டென்று அவளது தோளைப் பிடித்து உலுக்கினேன்.
"ஐயோ...!! என்ன அண்ணி இது...? எழுந்திருங்க... அழாதிங்க.... ப்ளீஸ்..."
"போடா..."
"ப்ளீஸ் அண்ணி.... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..."
"நீ ஒன்னும் சொல்ல வேணாம்... போ.. என் மேல பிரியமா இருக்குறதுக்கு நீயாவது இருக்கேன்னு நெனச்சேன்.. நீயும் என்னை ஏமாத்திட்டில்ல...? போ..."
"சாரி... அண்ணி... தப்புதான்... நான் அப்படி சொல்லிருக்க கூடாது..."
"பேசாத... போயிடு... வேணாம்... யாரும் என்மேல பிரியமா இருக்க வேணாம்... எனக்கு யாரும் வேணாம்... போ..."
"அண்ணி.. ப்ளீஸ்... நான்... நான்... சும்மா பொய் சொன்னேன் அண்ணி... எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்... நீங்க என் அண்ணனோட வொய்ப்பா இல்லாட்டாலும்.. நான் உங்க மேல பிரியமா இருப்பேன் அண்ணி... உங்க மனசை மாத்துறதுக்காக அப்படி பொய் சொன்னேன்... என்னை நம்புங்க அண்ணி... அழாதீங்க... ப்ளீஸ்... ப்ளீஸ் அண்ணி...."
நானும் லேசாக கண்கள் கலங்க அப்படி சொன்னதும், அண்ணி மெல்ல தன் தலையை தூக்கி பார்த்தாள். அவளுடைய முகம் அதற்குள்ளாகவே சிவந்து போயிருந்தது. அவளுடைய தடித்த உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. என் கண்களை பார்த்து பாவமாக கேட்டாள்.
"நெஜமா...?"
"சத்தியமா அண்ணி... எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்... நம்புங்க... ப்ளீஸ்... கண்ணைத் தொடச்...."
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி படக்கென்று என்னைஇறுக்கி அணைத்துக் கொண்டாள். அண்ணியின் பட்டு மார்புகள் என் நெஞ்சில் மெத்தென்று அழுந்த, அவளிடம் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம் என் நாசியில் சர்ரென்று ஏற, நான் திணறிப் போனேன். அண்ணியின் கைகள் என் முதுகைப் பற்றி பிசைய, எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

"ஐயோ... என்ன அண்ணி... இது...? விடுங்க..." சொல்லிக்கொண்டே நான் அண்ணியிடம் இருந்து விடுபட முயன்றேன்.
"அதான் என்னை புடிச்சிருக்குல்ல...? அப்புறம் என்ன...?"
"அ...அது... அது வேற அர்த்தத்துல சொன்னது அண்ணி... ப்ளீஸ் அண்ணி... விடுங்க... யாராவது பாத்துடப் போறாங்க..."
"பாக்கட்டும்... எனக்கு கவலை இல்லை..."
"அண்ணி... ப்ளீஸ்... சொன்னா கேளுங்க... கையை எடுங்க அண்ணி...."
"ம்ஹூம்... எடுக்க மாட்டேன்..." அண்ணி பிடிவாதமாக என்னை மேலும் இறுக்கிக் கொண்டாள்.
நான் மிகவும் கஷ்டப்பட்டு அண்ணியிடம் இருந்து என்னை மீட்டுக் கொண்டேன். அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தபடி சொன்னேன்.
"இங்க பாருங்க அண்ணி... எனக்கு உங்களைப் புடிச்சிருக்கு.. ஆனா என் மனசுல வேற எந்த தப்பான எண்ணமும் கிடையாது... உங்க மேல எனக்கு பாசம் இருக்கு.. ஆனா லவ்வுலாம் இல்லை..."
நான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொல்ல, அண்ணி என் முகத்தையே கேலியாக பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. நான் புரியாமல் அவளை பார்க்க, அவளே பேசினாள்.
"ஒத்துக்கவே மாட்டேல்ல...? ஓகே.. இதுக்கு பதில் சொல்லு.. உன் அண்ணன் என் கழுத்துல கட்டுன தாலிதான உனக்கு உறுத்துது...? ம்ம்ம்...? நான் மட்டும் உன் அண்ணன் பொண்டாட்டியா இல்லைன்னா.. நீயும் இப்போ பதிலுக்கு என்னை கட்டிப்புடிச்சு.. கிஸ் அடிச்சு... ஐ லவ் யூ ன்னு சொல்லிருப்பேல்ல..? சொல்லு அசோக்..."
நான் அண்ணியின் கேள்வியில் சற்று ஆடிப்போனேன். அப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். அண்ணி சொல்லுவது உண்மைதான் என்று என் மனம் எனக்கு சொன்னது. இவள் மட்டும் என் அண்ணனின் மனைவியாக இல்லாவிட்டால்.. இந்நேரம் அவள் சொன்னதுதான் நடந்திருக்கும். அவளை கட்டிப்பிடித்து.. கிஸ் அடித்து... அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியிருப்பேன். அப்படியானால் அண்ணி மேல் எனக்கு இருப்பது காதல்தானா..? அவள் அண்ணி என்பதால்தான் தயங்குகிறேனா..? அப்படித்தான் என்று எனக்கு பலமாக உறைத்தது. ஆனால் அதை நான் அண்ணியிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அமைதியாக இருந்தேன்.
"ம்ம்ம்.. நீ சைலண்டா இருக்குறதுல இருந்தே தெரியுது.. நீ என்னை லவ் பண்றேன்னு.. ஆனா ஒத்துக்க மனசு வரலைல்ல..? ஓகே.. எனக்கு அது போதும்... வா.. கெளம்பலாம்..."

சொல்லிவிட்டு அண்ணி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். நானும் எழுந்து ஒரு எந்திரம் போல அண்ணியை பின்தொடர்ந்தேன். பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அண்ணி வழக்கம்போல பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள். ஆனால் இந்தமுறை என்னை நெருக்கிக்கொண்டு அமர்ந்தாள். அவளுடைய மார்பு உருண்டைகள் ரெண்டும் என் முதுகில் மிக இறுக்கமாக, அழுந்தியிருந்தன. அவளுடைய கைகள் என்னை மிக நெருக்கமாக அவளோடு வளைத்து பிடித்திருந்தன. எனக்கு ஆண்மை சூடேற, நான் லேசாக நெளிந்தேன்.
"அண்ணி... என்ன இது...? கொஞ்சம் தள்ளி உக்காருங்க.."
"ஏன்...?"
"எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. அன் ஈசியா இருக்கு..."
"எனக்கு இதுதான் கம்பர்ட்டபிளா இருக்கு..." அவள் குறும்புடன் சொன்னாள்.
"இடுப்புல இருந்து கையை எடுங்க அண்ணி... சைடுல கம்பி இருக்கு.. அதை புடிச்சுக்குங்க..."
"ம்ம்... நல்லா தடிமாடு மாதிரி நீ முன்னாடி உக்காந்திருக்க... உன்னை விட்டுட்டு எதுக்கு நான் கம்பியை புடிக்கணும்...? நான் இப்படிதான் உக்காருவேன்.. உனக்கு இஷ்டம் இருந்தா என்னை கூட்டிட்டு போ... இல்லைன்னா என்னை இங்கேயே எறக்கிவிட்டுட்டு.. நீ மட்டும் கெளம்பு..."
நான் அதற்குமேல் ஒரு வார்த்தை பேசவில்லை. கியரை போட்டுவண்டியை கிளப்பினேன். அண்ணி என் மீது சுகமாக சாய்ந்துகொண்டாள். என் தோளில் முகம் வைத்து படுத்துக் கொண்டாள். அனல் மூச்சு விட்டாள். அவளுடைய உஷ்ணக்காற்று என் பின்னங்கழுத்தில் மோத, நான் சாலையை பார்த்து, கவனமாக வண்டியை ஓட்ட மிகவும் சிரமப் பட்டேன்.
அப்புறம் வந்த ஒரு இரண்டு வாரங்கள், அண்ணி என் ஆண்மையை பயங்கரமாக சோதித்தாள். காலையில் எனக்கு காபி கொடுக்க மேலே வரும் சாக்கில், தூங்கிக் கொண்டிருக்கும் என் மேல் ஏறி படுத்துக் கொள்வாள். சாப்பிடும்போது, அம்மா அந்தப் பக்கம் திரும்பினால், இவள் இந்தப்பக்கம் 'இச்' என்று என் கன்னத்தில் முத்தம் பதிப்பாள். மொட்டை மாடியில் தம்மடித்துக் கொண்டிருக்கும்போது, பூனை மாதிரி மெல்ல நடந்து வந்து பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொள்வாள். பைக்கில் அழைத்து செல்லும்போது, அவளுடய மார்புகளை என் முதுகில் தேய்த்து தேய்த்தே என்னை கொன்று விடுவாள்.
என்னால் அண்ணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுடைய சேட்டைகளை எல்லாம் என் உள்மனம் ரசித்தாலும், என் மூளை ரெட் கலரில் வார்னிங் கொடுத்தது. நான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தேன். அண்ணி அமெரிக்கா செல்லும் நாள் சீக்கிரம் வந்துவிடாதா என கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்தேன்.
அப்புறம் ஒரு நாள் மதியம். நான் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அண்ணிதான் வந்து கதவைத் திறந்தாள். நான் வீட்டுக்குள் நுழைய, அண்ணி கதவை சாத்தினாள். சாத்திய வேகத்தில் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள்.
"ஐயோ... என்ன அண்ணி இது... விடுங்க... அம்மா வந்துரப் போறாங்க..."
"பயப்படாத... அத்தை இல்லை.. வெளில போயிருக்காங்க..."
"ஓஹோ... அதான் இவ்வளவு தைரியமா...? கையை எடுங்க அண்ணி... ப்ளீஸ்..."
நான் அண்ணியின் கைகளை வலுக்கட்டாயமாக எடுத்து விட்டேன். நடந்து சென்று சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன். அண்ணியும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள். ஆசையாக, மிக உரிமை உள்ளவள் போல என்னை அணைத்துக் கொண்டாள். நான் இப்போது அவளை எதுவும் சொல்லவில்லை. என்னை அணைத்துக்கொள்ள அனுமதித்தேன். அவளுடைய கள்ளம் கபடமில்லாத முகத்தையே பார்த்தேன். அண்ணி என்னை ஏறிட்டு பார்த்தாள். என் உதடுகளில் தனது ஒற்றை விரலை வைத்து தடவிக் கொண்டே கேட்டாள்.
"என்ன... அப்படி பாக்குற...?"
"ஏன் அண்ணி இப்படிலாம் பண்றீங்க...?"
"என்ன பண்ணுறேன்...?" அவள் புரியாத மாதிரி கேட்டாள்.
"இப்படி என்னை கட்டிப்புடிக்கிறது.. முத்தம் கொடுக்குறது... எனக்கு ஒரு மாதிரி இருக்கு அண்ணி..."

"சும்மா நடிக்காதடா... நான் பண்றதெல்லாம் உனக்கு புடிச்சிருக்கு.. ஆனா புடிக்காதவன் மாதிரி நடிக்கிற... சரியா...?"
"யார் சொன்னா.. எனக்கு புடிச்சிருக்குன்னு...."
"நான்தான் சொல்றேன்... எனக்கு தெரியாதா...?"
"எனக்கு புடிக்கலை..."
"பொய்..."
"நெஜமா அண்ணி.. எனக்கு புடிக்கலை.."
"இப்படி நான் உன் நெஞ்சுல சாஞ்சிருக்குறது புடிக்கலையா...?"
"புடிக்கலை..."
"சரி... நேத்து மொட்டை மாடில வச்சு ஒரு முத்தம் கொடுத்தேனே.. பிரெஞ்சு ஸ்டைல்ல.. அதுவும் உனக்கு புடிக்கலையா...?"
"ம்ஹூம்.. புடிக்கலை..."
"பொய்... அப்புறம் எதுக்கு முத்தம் முடிஞ்சப்புறமும்.. அவ்வளவு நேரம் கண்ணை மூடிட்டு கெடந்த...?"
"அ...அது... அது..." நான் பதில் சொல்ல முடியாமல் திணறினேன்.
"ம்ம்... பொய் சொன்னா கண்ணு காட்டிக்கொடுத்துடும்... நீ பொய் சொல்றது உன் கண்ணுல நல்லாவே தெரியுது... இப்பக்கூட.. அண்ணி அந்த மாதிரி ஒரு கிஸ் அடிக்க மாட்டாளான்னு உன் மனசு ஏங்குமே...?"
"அப்படிலாம் ஒன்னும் ஏங்கலை... விடுங்க அண்ணி..."
நான் என் மார்பில் கிடந்த அவளுடைய கையை எடுத்து விட்டேன். அவள் மறுபடியும் அதை என் மார்பிலேயே போட்டுக் கொண்டாள். என் முகத்தையே காதலாக பார்த்தாள். கண்களில் குறும்பு கொப்பளிக்க கேட்டாள்.
"பொய் சொல்லாத... முத்தம் வேணும்னா கேளு.. அண்ணி தர்றேன்.. நேத்தை விட ஸ்ட்ராங்கா..."
அண்ணி தன் உதடுகளை நாவால் தடவிக்கொண்டே கேட்க, நான் ஒரு கணம் தடுமாறிப் போனேன். என் உள்மனம் கேள் கேள் என்று என்னை தூண்டியது. என் மூளை 'வேணாம்.. வேணாம்..' என பயமுறுத்தியது. நான் தலையை பலமாக உலுக்கிக்கொண்டேன்.
"என்ன பேச்சு அண்ணி இது...? வேற ஏதாவது பேசுங்களேன்...?"
"ம்ம்... வேற என்ன பேச..? ம்ம்.. இன்னைக்கு நாம ரெண்டு பெரும் ஒண்ணா ஸ்விம் பண்ணினப்போ.. என்னோடது உன் மேல..."
"ச்சீ... நீங்க பேசவே வேணாம்.. விடுங்க.." நான் எரிச்சலாக சொல்ல, அண்ணி குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
"ஹ்ஹா...ஹ்ஹா... !!!சரி சரி... கோவிச்சுக்காத.. வேற ஏதாவது பேசுறேன்.. ம்ம்ம்... இப்போ எங்கே போய் ஊர் சுத்திட்டு வர்ற...? காலைல போனவன் இப்பதான் வர்ற...?"

அண்ணி கேட்க, இப்போது நான் அப்படியே அமைதியானேன். தலையை குனிந்து கொண்டேன். அவளுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். அண்ணிக்கு புரியவில்லை. என்னையே வித்தியாசமாக பார்த்தாள்.
"என்னடா சைலண்டா ஆயிட்ட..? கேக்குறேன்ல...? எங்கே போயிட்டு வர்ற...?"
நான் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அப்புறம் தயங்கி தயங்கி சொன்னேன்.
"உ...உங்களுக்காக ஒன்னு வாங்கப் போனேன்..."
நான் சொன்னதும் அண்ணியின் முகம் பிரகாசமானது. அவளுடைய முத்துப்பற்கள் தெரிய, அழகாக சிரித்தாள்.
"ம்ம்ம்.. அதை ஏன் மூஞ்சியை இப்படி வச்சிட்டு சொல்ற..? சிரிச்சுட்டே சொல்ல வேண்டியதுதான..? ம்ம்ம்ம்.. பரவால்லை.. அண்ணி மேல பிரியமா எதோ வாங்கிட்டு வந்திருக்கியே..? என்ன அது...?"
அண்ணி மிக ஆர்வமாக கேட்க, நான் கொண்டு வந்த பேக்கில் இருந்து அந்த கவரை எடுத்து அவளிடம் நீட்டினேன். அண்ணி புருவத்தை சுருக்கினாள். குழப்பமாக என்னை பார்த்தாள்.
"என்னது இது...?"
"பிரிச்சு பாருங்க..."
அண்ணி எதுவும் புரியாமல், அதை வாங்கி பிரித்தாள். பிரித்து உள்ளே இருப்பதை எடுத்ததும், அவள் முகம் பலத்த அதிர்ச்சிக்கு போனது. பட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் இன்ஸ்டன்டாய் இரண்டு கண்ணீர் துளிகள் வந்து நின்றன. கண்களில் நீர் தழும்ப, உதடுகள் துடிக்க, அசையாமல் என்னையே பார்த்தாள்.
"உங்க ப்ளைட் டிக்கெட் அண்ணி.. அடுத்த வாரம் இந்நேரம்லாம் நீங்க அமெரிக்கால இருப்பீங்க.. அண்ணன்ட்ட பேசியாச்சு.. உங்களை வர சொல்லிட்டான்..."
சொல்லிவிட்டு நான் அண்ணியை திரும்பி பார்த்தேன். அவள் கண்களில் நீர் வடிய உட்கார்ந்திருந்தாள். துடித்த உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு, என் முகத்தையே விழிகள் விரிய பார்த்தாள். அவளுடைய பார்வை என்னை சுட்டெரித்து விடுவது போல, அவ்வளவு உஷ்ணமாக இருந்தது.
"என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க...?"
நான் கேட்டதும், அண்ணி பட்டென்று அந்த ப்ளைட் டிக்கெட்டை என் முகத்தில் விட்டெறிந்தாள். சோபாவில் இருந்து எழுந்து, அழுதுகொண்டே உள்ளே ஓடினாள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நானும் எழுந்தேன். நடந்து அண்ணியின் அறைக்கு சென்றேன். அண்ணி மெத்தையில் குப்புற படுத்து, குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். நான் மெத்தையில் அமர்ந்து, அண்ணியின் தோளை தொட்டேன்.
"அண்ணி..."
"ப்ளீஸ் அசோக்... போயிடு இங்க இருந்து... என்னை நிம்மதியா கொஞ்ச நேரம் அழ விடு.." அண்ணியிடம் இருந்து வார்த்தைகள் சூடாக வந்தன.
"என்ன அண்ணி இது....? சின்னக் குழந்தை மாதிரி..." நான் சொன்னதும் அண்ணி பட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
"ஆமாம்... சின்னக்குழந்தைதான்.. என மனசு சின்னக் குழந்தை மாதிரி 'நீதான் வேணும்.. நீதான் வேணும்..'னு அடம் புடிக்குது.. ஆனா நீ... அந்த குழந்தை மனசை குத்தி குத்தி கிழிக்கிறல்ல..?"
"நான் என்ன பண்ணினேன்...?"
"பேசாத... எனக்காக என்னவோ வாங்கிட்டு வந்திருக்கேன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..? இந்த டிக்கெட் மசுரை வாங்கத்தான் காலைலேயே போனியாக்கும்...? “
"அண்ணி....”
“ப்ளீஸ் அசோக்.. எனக்கு அங்க போக பிடிக்கலை.. நான் இங்கேயே.. உன்னோடவே இருந்துர்றேன்..."
சொன்னவாறே அண்ணி என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் அவளை தடுக்கவில்லை. நானும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன்.
"புரியாம பேசாதீங்க அண்ணி.. நீங்க எப்படி என்னோட இருக்க முடியும்...?"
"ஏன்..? நீயும் என்னை லவ் பண்றேல்ல..? இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத..."
"சரி... லவ் பண்றேன்.. அதுக்காக...?"
"நாம சேந்து வாழலாம் அசோக்..."
"அதுலாம் நடக்காது அண்ணி.."
"அதான் ஏன்னு கேக்குறேன்...?"
"என்ன அண்ணி பேசுறீங்க...? நாம எப்படி சேந்து வாழ முடியும்...? நம்ம வீட்டுல ஒத்துக்குவாங்களா..? கனவுல கூட அதுலாம் நடக்காது அண்ணி... 'நாங்க லவ் பண்றோம்'னு சொன்னா.. நம்மளை எவ்வளவு கேவலமா நெனைப்பாங்க தெரியுமா...?"
நான் சொன்னதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் எதையோ யோசித்தவள், பின்பு மெல்ல சொன்னாள்.
"எனக்கு நீ மட்டும் போதும் அசோக்.. என் அப்பா, அம்மா, சொந்தக்காரங்க யாரும் எனக்கு வேணாம்.. நாம எங்கேயாவது போயிடலாம் அசோக்... யாரைப்பத்தியும் கவலைப்பட வேணாம்.."
அண்ணி அப்படி சொன்னதும் எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அந்த கோபத்தை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன்.
"ஓடிப்போயிரலாம்னு சொல்றீங்களா அண்ணி...? அது இந்த ஜென்மத்துல நடக்காது.. நீங்க வேணா யாரைப்பத்தியும் கவலைப்படாம இருக்கலாம்.. என்னால முடியாது அண்ணி.. உங்களுக்காக அம்மாவ விட்டுட்டு... அப்படி ஒரு காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்.."
நான் கோபமாக சொல்ல, அண்ணி என் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். தழுதழுத்த குரலில் கேட்டாள்.
"அ...அப்போ... அப்போ... எனக்கு என்னதான் வழி...?"
"ஏன் வழி இல்லை...? என்னை அடியோட மறந்துடுங்க.. அமெரிக்கா போங்க.. அண்ணனோட குடும்பம் நடத்துங்க.. அவனுக்கு நல்ல பொண்டாட்டியா நடந்துக்குங்க..."
நான் படபடவென்று சொல்ல, அண்ணி பட்டென்று அமைதியானாள். என் மார்பு மீது இருந்த அவளது கையை மெல்ல எடுத்துக் கொண்டாள். தலையை குனிந்தவாறு கேட்டாள்.
"இதுதான் உன் முடிவா..?"
"ஆமாம்..." நான் தீர்க்கமாக சொன்னேன்.
"சரி... கெளம்பு..."
"அண்ணி..."
"கெளம்பு அசோக்..." அண்ணியின் குரலில் இப்போது கோபம் கூடியிருந்தது.
"நான் சொல்றதை..."
"இனிமே நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. அதான் சொல்லவேண்டியதெல்லாம் பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிட்டியே...? எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு... கெளம்பு அசோக்... ப்ளீஸ்...."
அண்ணி சொன்னவாறே என்னை கையெடுத்து கும்பிட்டாள். எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. ஓரிரு வினாடிகள் அவளையே பரிதாபமாக பார்த்தேன். பின்பு திரும்பி விடுவிடுவென என்னுடய ரூமுக்கு நடக்க ஆரம்பித்தேன்.
அப்புறம் ஒரு இரண்டு, மூன்று நாட்கள் அண்ணி என்னிடம் பேசவே இல்லை. அவள் முகத்தை கூட நான் சரியாக பார்க்க முடியவில்லை. எந்த நேரமும் அவளுடைய ரூமிலேயே அடைந்து கிடந்தாள். எக்சர்சைஸ், கம்ப்யூட்டர் கிளாஸ்.. எல்லாம் கட் செய்து விட்டாள். அண்ணன் அண்ணியை வர சொன்னதில் அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம். அண்ணி வீட்டில் எல்லோருக்கும் போன் செய்து பெருமையாக சொன்னாள். அவர்களும் சந்தோஷத்தில் தத்தளித்தார்கள். எல்லோரும் அண்ணி அமெரிக்க செல்லும் நாளுக்காக ஆவலாக காத்திருக்க, அண்ணியும் நானும் மட்டும் அந்த நாள் வராமலே போகக்கூடாதா என ஏங்கினோம்.
ஆமாம்.. நானேதான்.. அண்ணி என்னுடனே இருந்துவிடமாட்டாளா என ஏங்க ஆரம்பித்து விட்டேன். அண்ணியுடன் பேசாமல் இருந்த இந்த மூன்று நாட்களிலேயே எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்துவிட்டது. அவள் இல்லாமல் வாழ்வது எனக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. என் இதயம் அண்ணிக்காக உருகியது. அடிக்கடி கீழே சென்று அண்ணியின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று தவிப்பேன். ஆனால் அவள் ரூமை விட்டு வெளியே வரவே மாட்டாள். அம்மாவும் எந்த நேரமும் வீட்டிலேயே இருக்க, என்னால் அண்ணியின் ரூமுக்குள் நுழைவதும் சாத்தியமில்லாமல் போனது.
அப்புறம் ஒரு நாள் இரவு. மணி பத்து, பத்தரை இருக்கும். நான் மாடியில் என் ரூமுக்கு வெளியே இருந்த பால்கனியில் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தேன். அண்ணியின் நினைவுகள்தான் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. அவள் இல்லாமல் எப்படி நாட்களை நகர்த்தப் போகிறேன் என்று ஒவ்வொரு வினாடியும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.
திடீரென எனக்கு பின்னால் 'ம்க்கும்' என்ற செருமல் ஒலி கேட்க, நான் திரும்பி பார்த்தேன். அண்ணிதான் நின்றிருந்தாள். அமைதியாக, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், சேலை கட்டிய சிலையாய் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் நான் தம்மை விட்டெறிந்தேன்.
"அண்ணி..."
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்..." அண்ணி உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள்.
"இந்த நேரத்துலயா..? அம்மா வந்துரப் போறாங்க அண்ணி... காலைல பேசலாமே..?"
"அத்தை அசந்து தூங்குறாங்க அசோக்.. வர மாட்டாங்க..."
"ச...சரி... சொல்லுங்க அண்ணி..."
நான் சொன்னதும் அண்ணி தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டாள். எங்கேயோ பார்த்தவாறு, விரக்தியான குரலில் சொன்னாள்.
"நாளான்னிக்கு ப்ளைட்..."
"ம்ம்.. தெரியும் அண்ணி..."
"கடைசில நீயும், அத்தையும்.. நீங்க நெனச்சதை சாதிச்சுட்டீங்க... என்னை யூ.எஸ்க்கு மூட்டை கட்டி அனுப்ப போறீங்க..."
"அண்ணி...!! எல்லாம் உங்க நல்லதுக்காகத்தான் பண்றோம் அண்ணி..."
"ம்ம்.. பரவால்லை.. எனக்கு நல்லது எது.. கெட்டது எதுன்னு.. என்னை விட நீங்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..."
"ஏன் அண்ணி இப்படிலாம் பேசுறீங்க...? நாங்க கம்பெல் பண்ணி அனுப்புறதா நெனைக்காதீங்க அண்ணி... உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போக வேண்டாம்..."
"ம்ம்ம்... அப்புறம்..?"

"அப்புறம்... ம்ம்.. அண்ணன் கூட வாழறதுக்கு.. உங்களுக்கு உண்மைலேயே புடிக்கலைன்னா... அவனை டைவர்ஸ் பண்ணிடுங்க..."
"ம்ம்... டைவர்ஸ் பண்ணிட்டு...?"
அண்ணியின் அந்த கேள்விக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை.
"நீங்க... என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்கு புரியலை அண்ணி.."
"இல்லை... உன் அண்ணனை டைவர்ஸ் பண்ணிட்டு வந்தா.. நீ என்னை கட்டிப்பியா.. எப்பவும் என் கூட இருப்பியான்னு கேட்டேன்.."
அண்ணி என் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, நான் பதில் சொல்ல இயலாதவனாய் தலையை குனிந்து கொண்டேன். அண்ணியே தொடர்ந்து பேசினாள்.
"முடியாதுல்ல...? அப்புறம் டைவர்ஸ் பண்ணி என்ன பண்ணப் போறேன்..? நான் யூ.எஸ் போறதா முடிவு பண்ணிட்டேன் அசோக்.."
"அண்ணி.... நெஜமாவா சொல்றீங்க...?" நான் நம்ப முடியாமல் கேட்டேன்.
"ம்ம்.. போறேன்.. உன் அண்ணனோட சேந்து வாழுறேன்.. போதுமா...? அதான வேணும் உனக்கு...?"
"ஆ...ஆமாம்.. அண்ணி... எனக்கு அதான் வேணும்..."
"பண்றேன் அசோக்.. உனக்காக பண்றேன்... அதே மாதிரி எனக்கு ஒன்னு வேணும்.. அதை நீ பண்ணுவியா...?"
அண்ணி கேட்க, நான் அவளை குழப்பமாக ஏறிட்டேன்.
"சொ..சொல்லுங்க அண்ணி... என்ன வேணும் உங்களுக்கு...? நான் பண்ணுறேன்.."
அண்ணி ஓரிரு வினாடிகள் அமைதியாக என்னையே பார்த்தாள். கண்களில் காதலும் ஏக்கமும்பொங்க பார்த்தாள். பின்பு மெல்ல சொன்னாள்.
"எனக்கு நீ வேணும் அசோக்.. இன்னைக்கு ராத்திரி மட்டும்..."
அண்ணி சொல்ல சொல்ல, நான் அப்படியே அதிர்ந்து போனேன். என்ன சொல்கிறாள் இவள்..? நான் வேண்டுமா...? அதுவும் ராத்திரிக்கு மட்டும்...? அப்படியானால்...?
"அ...அண்ணி.... எ...எனக்கு பு...புரியலை...."
நான் திக்கித்திணறி சொல்ல, அண்ணி புன்னகைத்தாள். அவளுடைய வலது கையை எடுத்து, என் இடது கன்னத்தை தாங்கிப் பிடித்தாள். என் கன்னத்தை மென்மையாக வருடிவிட்டபடி சொன்னாள்.
"புரியலையா..? சரி.. புரியிற மாதிரி கேக்குறேன்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நாம செக்ஸ் வச்சுக்குவோமா...?" அண்ணி தெள்ளத்தெளிவாக கேட்க, நான் வெலவெலத்து போனேன்.

"அண்ணி.... என்ன சொல்றீங்க.. நீங்க...? செக்ஸா....? வெளையாடாதீங்க அண்ணி..."
"சீரியசாதான் சொல்றேன் அசோக்... நாம செக்ஸ் வச்சுக்கலாம்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.."
"நோ.. நோ அண்ணி... இ....இது தப்பு..."
"ஒரு தப்பும் இல்லை அசோக்... வா... அண்ணியை எடுத்துக்கோ..." அண்ணி போதையாக சொல்ல, நான் தடுமாறிப் போனேன்.
"ம்ஹூம்... என்னால முடி..."
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி படாரென்று பாய்ந்து வந்து, என்னை அணைத்துக் கொண்டாள். அவளது மார்புப்பந்துகள் என் நெஞ்சில் அழுந்தி பிதுங்கின. அவளுடைய மூச்சுகாற்று என் கழுத்தில் மோதி தீயாய் சுட்டது. அவள் சூடியிருந்த மல்லிகை வாசனை குப்பென்று என்னை தாக்கியது. என் இதயம் உடனே பலமடங்கு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது. என் ஆண்மைக்குள் எதுவோ சர்ரென பாய, நான் தடுமாறினேன்.
"ப்ளீஸ் அசோக்.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத.. அண்ணியால அதை தாங்கிக்கவே முடியாது.. இத்தனை நாளா நான் பொத்தி பொத்தி வச்ச என் அழகை.. என் மனசுக்கு புடிச்ச உன்கிட்டதான் முதல்ல காட்டணும்னு நான் நெனைக்கிறேன் அசோக்.. என் கன்னித்தன்மையை உன்கிட்டதான் இழக்கனும்னு நான் ஆசைப்படுறேன்.. ப்ளீஸ்..."
சொல்லிக்கொண்டே அண்ணி என்னை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள். அப்படியே என்னுடன் கலந்துவிட துடிப்பவள் போல அவளுடைய அணைப்பு இருந்தது. எனக்கு அண்ணியை விலக்கிவிட தோன்றவில்லை. அசையாமல் அப்படியே நின்றேன்.
"ப்ளீஸ் அண்ணி... வே...வேணாம்.."
இப்போது எனது குரல் மிக பலவீனமாக ஒலித்தது. அண்ணியின் அணைப்பில் நான் மெல்ல மெல்ல என்னை இழக்க ஆரம்பித்தேன்.
"வேணும்அசோக்.. எனக்கு நீ வேணும்.. ஒரே ஒரு தடவை... அப்புறம் அண்ணி உன்கிட்ட கெஞ்ச மாட்டேன்.. சரியா..? ஒரே ஒரு தடவை நாம ரெண்டு பேரும்புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துடலாம்.. அப்புறம் எனக்கு என்ன நடந்தாலும்எனக்கு கவலை இல்லை.. வா... அசோக்..."
"வே...வேணாம் அண்ணி...இதெல்லாம் தப்பு.. ப்ளீஸ்.. இங்க இருந்து போயிடுங்க அண்ணி... எனக்கு ரொம்ப ப...பயமா இருக்கு..."
அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் குறும்பு கொப்பளிக்க புன்னகைத்தாள். அவளுடைய மூக்கை, என் மூக்கில் வைத்து உரசிக்கொண்டே சொன்னாள்.
"பயமா..? என்னைப் பாத்தா பயமாவாஇருக்கு...? ம்ம்ம்...? சரி... அண்ணி கிஸ் பண்றேன்... பயமெல்லாம் போயிடும்..."
"அதெல்லாம் வேணாம் அண்ணி... சொன்னா கேளுங்..."
நான் தடுமாறிக்கொண்டிருக்கும்போதே, அண்ணி என் உதடுகளை கவ்விக் கொண்டாள். என் உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு சுக மின்சாரம் ஓட ஆரம்பித்தது. நான் திமிறிக் கொள்ள முயன்றேன். ஆனால் அண்ணி என்னை உடும்பு பிடியாய் பிடித்து முத்தமிட்டாள். ஒரு முடிவுடன்தான்வந்திருப்பாள் போலிருக்கிறது.அண்ணியின் உதடுகள், என் உதடுகளில் உரசி தீ மூட்ட, அந்த நெருப்பு என் உடலின் எல்லா பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது. அண்ணியின் முத்தம் தந்த சுகத்தில், என்னுடைய எதிர்ப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. என் கண்கள் என்னை கேட்காமலே செருகிக் கொண்டன. நான் என்னை அறியாமலே அண்ணியின் முத்தத்துக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தேன்.

அண்ணி மிக ஆர்வமாக என் உதடுகளை சுவைத்தாள். மென்மையாக ஆரம்பித்த அண்ணி, போகப்போக ஆவேசமாக முத்தமிட்டாள். சூயிங்கம் போல என் உதடுகளை மென்றாள். என் உதடுகள் ரெண்டையும், தன் உதடுகளுக்குள் வைத்து சர்ரென உறிஞ்சினாள். நாக்கை என் வாய்க்குள் விட்டு தடவினாள். நான் சுகத்தில் அப்படியே துடித்து போனேன். மெல்ல என் கைகளை நகர்த்தி, அண்ணியை வளைத்துக் கொண்டேன். அண்ணியின் முதுகை தடவிக் கொடுத்தேன். அண்ணியின் இதழ்த்தேன் எனக்குள் இறங்க, எனக்கு காமபோதை உச்சந்தலைக்கு 'சுர்ர்ர்ர்' என்று ஏறியது. ஏறிய காமபோதையோடு நான் அண்ணியின் புட்டத்தை பிடித்துபலமாக அழுத்தினேன். அண்ணி பட்டென்று என் உதடுகளை விடுவித்தாள். என் முகத்தை பார்த்து குறும்பாக சிரித்தாள்.
"ம்ம்ம்..இப்போ பயம் போயிடுச்சா...? பின்னால கை வச்சுபெசயுற...?" என்றாள்.
"இன்னும் போகலை அண்ணி... அப்படியே திக்கு திக்குன்னு இருக்கு..”
"சரி.. வா.. ரூமுக்குள்ள போகலாம்.. நான் உன் பயத்தை தெளிய வைக்கிறேன்..."
“அண்ணி... இ…இதுலாம் தப்பு இல்லையா...?"
"தப்புதான்.. இப்படி வெறும் முத்தத்தோட இதை விடுறது ரொம்ப ரொம்ப தப்பு... வா.. உள்ள போய் மிச்சத்தையும் முடிச்சுடுவோம்.. தப்புலாம் சரியாயிடும்..." அவள் குறும்பாக சொன்னாள்.
எனக்கு இப்போது சிரிப்பு வந்தது. லேசாக புன்னகைத்தபடி சொன்னேன்.
"போங்க அண்ணி.. வெளையாடாதீங்க..."
"வெளையாடுறனா..? இன்னும் வெளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை.. வா... ரூமுக்குள்ள போய் ரெண்டு பெரும் வெளையாடலாம்..."
நான் தயங்கியபடியே நிற்க,
"வாடா... ரொம்பதான் புடிக்காத மாதிரி நடிப்பான்..."
சொன்னவாறே அண்ணி என் கையை பிடித்து ரூமுக்கு அழைத்து சென்றாள். என்னுடைய மூளை 'இது தப்பு.. வேண்டாம்..' என்றது. ஆனால் என் ஆண்மை முருக்கேறிக்கொண்டு 'வேண்டும்.. வேண்டும்..’ என்று துள்ளிக்குதித்தது. அண்ணியின்ரகசியங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வப்பட்டது.நான் ஒரு குழப்பத்துடனேஅண்ணியை பின்தொடர்ந்தேன்.
அறைக்குள் சென்றதும் அண்ணி மீண்டும் என் உதடுகளை உறிஞ்சினாள். இந்தமுறை கொஞ்சம் ஆவேசமாக, வெறித்தனமாக உறிஞ்சினாள். அண்ணியின் ஆவேச முத்தத்தில் என்னுடைய தயக்கம் மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. நானும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தேன். ஆவேசம் அதிகமாகிப் போய், அண்ணி என் உதட்டை நறுக்கென்று கடித்து விட்டாள். எனக்கு வலித்தது. ஆனாலும் அண்ணியை தடுக்கவில்லை. அவளுடைய ஆவேசத்தை நான் மிகவும் ரசித்தேன். சிறிது நேரம் என் இதழில் இதழ் பொருத்தி, தேன் தந்த அண்ணி, அப்புறம் என் தோளை பிடித்து அமுக்கி, என்னை மெத்தையில் அமர வைத்தாள்.
"உக்காந்துக்கோ அசோக்.. அண்ணி ட்ரெஸ்க்குள்ள என்னென்ன ஒளிச்சு வச்சிருக்கேன்னு காட்டுறேன்.. பாரு..."
நான் அண்ணி என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமாக அவளையே பார்த்தேன். அண்ணி எனக்கு எதிரே மிக நெருக்கமாக வந்து நின்று கொண்டாள். தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள். மாராப்பை சரிய விட்டு, புடவையை முதலில் அவிழ்த்தாள். ஜாக்கெட்டுக்குள் திமிறிக்கொண்டு காட்சியளித்த அண்ணியின் இளமைக்கனிகளை பார்த்ததுமே, எனக்கு ஆண்மை முறுக்கேறி விட்டது. அந்த கனிகள் லேசாக மேலும் கீழும் ஏறி இறங்க, பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அவளுடைய கழுத்துக்கு கீழே நிலைத்திருந்த என் பார்வையை பார்த்ததும் அண்ணி லேசாக சிரித்தாள்.
"என்னடா... அப்படி பாக்குற...? ம்ம்ம்...?"
"ரொம்ப செக்ஸியா இருக்கீங்க அண்ணி..."
"ம்ம்ம்.. இரு... ஜாக்கெட்டையும் கழட்டிர்றேன்... நல்லா பாரு..."
சொன்ன அண்ணி, படபடவென்று ஒவ்வொரு கொக்கியாக கழட்டி, ஜாக்கெட்டை தனியே எடுத்தாள். பின்னால் கைவிட்டு ஏதோ செய்ய, அவளுடைய முலைகளை மறைத்திருந்த ப்ராவும் தனியாக கழண்டு கொண்டது. அண்ணியின் அழகு முலைகள், பளிச்சென்று நிர்வாணமாய் காட்சியளித்தன. அண்ணி இப்போது இடுப்புக்கு மேலே எந்த துணியும் இல்லாமல் நின்றிருந்தாள். லேசாக தன் நெஞ்சை நிமிர்த்தினாள். தன்னுடைய பெரிய மார்புகளை, பெருமையுடன் எனக்கு காட்டினாள்.
"பாருடா... நல்லா இருக்கா...?"
"ம்ம்ம்... நல்லா இருக்கு அண்ணி... பெருசா.. அழகா இருக்கு அண்ணி..."
"தொட்டுப் பாரு... நல்லா சாப்டா இருக்கும்..."
சொன்னவாறே அண்ணி எனது இரண்டு கைகளையும் எடுத்து, பக்கத்துக்கு ஒன்றாய் தன் இரண்டு முலைகள் மீதும் வைத்துக் கொண்டாள்.
"எப்படி இருக்கு...?" என்றாள்.
"சாப்டா இருக்கு அண்ணி... அப்படியே ஸ்பான்ச் மாதிரி.."
"ம்ம்ம்... அப்படியே லைட்டா பெசஞ்சு விடு அசோக்.. அண்ணிக்கு நல்லா இருக்கும்.."
"சரி அண்ணி..."
சொல்லிவிட்டு நான் அண்ணியின் முலைகளை பிசைய ஆரம்பித்தேன். என்னுடைய கைகளை அகலமாக விரித்து, அண்ணியின் கைக்கடங்காத முலைகளை முடிந்தவரை வளைத்து பிடித்து, மென்மையாக பிசைந்தேன். அண்ணிக்கு கோவில் சிலைகளுக்கு இருப்பது போன்ற மார்புகள். அளவில் கொஞ்சம் பெரிதாக, உருண்டு திரண்டு இருந்தன. பஞ்சுபொதிகள் போல மென்மையாக இருந்தாலும், சிறிதும் தொய்வில்லாமல் குத்திட்டு நின்றன. அண்ணியின் மேனியே பால் நிறத்தில் அவ்வளவு வெளுப்பாக இருக்கும். அவளுடைய பாற்குடங்களோ அதைவிட வெளுப்பாக இருந்தன. அவளுடைய முலையழகுக்கு சிகரம் வைத்தாற்போல அவளது முலைக்காம்பு இருந்தது. பழுப்பு நிறத்தில் உருண்டையாய்.. படு கவர்ச்சியாய் இருந்தது. எனக்கு அண்ணியின் முலைகளை வாயில் வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

"அப்படியே கொஞ்ச நேரம் வாய்ல வச்சுக்குரியா அசோக்..? எனக்கு இதை உன் வாய்க்குள்ள வச்சிக்கணும் போல இருக்கு.." அண்ணி போதையாக கேட்க,
"சரி அண்ணி..." என்றேன்.
நான் அண்ணியின் ஒருபக்க முலையை வாய்க்குள் தள்ளிக்கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். அடுத்தபக்க முலையை கையில் பிடித்துக் கொண்டேன். கசக்க ஆரம்பித்தேன். அண்ணியின் இடுப்பை ஒரு கையால் இழுத்து பிடித்து, அவளது முலைகள் என் முகத்தை முட்டிக்கொண்டு இருக்குமாறு செய்துகொண்டேன். அண்ணியின் ஒரு கலசத்தை நாவால் தடவி விட்டுக்கொண்டே, அடுத்த கலசத்தை விரல்களால் வருடினேன். அண்ணியின் ஒரு பக்க காம்பை நாக்கால் நக்கிக்கொண்டே, அடுத்த பக்க காம்பை விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கினேன். நாவாலும், உதட்டாலும், விரல்களாலும் அண்ணியின் முலைகள் வழியாக அவளுக்குள் சுகத்தை அனுப்பினேன்.
அண்ணி அந்த சுகத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டாள். அந்த சுகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் துடித்தாள். உடலை அசைத்து நெளிந்தாள். 'ம்ம்ம்ம்.... ஹ்ஹ்ஹ்ஹாஆ....' என முனகினாள். 'ஷ்ஷ்ஷ்.... ஹ்ஹ்ஹா.... நல்லா இருக்குடா அசோக்...' என்று வெட்கம் விட்டு உளறினாள். உதடுகளை பற்களால் கடித்துக்கொண்டு, ஓரளவு அந்த சுகத்தை தாங்கிக் கொண்டாள். என்னுடைய தலையை அவளுடைய முலைகளோடு வைத்து அழுத்தி, நான் சுவைப்பது அவளுக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் சொன்னாள். தன்னுடய முலைகளை சப்பிக்கொண்டிருக்கும் என் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, தன் காதலை எனக்கு உணர்த்தினாள்.
"அம்மா... அம்மா எழுந்துக்க மாட்டாங்கல்ல அண்ணி... ?" நான் கவலையாக கேட்க, அண்ணி புன்னகைத்தாள்.
"பயப்படாத... காலைலதான் எழுந்துக்குவாங்க.. அப்படியே நடுவுல முழிச்சாலும்.. என்னை தேட மாட்டாங்க... இப்போபயம்தெளிஞ்சுடுச்சாஅசோக்....?"
"ம்ம்.. உங்க அழகு பயத்தை தெளிய வச்சிடுச்சு அண்ணி...."
"ஓஹோ.. பாதி பாத்ததுக்கேவா...? மீதியையும் பாத்தா...?"
"மீதின்னா...?" நான் புரியாதமாதிரி குறும்பாக கேட்க,
"நடிக்காதடா.. இடுப்புக்கு கீழ... பாக்குறியா....?" என்றாள் அண்ணி.
"ம்ம்..." நான் ஏக்கமாக சொன்னேன்.
அண்ணி தன் இடுப்பை சுற்றியிருந்த பெட்டிக்கோட்டை மெல்ல தளர்த்தி, கீழே நழுவ விட்டாள். எனது பார்வை படாரென்று அண்ணியின் தொடையிடுக்குக்கு சென்றது. அப்படியே அண்ணியின் அழகு சுரங்கத்தில் நிலை குத்தி நின்றது. என்ன ஒரு அழகான, அம்சமான பெண்ணுறுப்பு அண்ணிக்கு..? பளிச்சென்று சுத்தமாக இருந்தது, வெண்ணெய்க்கட்டி போல. புடைப்பாக புஸ்சென்று இருந்தது, முந்திரி கேக் போல. பளபளவென்று ஈரமாய் இருந்தது, ரசகுல்லா போல. நான் மெய்மறந்து அண்ணியின் அந்தரங்க அழகையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் என் தலையை மெல்ல கோதி விட்டாள்.

"எப்படி இருக்கு...?"
"நல்லா இருக்கு அண்ணி...."
நான் அண்ணியின் பெண்மை புடைப்பை தடவிக் கொண்டே சொன்னேன். கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல், அண்ணியின் அடியுறுப்பையே தடவி தடவி பார்த்த நான், பின்பு மெல்ல என் முகத்தை அண்ணியின் வயிற்றில் புதைத்தேன். என் இரு கைகளையும் அவளுக்கு பின்னால் விட்டு, அவளை என்னோடு இறுக்கிக் கொண்டேன். உதடுகளை குவித்து அண்ணியின் அழகுத் தொப்புளுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன். அண்ணி லேசாக நெளிந்தாள். 'ஏய்...' என்று லேசாக சிலிர்த்தாள். நான் மனசுக்குள் சிரித்தவாறே, மெல்ல என் முகத்தை கீழிறக்கினேன்.
அண்ணியின் பருத்த, வழவழப்பான தொடைகளில் என் முகத்தை வைத்து தேய்த்தேன். அண்ணி அப்போது தனது விரல்களை எனது தலை மயிருக்குள் கோர்த்து இழுத்தாள். நான் நிதானமாக, ஒவ்வொரு இன்ச்சாக அண்ணியின் தொடைகளில் எனது உதடுகளை ஒற்றி எடுத்தேன். மீண்டும் அண்ணியின் தொப்புளில் முத்தம் ஒன்றை கொடுத்த நான், மெல்ல தொப்புளுக்கு கீழே என் முகத்தை கொண்டு சென்றேன். அண்ணியின் அந்தரங்க சொர்க்கத்துக்குள் இருந்து ஒரு இனிய வாசனை வந்து கொண்டிருந்தது.
அந்த மாதிரி ஒரு வினோதமான, அற்புதமான வாசனையை நான் அதுவரை நுகர்ந்ததில்லை. என்னை காமப்பித்து கொள்ளச் செய்தது அந்த வாசனை. நான் கள்ளுண்ட வண்டாய், பட்டென்று அண்ணியின் புடைத்திருந்த பெண்ணுறுப்பில் 'இச்ச்' என்று முத்தமிட்டேன். உடனே அண்ணி உணர்ச்சியில் ஒரு துள்ளு துள்ளினாள். "ச்சீய்..." என்றவாறு என் தலையை பிடித்து பின்னால் தள்ளிவிட்டாள். நான் அண்ணியை நிமிர்ந்து பார்க்க, அவள் குறும்பாக புன்னகைத்தாள்.
"ம்ம்ம்... 'வேணாம் வேணாம்'னு சொல்லிட்டு... இப்போ பண்ற வேலையை பாரு..."
"ஏன் அண்ணி... அதுல நான் கிஸ் பண்ணக்கூடாதா..?"
"ம்ஹூம்..."
"ப்ளீஸ் அண்ணி.. எனக்கு கிஸ் பண்ணனும் போல இருக்கு.. ரொம்ப அழகா இருக்கு அண்ணி... கொஞ்ச நேரம்..." சொல்லிக்கொண்டே நான் மீண்டும் அண்ணியின் தொடையிடுக்கில் முகத்தை பதிக்க,
"ஏய்...!! ச்சீய்...!!! சொன்னாக்கேளு....!! அசோக்...!!!!!!!!!!"
ஆரம்பத்தில் அவ்வாறு துடித்த அண்ணி போகப்போக அடங்கினாள். தன் இடுப்புக்கு கீழே எனது உதடுகள் செய்த லீலைகளை ரசிக்க ஆரம்பித்தாள். நான் பொறுமையாக அண்ணியின் அந்தரங்க வீக்கத்துக்கு முத்தம் கொடுத்தேன். உதடுகளில் எச்சில் தடவிக்கொண்டு அந்த பட்டு சதைகளில் ஒற்றி ஒற்றி எடுத்தேன். மூக்கை உறிஞ்சி அவளது துவாரத்துக்குள் இருந்து வந்த வாசனையை எனக்குள்ளே இழுத்துக் கொண்டேன். அந்த வாசனை தந்த மயக்கத்துடன், அண்ணியின் இளமைப் பெட்டகத்துக்கு என் இதழ்களால் இன்ச் இன்ச்சாக முத்தமிட்டேன். ஒரு கட்டத்தில் என் போதை அளவுக்கு மீற, என் நாக்கை வெளியே நீட்டி, அண்ணியின் அந்தரங்க வெடிப்பை நக்கி விட்டேன்.
அவ்வளவுதான்... அண்ணி விழுக்கென்று துள்ளினாள். என் தலையை பிடித்து பலமாக பின்னால் தள்ளிவிட்டாள். நான் மெத்தையில் சென்று மல்லாக்க விழுந்தேன். அண்ணி வெக்கமும், குறும்பும், கோபமுமாக சொன்னாள்.
"பொறுக்கி....!!! என்ன வேலை பண்ணுற நீ...?"
"ஏன் அண்ணி... புடிக்கலையா..?"

"ம்ஹூம்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..."
"எனக்கு நல்லா இருக்கு அண்ணி.. அதை டேஸ்ட் பண்ணனும் போல இருக்கு... ப்ளீஸ் அண்ணி.." நான் நாக்கை நீட்டி காட்டியபடி சொல்ல, அண்ணிக்கு வெக்கம் பிடுங்கித் தின்றது.
"ச்சீய்... கொஞ்சம் கூட வெக்கமே இல்லைடா உனக்கு... எங்கேயோ போய் கெட்ட கெட்ட படம்லாம் பாத்திருக்க..."
"ம்ம்.. கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே..? நீங்க அந்த மாதிரி படம்லாம் பாத்திருக்கீங்களா அண்ணி...?"
"ம்ம்ம்...?? இப்போ தெரியும்..."
சொன்ன அண்ணி உடனே மெத்தை மீது ஏறினாள். பட்டென்று என் லுங்கியை பிடித்து இழுத்தாள். அண்ணி அப்படி செய்வாள் என்று நான் சற்றும் எதிர்பார்கவில்லை. எனது லுங்கி அண்ணியின் கையோடு சென்றுவிட, ஜட்டி போடாத எனது ஆணாயுதம், செங்குத்தாக நின்றிருந்தது. அண்ணி ஆசையாக எனது ஆண்மை ராட்சசனை பார்க்க, எனக்கு கூச்சமாக இருந்தது. நான் என் கைகளால் எனது தண்டை மூடிக்கொண்டேன்.
"ஏய்... ச்சீய்...!! பொம்பளை நானே வெக்கப்படலை.. உனக்கு என்ன வெக்கம்..? கையை எடு.."
சொன்னவாறே அண்ணி என் கைகளை விலக்கினாள். விறைப்பாய், வீராப்பாய் நின்றிருந்த எனது ஆண்மையை, விழிகள் விரிய பார்த்தாள். அவளுடைய வலது கையால் எனது ஆயுதத்தை மெல்ல தடவிக் கொடுத்தாள்.
"இவ்வளவு அழகா இருக்கு... இதை போய் கைவச்சு மறைக்கிறியே...?" அண்ணி என் ஆண்மையில் இருந்து பார்வையை விலக்காமலே கேட்டாள்.
"உ...உங்களுக்கு பு...புடிச்சிருக்கா அண்ணி...?"
"ம்ம்ம்... ரொம்ப புடிச்சிருக்கு.. ஆனா கொஞ்சம் பயமா இருக்கு..."
"ஏன் அண்ணி...?"
"பின்ன...? இவ்வளவு தடியா வச்சிருக்க...? உள்ள போறப்போ எப்படி வலிக்கப் போகுதோ..?"
"வலிக்காம பாத்துக்குறேன் அண்ணி..."
"ம்ம்ம்..."
என் தண்டையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த அண்ணி, பின்பு பட்டென்று குனிந்து அதற்கு ஒரு முத்தம் கொடுத்தாள். எனக்கு உடம்புக்குள் ஷாக் அடித்த மாதிரி இருந்தது. வெட்டிக்கொண்டேன். அண்ணி என்னை பார்த்து லேசாக புன்னகைத்துவிட்டு, மீண்டும் அவளது பட்டு இதழ்களை, எனது சிவந்த மொட்டில் பதித்தாள். இந்த முறை கொஞ்சம் அழுத்தமான முத்தம். நான் சுகத்தில் துடித்தேன். அண்ணி மீண்டும் மீண்டும் எனது ஆண்மைக்கு ஈரமான முத்தம் கொடுத்து என்னை துடிக்க வைத்தாள். எனது தடியின் தலைப்பாகத்துக்குத்தான் அத்தனை முத்தமும் கிடைத்தது. நான் கண்களை செருகிக் கொண்டு, என் ஆண்மையில் வந்து விழுந்த அண்ணியின் முத்த தாக்குதலை முழுவதுமாக ரசித்தேன்.
கொஞ்ச நேரம் முத்தமழை பொழிந்த அண்ணி, பின்பு தன் நாக்கை மெல்ல வெளியே நீட்டினாள். எனது ஆணாயுதத்தின் உச்சியை தீண்டினாள். நான் சுகத்தில் துடித்துக்கொண்டு இருக்கும்போதே, அண்ணி அப்படியே தன் நாக்கை சிவப்பு மொட்டை சுற்றி சுழற்ற ஆரம்பித்தாள். அண்ணியின் ஈரமான நாக்கு, என் ஆணுறுப்பை தடவிக் கொடுக்க, அதில் கிடைத்த சுகத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உண்மையை சொல்கிறேன்.. அந்த மாதிரி ஒரு சுகத்தை நான் அனுபவித்ததே இல்லை..
"அ.....அண்ணி......" நான் உணர்ச்சியில் முனகினேன்.
"ம்ம்..."
"நீங்களும் அந்த மாதிரி கெட்ட படம்லாம் பாத்திருக்கீங்க அண்ணி... கரெக்டா...?"
"ம்ம்... தெரிஞ்சிடுச்சா..?? பண்றது நல்லா இருக்கா...?"
"ம்ம்ம்.... சுகமா இருக்கு அண்ணி..."
"இன்னும் கொஞ்ச நேரம் பண்ணி விடவா...?"
"ம்ம்ம்... ப்ளீஸ் அண்ணி... பண்ணுங்க...."
அண்ணி மீண்டும் என் ஆண்மையை தன் நாவால் துழாவ ஆரம்பித்தாள். மெல்ல, பொறுமையாக, மிக ஆசையாக தன் நாக்கை சுழற்றினாள். அண்ணியின் கவனம் முழுவதும் எனது சிவந்த மொட்டு மீதுதான் இருந்தது. அந்த மொட்டை சுற்றிதான் தன் நாக்கால் வட்டம் போட்டுக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது அந்த மொட்டைதான் தனது உதடுகளால் கவ்விப் பிடித்து உறிஞ்சினாள். உறிஞ்சியதும், உதடுகளை குவித்து 'இச்.. இச்..' என்று முத்தம் கொடுத்தாள். தனது பஞ்சு உதடுகளால் எனது ஆண்மையின் தலைப்பாகத்துக்கு இதமான ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
நான் அந்த சுகத்துக்கே ஆடிப்போனேன். என் அழகுக் காதலியின், என் அருமை அண்ணியின் ஆரஞ்சுச்சுளை அதரங்கள், எனது ஆணுறுப்பை தடவி தடவி கொடுக்க, நான் சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்ந்தேன். அண்ணியின் கூந்தலை தடவிக் கொடுத்தவாறே அந்த சுகத்தை கொஞ்ச நேரம் அனுபவித்தேன். அவளுடைய உதட்டு வேலை, எனது ஆயுதத்தை வீறு கொள்ள செய்திருந்தது. நிலை கொள்ளாமல் சரக் சரக்கென்று துள்ளி குதித்தது. எனக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. அண்ணிக்குள் ஒளிந்திருக்கும் அந்த உச்ச பட்ச சுகத்தையும் அனுபவிக்க ஆசை வந்தது.
நான் அண்ணியின் கூந்தலை பிடித்து இழுத்தேன். அவளுடைய உதடுகளை கவ்வி சுவைத்தேன். அண்ணியிடமும் இப்போது கொஞ்சம் வெறி கூடிப் போயிருந்தது. அவளும் பதிலுக்கு ஆவேசமாக எனது உதடுகளை கடித்து சுவைத்தாள். எனது ஒரு கையை எடுத்து தன் முலையோடு வைத்து அழுத்தினாள். பிசைந்து விட சொல்கிறாள் என்று புரிந்து கொண்ட நான், அந்த பஞ்சுமூட்டையை பிசைந்து கொடுத்தேன். அவளது இளமை வீக்கத்தை கசக்கி பிழிந்துகொண்டே, அவளது இதழ்களில் மது அருந்தினேன். பின்பு,
"கீழ பண்ணலாம் அண்ணி..." என ஏக்கமாக சொன்னேன்.
"ம்ம்.. வா..."
அண்ணியும் ஆசையாக சொல்லிவிட்டு புரண்டு படுத்தாள். நான் எழுந்தேன். அப்படியே அண்ணி மீது கவிழ்ந்து படுத்தேன். அண்ணி என்னை காதலாக அணைத்துக் கொண்டாள். எனது உலக்கை போன்ற ஆணுறுப்பு, அவளுடைய தாமரை மொக்கு போன்ற பெண்ணுறுப்பு மீது அழுந்திக் கொண்டு இருந்தது. நான் என் இடுப்பை அசைத்து, அப்படியே எனது தண்டை அவளுடைய தடாகத்தில் வைத்து தேய்த்தேன். உணர்சிகளை அள்ளிக்கொடுக்கும் எங்களது உறுப்புகள் ரெண்டும் உரசிக்கொள்ள, எங்கள் உடலெங்கும் காமச்சூடு பரவ ஆரம்பித்தது. எனது ஆண்மை தலையை தலையை ஆட்டி, தானாகவே அண்ணியின் துளைக்குள் பாய்ந்துவிட முயன்றது.
"உள்ள விடவா அண்ணி..." நான் போதையாக கேட்க,
"ம்ம்ம்..." அண்ணியும் போதையாகவே சொன்னாள்.
நான் என் ஒரு கையை கீழே விட்டு என் ஆயுதத்தை பிடித்தேன். அப்படியே அண்ணியின் பெண்மை வீக்கத்தில் வைத்து தேய்த்து, அவளது அந்தரங்க வாசலை தேடினேன். தேடிய வாசலை தெரிந்து கொண்டதும், எனது ஆண்மையை அதில் வைத்தேன். இடுப்பை மெல்ல அசைத்து ஒரு அழுத்தம் கொடுத்தேன். எனது ஆணாயுதம், அண்ணியின் பெண்ணுறைக்குள் நுழைய ஆரம்பித்தது. நிமிர்ந்து அண்ணியின் முகத்தை பார்த்தேன். அவள் உதட்டை கடித்தவாறு மூச்சை இழுத்து பிடித்திருந்தாள். நான் மீண்டும் ஒரு அழுத்தம் கொடுக்க, இப்போது எனது பாதி உறுப்பு அண்ணியின் துவாரத்துக்குள் தஞ்சம் அடைந்திருந்தது.
"ஷ்ஷ்ஷ்..... ஹ்ஹ்ஹா......" அண்ணி முனகினாள்.
"என்னாச்சு அண்ணி...?"
"மெல்லடா..."
"பாதிதான் போயிருக்கு அண்ணி.. மீதியையும் விடவா..?"
"ம்ம்... பாத்து... பொறுமையா...." அண்ணி உதட்டை கடித்துக் கொண்டே சொன்னாள்.

நான் இறுதி அழுத்தத்துக்கு தயாரானேன். ஒரே அழுத்தில் முழு தண்டையும் நுழைத்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். இடுப்பை அசைத்து கொஞ்சம் பலமாகவே ஒரு இடி இடித்தேன். அவ்வளவுதான்....!!!! எனது கூராயுதம், அண்ணியின் அந்தரங்கத்துக்குள் எதையோ கிழித்துக் கொண்டு முழுதாக பாய்ந்தது. அண்ணி 'ஆ.....!!!' என்று கொஞ்சம் சத்தமாகவே அலறிவிட்டாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் துளிகள் பூத்துக் கொண்டன. என் ஆண்மை அவளது பெண்மைக்குள் நுழைந்த வேகத்தில், அண்ணி தனது இரண்டு கால்களையும் தூக்கி, எனது இடுப்பை இறுக்கமாக வளைத்துக் கொண்டாள். நான் அண்ணியை பார்க்க, அவள் தன் உதடுகளை கடித்து, வலியை பொறுத்துக் கொள்வது தெரிந்தது.
"என்னாச்சு அண்ணி...?"
"வலி தாங்க முடியலை அசோக்..."
"எடுத்துடவா அண்ணி...?"
"ம்ஹூம்... இருக்கட்டும்.. எடுத்துடாத..." அண்ணி அவசரமாக சொன்னாள்.
"ரொம்ப வலிக்குதா அண்ணி...?"
"ம்ம்ம்.. ஆனா சுகமாவும் இருக்கு... வெளில எடுத்துடாத.. அப்படியே இருக்கட்டும்..."
"சரி அண்ணி... எடுக்கலை...."
நான் சொல்லிவிட்டு அண்ணியின் உதடுகளை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தேன். அண்ணியும் மிக ஆர்வமாக என்னுடன் ஒத்துழைத்தாள். நான் ஆவேசமாக அவளது இதழ்களை உறிஞ்சி சாறெடுக்க, அவள் அழகாக தன் உதடுகளை பிளந்து கொடுத்தாள். அவளுடைய தடித்த கீழுதட்டை சிறிது நேரம், சுவைத்து தேன் குடித்த நான், பின்பு என் முகத்தை மெல்ல கீழிறக்கினேன்.
அண்ணியின் மார்புகளை மாறி மாறி சுவைக்க ஆரம்பித்தேன். அவளுடைய காம்புகளை வலிக்காதமாதிரி பற்களால் கவ்வி, இழுத்து விட்டேன். அண்ணி அந்த நிலையில் நான் அவளுடைய முலைகள் மீது விளையாடியதை மிகவும் ரசித்தாள். நான் சுவைப்பதற்கு வாட்டமாக நெஞ்சை சற்று உயர்த்தி காட்டினாள். என் தலை முடியை கோதி விட்டபடி, எனது நாக்கு அவளது முலை மேடுகளில் விளையாடுவதை கவனமாக பார்த்தாள்.
மேலே நான் முலைகளை சுவைக்க சுவைக்க, கீழே அவளது துவாரம் இளகிக் கொண்டிருந்தது. மதன நீரை சுரந்து ஈரமானது. ஈரமான அண்ணியின் அடியுறுப்பு, அதற்குள் இருந்த எனது ஆயுதத்தையும் ஈரமாக்கியது. கொஞ்ச நேரம் தனது முலைகளை சுவைக்க கொடுத்த அண்ணி, பின்பு என் தலைமுடியை பிடித்து இழுத்தாள். என் நெற்றியில் காதலாக முத்தமிட்டாள். என் காதோரமாய் ரகசியமான குரலில் சொன்னாள்.
"ம்ம்ம்.. ஆரம்பிடா.."
நான் அண்ணியை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு, இயங்க ஆரம்பித்தேன். "மெல்லடா... பொறுமையா..." அண்ணி பதற, நான் நிதானமாகவே ஆட்டத்தை ஆரம்பித்தேன். எனது புட்டத்தை தூக்கி, பின்பு மெல்ல எனது ஆயுதத்தை அண்ணியின் துளைக்குள் முழுவதுமாக செருகினேன். பதமாகவும் அதே நேரத்தில் இறுக்கமாகவும் எனது ஒவ்வொரு அடியும் அண்ணியின் அந்தரங்க மேட்டில் விழுந்தது. அண்ணியின் அந்தரங்கமும் நீர் விட்டு இளகியிருக்க, இறுக்கமாக இருந்தாலும் இயங்குவது எளிதாக இருந்தது.

"ம்ம்ம்ம்....!!! ஹ்ஹ்ஹா......!!!" அண்ணி முனகினாள்.
"நல்லாருக்கா அண்ணி....?"
"ம்ம்ம்ம்... உள்ள போறப்பத்தான் லேசா வலிக்குது..."
"உங்களுக்கு ரொம்ப சின்னதா இருக்கு அண்ணி..."
"எனக்கு சின்னதா..? உனக்குத்தான் ரொம்ப பெருசா இருக்கு.. கடப்பாரை மாதிரி..." அண்ணி கண்களில் குறும்பு கொப்பளிக்க சொன்னாள். எனக்கும் சிரிப்பு வந்தது.
"ம்ம்ம்.... ஹ்ஹ்ஹ்ஹா....!!! இப்போ நல்லா இருக்குடா.. இதே ஸ்பீட்லையே பண்ணு..."
அண்ணி கண்களை செருகிக்கொண்டு கிறக்கமாக சொன்னாள். நான் அதே வேகத்தில் அண்ணியின் அடியில் இடித்தேன். கொஞ்ச நேரம் முன்னால் வரை கால்களால் என் இடுப்பை வளைத்திருந்த அண்ணி, இப்போது தன் கால்களை தளர்த்தி தரையில் விட்டிருந்தாள். அவளுடைய பெண்மையும் லேசாக பிளந்து கொள்ள, எனது ஆண்மை மிக எளிதாக வழுக்கிக்கொண்டு உள்ளே சென்று வந்தது. உள்ளே செல்லும்போது அண்ணியின் சூடான உட்புற சுவர்களை எனது தண்டு உரச, அளவிலா இன்பம் என் உடலுக்குள் பாய்ந்தது.
நான் எனது இரு கைகளையும் மெத்தையில் ஊன்றி இருந்தேன். கூம்பு வடிவத்தில் குவிந்திருந்த அண்ணியின் மார்புகள் மீது, எனது நெஞ்சு லேசாக படர்ந்திருந்தது. நான் இயங்கும்போது அந்த பட்டு மார்புகளை அழுத்தி உரசியது. அண்ணியின் முலைக்காம்புகளும், எனது மார்புக்காம்புகளும் அவ்வப்போது உரசிக்கொள்ள, இருவருக்கும் இன்ப ஷாக் அடித்தது. அண்ணியின் முகம் எனது முகத்துக்கு நேர் எதிரே மிக அருகில் இருந்தது. எனது ஒவ்வொரு அசைவுக்கும் அண்ணியின் முகம், வித விதமாய் உணர்சிகளை கொட்டுவதை என்னால் நெருக்கமாக பார்த்து ரசிக்க முடிந்தது.
"டைட்டா இருக்கு அண்ணி..." நான் கிசுகிசுப்பான குரலில் சொன்னேன்.
"ம்ம்ம்.. ஆனா இந்த மாதிரி டைட்டா இருக்குறதாலத்தான்.. ரொம்ப சுகமா இருக்கு போல..."
"ஆமாம் அண்ணி... ஒவ்வொரு தடவையும் உள்ள போறப்போ.. அவ்வளவு சுகமா இருக்கு...."
"ஷ்ஷ்ஷ்.....!!! ம்ம்ம்ம்.....!!!! இப்படியே இருந்துடக்கூடாதான்னு இருக்கு அசோக்... ஹ்ஹ்ஹா....!!"
"எனக்குந்தான் அண்ணி... இதே மாதிரி எப்பவும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..."
"ஹ்ஹ்ஹா....!! மெல்லடா... வலிக்குது....!!!"
எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அண்ணிக்கு நான் தரும் சுகம் பிடித்திருக்கிறது. எனது ஆண்மை அவளது பெண்மைக்குள் நுழைந்து போடும் ஆட்டங்களை அண்ணி அணுஅணுவாய் ரசிக்கிறாள் என எண்ணும்போது எனக்கு ஒரு புது உற்சாகம் பிறந்து. அவளுக்கு மேலும் சுகம் தந்து துடிக்க வைக்கவேண்டும் போல இருந்தது. வேகத்தை கூட்டலாம் என எண்ணினேன். வேகம் அதிகரிக்க, சுகமும் அதிகரிக்கும் என நம்பினேன்.
அப்புறம் நான் கொஞ்ச நேரம் அண்ணியின் பேச்சையே கேட்கவில்லை. இயங்கும் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பல மடங்கு கூட்டினேன். எனது ஆணாயுதம் அண்ணியின் தோலுறையை கிழித்து கிழித்து, உள்ளே சென்று வந்தது. அண்ணியின் அந்தரங்க உறுப்பு, எனது வேகம் தாங்காமல் அதிர ஆரம்பித்தது. அண்ணியும் சுகத்தில் துடிக்க ஆரம்பித்தாள். உடலை அசைத்து இபப்டியும் அப்படியுமாய் துள்ளினாள். நான் விடவில்லை.

"ஆ....!!! பொறுமையாடா...!!! ஹஹா..... அசோக்.... ப்ளீஸ்.... மெல்ல....!!! ஆ....!!! ஏய்.....!!! ஆ.. ஆ.. ஆ..!!!"
அண்ணி சுகவேதனையில் சிணுங்கிக்கொண்டே கிடந்தாள். ஆனால் என்னை தடுக்கவோ, நிறுத்தவோ செய்யவில்லை. அதற்கு மாறாக தனது தொடைகளை மேலும் அகலமாக விரித்து, நான் வேகம் கூட்ட வசதி செய்து கொடுத்தாள். அவளுடைய வாய்தான் அந்த மாதிரி சொல்கிறது, ஆனால் அவள் அந்த வேகத்தை ரசிக்கிறாள் என நான் புரிந்து கொண்டேன். அண்ணியின் அலறலை பொருட்படுத்தாமல் வெறித்தனமாக இயங்கினேன். அண்ணியும் "ஆ.. ஆ.. ஆ...!!!" என கத்திக்கொண்டே, எனது அதிரடி தாக்குதலை ரசித்தாள்.
ஒரு ஐந்து நிமிடத்துக்கும் மேலாக நானும் அண்ணியும், அந்த வெறித்தனமான சுகத்தை அனுபவித்தோம். இருவருக்கும் உடல் வியர்த்து கொட்டியது. மூச்சிரைத்தது. உடல் களைத்து போனது. இருந்தாலும் விடாமல் இயங்கிக்கொண்டே இருந்தோம். காமசுகத்தின் கடைசி துளியையும் அனுபவித்து விட வேண்டும் என்பது போன்று, ஆர்வமாக ஆசையாக இயங்கினோம்.
"ஆ...!! அசோக்... போதும் அசோக்...!!! ஆ....!!! முடியலைடா...!!!"
அண்ணி இறுதியாக பெருங்குரலில் அலறியபோது நானும் உச்சமடைந்தேன். உச்சமடையும் உணர்வு வந்ததும் அண்ணியின் உதடுகளை கவ்விக்கொண்டு, அவளது அலறலை நிறுத்தினேன். அவளுடைய சிவந்த இதழ்களை உறிஞ்சிக்கொண்டே, அவளது அந்தரங்க சொர்க்கத்துக்குள் எனது ஆண்மைரசத்தை பீச்சினேன். உச்சமடைந்தும் எனது ஆண்மை வெகுநேரம் துடித்துக்கொண்டே இருந்தது. அது துடித்து அடங்கும் வரை நான் அண்ணியின் உதடுகளை விடவில்லை.
பின்பு நான் மெல்ல மெல்ல என் உதடுகளை பிரித்தேன். அண்ணி இன்னும் கண்களை திறக்காமல் கிறக்கத்தில் கிடந்தாள். நான் அவள் விழிக்கும் வரை அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணி மெல்ல கண்களை திறந்தாள். என் கண்களை பார்த்து காதலும், போதையும், கோபமும், திருப்தியுமாக ஒரு புன்னகை புரிந்தாள்.
"பொறுக்கி...!! இப்படியா பண்ணுவ...?"
"ஏன் அண்ணி.. என்னாச்சு...?"
"ம்ம்ம்.. ஓவர் ஸ்பீட்.. வலி தாங்க முடியலை..."
"ரொம்ப வலிச்சா நிறுத்த சொல்லிருக்கலாம்ல அண்ணி...?"
"ம்ம்ம்.. சொல்லிருக்கலாம்.. ஆனா வலியை விட சுகம் அதிகமா இருந்துச்சு.. அதான் சொல்லலை..."
"ஓஹோ...!! அவ்வளவு சுகமா இருந்துச்சா...?"
"ஆமாண்டா..!! இன்னைக்கு அனுபவிச்சதை மறக்கவே முடியாது.. அந்த மாதிரி பண்ணிட்ட.."
"எனக்குந்தான் அண்ணி... இதை மறக்கவே முடியாது..."
நான் புரண்டு படுத்துக் கொண்டேன். கண்களை மூடிக்கொண்டேன். உடலில் கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த, அண்ணி தந்த அந்த அற்புதசுகத்தை இறுதியாக ரசித்துக் கொண்டு கிடந்தேன். மறுபடி நான் கண் விழித்தபோது, அண்ணி எழுந்து உட்கார்ந்திருந்தாள். ப்ரா மாட்டியிருந்தாள். அருகில் கிடந்த ஜாக்கெட்டை எட்டி எடுத்துக் கொண்டிருந்தாள்.
"கெளம்புறீங்களா அண்ணி..?" நான் பதட்டமாக கேட்க, அண்ணி திரும்பி புன்னகைத்தாள்.
"ம்ம்.." என்றாள் அமைதியாக.

"அம்மா காலைலதான எழுந்துப்பாங்க அண்ணி..."
"ஓஹோ...!! காலைல வரை அண்ணி கூட ஆட்டம் போடலாம்னு நெனச்சியா..?"
"ஏன் அண்ணி... உங்களுக்கு வேணாமா..?" நான் ஏக்கமாக கேட்டேன்.
"எனக்கும் ஆசையாத்தான் இருக்கு..."
"அப்புறம் என்ன அண்ணி... இருங்க.. காலைல போகலாம்..."
"வேணாம் அசோக்.. அப்புறம் அசந்து தூங்கிடுவோம்.. ரிஸ்க்.. நான் கெளம்புறேன்.. முடிஞ்சா நாளைக்கு நைட்டு வர்றேன்.."
அண்ணி சொல்லிக்கொண்டே ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டாள். எழுந்து புடவை உடுத்திக் கொண்டாள். என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவாறே சொன்னாள்.
"வர்றேன் அசோக்..."
"இருங்க அண்ணி..."
சொன்னவாறே நான் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். எதிரில் நின்ற அண்ணியை இழுத்து இறுக்கமாக என் மார்போடு அணைத்துக் கொண்டேன். அவளுடைய நெற்றியில் மென்மையாக, காதலாக முத்தமிட்டேன்.
"ஐ லவ் யூ அண்ணி...!! நானும் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்...!!!" நான் பரிதாபமான குரலில் சொல்ல,
"ம்ம்.. தெரியும்..." என்றாள் அண்ணி அமைதியாக.
"நீங்க... நீங்க யூ.எஸ் போறது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா...? என் உயிரை அப்படியே தனியா பிரிச்சு எடுத்துட்டு போற மாதிரி இருக்கு.. நீங்க என் கூடவே இருந்துட மாட்டீங்களான்னு இருக்கு..."
"ஆனா… எதுவும் செய்ய முடியாதில்ல..?"
அண்ணி உதடுகளை கடித்துக்கொண்டு, என் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, நான் என் இயலாமையை நினைத்து தலையை குனிந்து கொண்டேன். ஒரு ஐந்து வினாடிகள். அப்புறம் அண்ணி என் முகத்தை நிமிர்த்தினாள். இப்போது அவளது முகத்தில் அவளுடைய ட்ரேட் மார்க் புன்னகை வந்திருந்தது. உற்சாகமான குரலில் சொன்னாள்.
"ஏய்... என்ன இது...? ம்ம்...? நான் போனப்புறம் ரொம்பலாம் என்னையே நெனச்சிட்டு இருக்காத.. சரியா..? நான் உன் அண்ணனோட சந்தோஷமா குடும்பம் நடத்துவேன்.. நீயும் அதே மாதிரி அத்தை பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்து... புரிஞ்சதா..?"
"ம்ம்ம்.."
நான் உணர்ச்சியில்லாத குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அண்ணி பட்டென்று என் உதடுகளை கவ்வினாள். அழுத்தமாக முத்தமிட்டாள். மிக ஆசையாக என் உதடுகளை உறிஞ்சினாள். அவளுடைய காதல் மொத்தத்தையும் நான் அந்த முத்தத்தில் உணர்ந்து கொண்டேன். அவள் முத்தம் தந்த சுகத்தில் மெய்மறந்து கண்களை மூடிக்கொண்டேன். அண்ணியின் உதடுகள் பிரிந்தபோதும், எனக்கு கண்களை திறக்க தோன்றவில்லை. அப்படியே அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். பின்பு மெல்ல மெல்ல கண்களை திறந்தபோது அண்ணியை எதிரே காணவில்லை. விடுவிடுவென மாடிப்படியை நோக்கி அவள் நடந்து செல்வது தெரிந்தது.
நான் சுதாரித்துக்கொண்டு ஓடினேன். அதற்குள் அண்ணி படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டாள். நான் உடனே பால்கனிக்கு சென்று, மேலே இருந்து அந்த மாடிப்படியை பார்த்தேன். அண்ணி படிக்கட்டில் படபடவென வேகமாய் இறங்கிக் கொண்டிருந்தாள், ஒரு கையால் அவள் கண்களில் வழிந்த நீரை துடைத்தபடியே...
அம்மா, என்னம்மா?” என்று தூக்கக்கலக்கத்திலும் பதற்றத்தோடு கேட்டான் சரவணன்.
“ஒண்ணுமில்லை, காப்பி கொண்டு வந்தேன்,”என்று தன் கண்களை துடைக்க முற்பட்டாள் சாரதா.
“ஏன் அழறே? என்ன ஆச்சு?” என்று கவலையுடன் கேட்டான் அவன்.
“ஒண்ணுமில்லப்பா..நீ காப்பி சாப்பிடு,”என்று சமாளித்தாள் அவள்.
“என் கிட்டே சொன்னா என்னம்மா? நீ அழக்கூடாது. அதுக்காகத் தானே நான் இவ்வளவு
கஷ்டப்படறேன்? என்ன பிரச்சினைன்னு சொல்லும்மா,”என்று சரவணன் விடாப்பிடியாய்
கேட்டான்.
“எல்லாம் உன்னைப் பத்தி நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு. உன் கஷ்டம் எப்போ
விடியுமோ?” என்று வேதனையோடு சொன்னாள்.
“அப்படி எனக்கென்னம்மா கஷ்டம்? உன்னை விடவா?” என்று கேட்டதோடு,”நீ என் கூட
இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு கஷ்டம் இல்லைம்மா.” என்று முடித்தான்.
ஊர் உலகத்தில் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரை அலட்சியம் செய்வதையே வாடிக்கையாக
வைத்திருக்க, இவனால் மட்டும் எப்படி இத்தனை பாசத்துடன் இருக்க முவ்வ்டிகிறது என்று
எண்ணிய சாரதா, வாஞ்சை மேலிட சரவணனை உச்சி மோந்தாள்.
அவனுக்கு 26 வயது ஆகியிருந்தாலும் அவளுக்கு அவன் ஒரு குழந்தையாய் தான் தொ¢ந்தாள்.
ஆனால், எத்தனையோ வருடங்களுக்கு பிறகு, தன் தாய் தன்னை தொட்டதோடு, நெற்றியில் ஒரு முத்தமும் கொடுத்தவுடன், சரவணனின் உள்ளத்தில் சொல்ல முடியாத பல உணர்ச்சிகள் பீறிட்டுக் கிளம்பின.
இன்னதென்று விளக்க முடியாத ஒரு உணர்வின் உந்துதலில், அவனது கைகள் சாரதாவின்
இடுப்பை சுற்றி வளைத்து அவளை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டன. சுமித்ராவின் கைகளும்
அவனை ஆரத் தழுவிக் கொண்டன. சரவணனின் உதடுகள் முதலில் அவளது அகன்ற நெற்றியில்
ஒரு முத்தம் கொடுத்தபின், அவளின் இமைகள், அவளது கன்னங்கள், அவளது காதின் கீழ்ப்புறம்
மற்றும் கழுத்தின் மேற்புறங்களில் முத்தமழை பொழிய தொடங்கின.
சில வினாடிகள் கடந்தன; சரவணனின் அணைப்பு அவளை சுற்றி இறுக்கியது. அத்தோடு,
சாரதாவின் மேல்தொடைகள் மேலே எதோ உராய்வதை அவள் உணர்ந்தபின் தான், நிலைமையின்
தீவிரம் அவளுக்கு பு¡¢ந்தது.சரவணனின் ஆண்மை எழுச்சியுற்று தன்னையே பதம் பார்க்க
துடிக்கிறது என்பதை அவள் புரிந்து கொண்டாள். ‘இது எவ்வளவு பெரிய தவறு’ என்று
எண்ணியபடியே அவள் எழுந்து கொள்ள எத்தனித்தாள். ஆனாள், அவளல் முடியவில்லை. பத்து
வருடங்களாக தாம்பத்திய சுகத்தை சுவைத்திராத அவளுக்கு ஏனோ சரவணனின் தழுவல் ஒரு
அலாதி இன்பத்தைக் கொடுத்தது.
சரவணனின் நாக்கு சாரதாவின் தொப்பூழைச் சுற்றி ஒரு இன்ப உலா வந்தது. சாரதாவின் உடலில்
ஒரு மெல்லிய மின்சாரம் பாய்ந்தது. அவளின் உடலில் மிகவும் மெலிதாக படர்ந்திருந்த
ரோமக்கால்கள் உயிர்த்தெழுந்தன. அவளின் இமைகள் சற்றே கீழிறங்கின. அவளின் கண்கள்
கோலிக்குண்டுகள் போல மூடிய இமைக்குள்ளே சுழன்றன.
“சரவணா!” அவளின் குரல் காற்றில் கரைந்தது.
“என்னம்மா?” என்றபடி சரவணன் அவளின் அடிவயிற்றில் ஒரு மிதமான முத்தம் கொடுத்தான்.
“ஸ்! இது தப்பு,”என்று அவள் முணுமுணுத்தாள். ஆனால் அவளின் மறுப்பு மிகவும் சம்பிரதாயமாக
இருந்தது. அவள் கைகள் தன் மீது படரும் அவனது வெதுவெதுப்பான உதடுகளை தள்ளி விட எந்த
முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
“எனக்கும் தெரியும்,”என்றபடி அவனது கைகள் சாரதாவின் இடுப்புக்கு கீழ் ஊர்ந்தது. அவளின்
புடவையை வருடி வருடி அதன் கீழே இருந்த அவளின் மழுமழுப்பான தொடைகளை சூடேற்றியது.
“! சரவணா!''

“அம்மா!” சரவணனின் குரலில் இதுவரை இப்படியொரு குழைவை அவள் கேட்டதில்லை. அவன்
விடும் மூச்சு அனல் போல அவளின் மேல் விழுந்து கொண்டிருந்தது.அவன் கைகள் அவளின்
தொடைகள் வழியாக மெதுவாக கீழிறங்கி, அவளின் கணுக்காலை பற்றிக்கொண்டன.
“உனக்கும் சரி;எனக்கும் சரி. இது வேணும்,”என்ற சரவணன் தனது உதடுகளை சுமித்ராவின்
இதழ்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றான். சாரதாவின் அடிவயிற்றில் ஒரு விதமான
வேதனை கலந்த பீதி ஏற்பட்டது. இந்த பாவத்துக்கு ஒரு முறை உடன்பட்டாலே, எழேழு
ஜன்மத்துக்கும் மன்னிப்பில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
“போதும்; இதை இத்தோடு நிறுத்துவோம்,”என்றபடி அவள் சரவணனின் பிடியிலிருந்து விடுபட
முயன்றாள்.
“அம்மா!” சரவணன் ஈனசுரத்தில் முனகினான்.”என்னை விட்டு போகாதே!”
“சரவணா!” சாரதாவின் கண்களில் மீண்டும் நீர் தளும்பியது. எல்லா பாசாங்குகளையும் ஒதுக்கி
வைத்து விட்டு அவள் தன் அன்பு மகனை ஒரு முறை ஆரத் தழுவிக்கொண்டாள்.
“உன்னை விட்டு நான் எங்கே போவேன்?” என்றபடி அவனின் நெற்றியில் மாறி மாறி முத்தங்கள்
வழங்கினாள். சரவணனின் வலது கால் அவளின் இடது தொடை மேல் விழுந்தது.அவனது
எழுச்சியுற்ற ஆண்மை அவளின் இரண்டு தொடைகளுக்கிடையே 2ரசியது.
சரவணன் அவளின் முந்தானையை இரு பக்கமும் விலக்கி அவளின் மார்பகங்கள், அவளது
ரவிக்கைக்குள் திமிரும் அழகை கூர்ந்து ரசித்தான்.
“அப்படி பார்க்காதே, எனக்கு என்னமோ பண்ணுது,”என்று சாரதா நாணத்தில் நெளிந்தாள்.
“பார்த்தால் பசி தீருமா?” என்றபடி சரவணன் தனது வலது கையால் அவளது இடது மார்பகத்தை
அள்ளினான். அவனது நான்கு விரல்களும் அவளின் மார்பின் வனப்பை அளவெடுக்க, அவனது
கட்டை விரல் அவளின் ரவிக்கையின் கூரிய பகுதியை தடவி அவளின் காம்பைத் தேடியது.
“! ஹ¤ம்..ஆஹ்!” என்று சாரதா அங்கலாய்த்தாள்.சரவணன் தனது கட்டை விரலால் அவளது
காம்பினை அழுதினான். சாரதா ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது கீழுதட்டை இன்ப எழுச்சியில்
கடித்துக்கொண்டாள்.
“வீட்டுல தம்பி தங்கை எல்லாரும் இருக்காங்க,” என்று நினைவு படுத்தினாள்.
“எந்த காலத்துல அவங்க நான் இருக்கும் போது மாடிக்கு வந்திருக்காங்க?” என்று புன்னகைய்டன்
கேட்டான் சரவணன்.
“எங்கிருந்து உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது?” என்று சாரதா குறும்பு பொங்கக்கேட்டாள்.
“இங்கிருந்து தான்,”என்ற சரவணன் தந்து வலது கையை அவளின் ரவிக்கைக்குள் நுழைத்து,
அவளின் ‘ப்ரா’வுக்கு அடியில் கொண்டு சென்று, அவளின் ‘சில்’ என்று இருந்த மார்பகங்கள்
ஒவ்வொன்றையும் தடவினான்.அவளின் காந்தக் காம்புகளை விரல்களால் நெருடினான். அவளின்
உடலில் ஒரு புதிய உத்வேகத்தை கிளப்பிக்கொண்டிருந்தான்.
“பட்டப் பகலில்…எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு,”என்றபடி அவள் தனது முகத்தை இரண்டு
கைகளாலும் மூடிக்கொண்டாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சரவணன்,
‘சட்’டென்று தனது லுங்கியையும், ஜட்டியையும் அவிழ்த்தான். சில நொடிகளுக்கு பிறகு தன்
கண்களை திறந்த சாரதாவின் வாய் தன்னைஅறியாமலேயே,”கடவுளே,” என்று முணுமுணுத்தது.
காரணம், சரவணின் இளம் ஆண்குறி இரும்பு போல இறுகி, விறைத்து, நீண்டு நின்றது. அவளின்
கண்கள் ஆச்சா¢யத்துடனும் கொஞ்சம் அச்சத்துடனும் அவனது நெடுங்கோலை வேறித்தன.
“எழுந்திரு அம்மா,”என்று சரவணன் சொல்லவும், மறு பேச்சில்லாமல் அவள் எழுந்து நின்றாள்.
அவளது புடவைத்தலைப்பை ரவிக்கையின் தோள் பகுதியோடு இணைத்திருந்த ஊக்கை சரவணன்
அகற்றினான். அடுத்து என்ன நடக்கும் என்பதை பு¡¢ந்து கொண்ட சாரதாவின் இதயம் படபடவென
அடிக்க தொடங்கியது. சரவணனின் கைகள் அவளின் புடவைத்தலைப்பைப் பிடித்து இழுக்க
ஆரம்பித்தன. தனது இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்கே மறைத்தபடி, சாரதா முன்னும்
பின்னும் நகர்ந்து சுழலவும், ஒரிரு நொடிகளில் அவளின் புடவையின் முழு நீளமும் சரவணனின்
கைப்பிடியில் சென்று சேர்ந்தது.
“அம்மா, கையை எடு,” புடவையை சுருட்டி கட்டிலுக்குக் கீழே எறிந்துவிட்டு சரவணன் கூறினான்.
“சீ, நான் மாட்டேன்,”என்று சொல்லியபடி சாரதா திரும்பி சுவரோடு சாய்ந்து கொண்டு, தனது
முதுகை சரவணனுக்கு காட்டியபடி நின்றாள்.
அதிகாலையிலிருந்து அவள் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்து கொண்டிருந்த காரணத்தினால்,
அவளின் ரவிக்கையில் ஆங்காங்கே வியர்வையின் ஈரம் படர்ந்திருந்தது. அதுவும், அவளின்
ரவிக்கையின் முதுகுப்புறம் முற்றிலும் நனைந்து, அதன் கீழ் அவள் அனிந்திருந்த கறுப்பு நிற
‘ப்ரா’வை அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது. அவளின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும்
கவர்ச்சியான ஒரு பொ¢ய மடிப்பு இருந்தது. அவளின் உள்பாவாடையோடு ஒட்டி தெரிந்த அவளின்
இரண்டு பின்னழகுகளும், ஈரத்துணியில் மூடி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி மாவு உருண்டைகள்
போல இருந்தன. சரவணனுக்கு அவற்றை ஒரு முறை இறுக பிடித்து பிசைய வேண்டும் போல
தோன்றியது. அவளுக்கு பின்புறம் சென்று மண்டியிட்டு அமர்ந்த அவன் அவளின் பின்னழகுகளை
மெதுவாக கடித்து விட்டான்.
“Dஹ்!” சாரதாவின் உடல் ஒரு முறை சிலிர்த்து குலுங்கி நின்றது.
சரவணனின் இரண்டு கைகளும் அவளின் கணுக்காலில் இருந்து தொடங்கி, அவளின்
உள்பாவாடையை மெல்ல மெல்ல மேலே தூக்கின. வாழைத்தண்டுகள் போல் வழவழப்பாக இருந்த
அவளின் கால் சருமத்தை அவனது விரல்கள் ஆசையோடு வருடி வருடி மென்மேலும் முன்னேறின.
அவனின் இந்த காம விளையாட்டில் சொக்கிய சாரதா, தனது உள்பாவாடை நாடாவை
அவிழ்க்கவும், அது சரவணனின் முகத்தை உரசியபடி தரையில் விழுந்தது. அவனது கைகள்
இரண்டும் அவளின் கால்களை சற்றே விலக்கின; அவனது வலது கை அவளின் பின்னழகின்
அடிப்பகுதியை தடவியதும் சாரதாவின் கால்கள் தரையை விட்டு எம்பின. அவளின் இரண்டு
தொடைகளுக்கும் நடுவில் தனது தலையை நுழைத்த சரவணன், அவளின் உள்தொடையை
அவனது சொரசொரப்பான கன்னங்கள் உரசும்படி, தலையை இப்புறம் அப்புறம்
அசைக்கத்தொடங்கினான்.அம்மாவின் காம எழுச்சியை முழுமையாக்கும் அவனது முயற்சி வீண் போகவில்லை.
சரவணனின் வெதவெதப்பான உதடுகள் தனது மர்ம உறுப்போடு உராய்ந்ததும், காட்டுக்குள்
மரங்கள் உரசி மூளுகின்ற தீயை போல சாரதாவின் காமத்தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு
எரியத் தொடங்கியது.’விருட்’டென்று திரும்பிய அவள் தன் மகனின் தலை மயிரைப் பிடித்து,
அவனது முகத்தை தனது இரண்டு தொடைகளுக்கும் இடையே அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.
பஞ்சு போலிருந்த அவளின் மென்மையான மயிரின் கீழ் உப்பியிருந்த அவளின் காதல்மேட்டில்
சரவணனின் உதடுகள் பட்டு, பதிந்தன. எத்தனையோ ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடந்த
அவளின் பெண்மைப் பெட்டகத்தின் வாசல் ‘பட்’டென திறந்து கொண்டன.சரவணனின்
அடர்த்தியான மீசை அவளது காமக்குகையின் ஈரக்கதவுகளை தடவி தடவி மேலும் திறந்து
கொண்டிருந்தன.
“கடவுளே, இதையெல்லாம் பார்த்து எத்தனை வருஷமாச்சு!” என்று ஆசைமிகுதியில் அரற்றினாள்
சாரதா.சற்றே தலை நிமிர்ந்து பார்த்த சரவணன் தன் அம்மாவின் முகத்தில் பொங்கி வழிந்து
கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்டு மேலும் உற்சாகம் அடைந்தான். கல் நன்றாக காய்ந்து விட்டது
என்று அவனுக்கு புரிந்தது.
“வாம்மா, படுக்கைக்கு போயி…,”என்றவாறே எழுந்து அவளை இறுக அணைத்தான். எல்லா
தளைகளையும் உடைத்தெறிந்து விட்ட இரண்டு காதல் பறவைகள் போல அவர்கள் இருவரும்
கட்டிலுக்குள் ஊர்ந்தனர்.
“இந்த சனியனைஎல்லாம் அவிழ்த்துக்கறேன்,” என்றபடி சாரதா தனது ரவிக்கையின் கொக்கிகளை
ஒவ்வொன்றாக கழட்ட, சரவணனின் கண்கள் வி¡¢ந்தன. காமவயப்பட்ட மகனின் கைகள்,
விடுபட்டுத் துள்ளி வெளியேறபோகும் தனது மார்பகங்களை அள்ளிக்கொள்ள தயாராய் இருப்பதை
புரிந்து கொண்ட சாரதாவின் காம்புகள் விறைத்து தடித்தன.அவளின் இறுக்கமான ‘ப்ரா’வுக்குள்ளே
அவளின் கனமுலைகள் பிதுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த சரவணன் நீண்ட பெருமுச்சு
விட்டான். ‘பட்’டென்று ஒரு ஊசிப்பட்டாசு வெடிக்கும் ஓசையுடன் அவளது ‘ப்ரா’வின் கொக்கிகள்
விடுபடவும், சிறையிலிருந்து விடுதலையான சந்தோஷத்துடன் அவளது இரண்டு முலைகளும்
குலுங்கி சிலிர்த்து குதூகலத்துடன் காட்சியளித்தன.
அந்தப் படுக்கையில் அவனும் அவளும் ஒரு புது மண தம்பதிகள் போல ஒருவரை ஒருவர் விழியால்
விழுங்கிக்கொண்டிருந்தனர். சரவணனின் கண்கள் சாரதாவின் மார்பகங்களையே அளவெடுப்பது
போல அலைந்து கொண்டிருந்தன.
“இப்போ நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தொ¢யும்,”என்று அவன் கிசுகிசுத்தான். “இது
ரெண்டையும் நான் என் வாயாலே சப்பணும்னு நினைக்கிறே. அப்படித் தானே?”
“போடா..அப்படியெல்லாம் ஒண்ணும் நான் நினைக்கலே,” என்று சாரதா எதோ நேற்று தான்
வயசுக்கு வந்த பெண் போல வெட்கப்பட்டாள்.
“அப்படியில்லைன்னா……? வேற எப்படி…இப்படியா?” என்றபடி சரவணன் அம்மாவின்
முலைகளைப் பிடித்து மீண்டும் மீண்டும் கசக்கினான். அவளது காம்புகளை விரல் நகங்களால்
நெருடினான். கட்டை விரலால் அவளின் காம்புத்தலையை நசுக்கினான். அவளின் உதடுகள்
ஒன்றை ஒன்று கடித்துக்கொள்ளுவதை நமுட்டு சி¡¢ப்போடு கண்டு ரசித்தான்.
சிறிது நேரம் அவளின் முலைகளோடு தன் கைகளால் விளையாடிய சரவணன், தனது தலையை
அவளை நோக்கி கவிழ்த்து முதலில் அவளது வலது முலைக்காம்பை தனது உதடுகளுக்குள்ளே
இழுத்துக்கொண்டான். சாரதாவின் உடல் வில் போல வளைந்து அவளது முலையை அவனது
வாய்க்குள்ளே தள்ள எத்தனித்தது. கொஞ்சம் கூட அவசரமின்றி சரவணன் அவளின் இரண்டு
முலைகளையும் நிதானமாக வெகு நேரம் தன் வாயில் வைத்து சுவைத்தான். அவளது காம்புகளை
சுற்றி தனது நாக்கால் வட்ட வட்டமாக வரைந்தான். தனது பற்களுக்கிடையில் அவளது காம்புகளை
மிகவும் கவனமாக கடித்தபடி அவற்றை முன்னால் இழுத்தான்.
அவனது வாய் ஒரு முலையை கவ்விக்கொண்டிருந்த அதே சமயத்தில், அவனது கை இன்னொரு
முலையை பற்றி அமுக்கியும், கசக்கியும் பிசைந்தும் அவளின் இன்பவேதனையைஅதிகா¢த்துக்கொண்டிருந்தது.அவளை அப்படியே படுக்கையில் சாய்த்த சரவணன் ஒரு கையால்
அவளின் முலையோடு விளையாடியபடி இன்னொரு கையால் அவலது ஒழுகும் புண்டையை தடவ
ஆரம்பித்தான்.
“அம்மா…ஆவ்…D…ஹ¥ம்…ஹோவ்,”என்று சாரதா தன் மகனின் விளையாட்டுக்கு ஈடு
கொடுத்தபடி முனகிக் கொண்டிருந்தாள்.
இப்போது சாரதா சரவணனுக்கு ஒரு காமதேவதை போலத் தெரிந்தாள். அவனது கைகள் அவள்
உடலின் நாசூக்கான பகுதிகளை விரல்களாலும், உதடுகளாலும் வருடியும், தடவியும் அவளுக்குள்
உறங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளை உசுப்பி எழுப்பிக் கொண்டிருந்தன.இந்த சின்ன சின்ன
சீண்டல்களும், தழவல்களும், தடவல்களும் வெகு நேரம் நீடிக்காது என்பதை அவள் நன்கு
அறிந்திருந்தாள். கொஞ்ச நேரத்திலேயே சரவணனின் ஆண்குறி தனது கூதிக்குள்
குடியேறப்போகிறது என்பதை எண்ணியவள், எதிர்பார்ப்பிலேயே மிகவும் உணர்ச்சிவயப்பட்டாள்.
சரவணனுக்கு இது மிகவும் பிடித்திருந்தது. அம்மாவுக்கு அவனது விளையாட்டுக்கள் இன்ப
எழுச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தன என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவனது
விரல்கள் வேகவேகமாக அவளது கூதியை தடவி தடவி சூடேற்றிக்கொண்டிருந்தன. அவனது
கைகள் அவளின் ஒரு முலையிலிருந்து இன்னொரு முலைக்கு தாவி தாவி அவற்றை ஆசை தீர
கசக்கி பிசைந்து கொண்டிருந்தன. அவளது காம்புகள் விசுவரூபம் எடுத்தது போல நிமிர்ந்து
புடைத்து எழும்பி நின்றன. அவளின் வேகமான மூச்சு அவளின் காதல்மயக்கத்துக்கு கட்டியம்
சொல்லிக்கொண்டிருந்தன. அவளின் உதடுகள் சுழிந்தும் சுழன்றும் அவன் கண்களுக்கு
அம்மாவின் காமவெறியை காட்டிக்கொண்டிருந்தன. செக்கச்செவேல் என்றிருந்த அவளின்
உதடுகள் அவனை ‘வா வா’ என்று அழைப்பது போலிருந்தன.
“அம்மா..என் அழகு அம்மா,”என்றபடி அவனது உதடுகள் அவளது இதழ்களை கவ்வின.
சாரதாவின் கைகள் அவனது தலையை இறுக பற்றின. அவளது மென்மையான இதழ்கள் அவனது
வாய்க்குள் இழுக்கப்பட்டன. அவர்களின் நாக்குகள் ஒன்றை ஒன்று தொட்டுத்தொட்டு தடவி
பார்த்துக்கொண்டன. மெல்ல மெல்ல அவளின் உதடுகளை அவன் ஆரஞ்சு சுளைகளைப் போல
சுவைக்கத் தொடங்கினான்.
சாரதாவின் கண்கள் சுழன்றன; அவளது கொழுத்த மார்பகங்கள் அவனது வலிமையான விரிந்த
மார்புகளோடு அழுந்திப் பிதுங்கின. அவளின் விறைத்த காம்புகள் அவனது நெஞ்சின் மேல் முள்
போல குத்தின. அப்படியே அம்மாவை படுக்கையில் சாய்த்து அவளின் அழகு உடல் மீது
ஆசையோடு படர்ந்தான் சரவணன். அந்த பழைய கட்டிலின் மேலே தாயும் மகனும் இரண்டு
காதலர்கள் போல கட்டிப் புறண்டனர். அவளின் இத்ழ்கள் கடுக்கும் வரையில் அவன் அவளை
கடித்து சுவைத்தான்.
சாரதாவின் கால்கள் அந்தரத்தில் ஒரு வினாடி சென்று, பின் கீழிறங்கி சரவணனின் இடுப்பை இறுக
அணைத்து அவனை தன் உடம்போடு இழுத்து பிடித்துக்கொண்ட போது தான், அவனின் சுண்ணி
எவ்வளவு வீங்கியிருந்தது என்பதை அவள் உணர்ந்தாள். அவளது கூதிமேட்டின் மேல் அவனது
சுண்ணி கடப்பாரை போல அழுந்தியது.
சரவணனின் விறைத்து நீண்ட ஆண்குறி தனது காதல்குழிக்குள் அதிரடியாய் நுழைய
எத்தனிப்பதை உணர்ந்த சாரதாவுக்கு முதல் முதலாக ஒரு கிலி ஏற்பட்டது. ஆண்சுகத்தை
கிட்டத்தட்ட மறந்தே போயிருந்ததால், பெற்ற மகனே தன்னை புணர்வதற்கு இடம் அளிக்கிறோமே
என்ற குற்ற உணர்ச்சி ஒரு வினாடி மேலோங்கினாலும், அவளது 2ள்ளம் சொல்வதை உடம்பு
கேட்கவில்லை. அவளுக்கு இப்போது ஒரு ஆணின் ஸ்பரிசம் தேவைப்பட்டது. அவளின் கொழுத்த
மார்பகங்கள் மீது மகனின் கைகள் விளையாடியதில் அவை இரண்டும் விம்மி விம்மி
புடைத்திருந்தன. அவளின் காம்புகள் இரண்டும் கட்டை விரலளவுக்கு நீண்டு நிமிர்ந்திருந்தன.
அவளின் கூதியில் மகனின் விரல்கள் தொட்டு, தடவி, வருடி, தேய்த்து அவளின் காதல்குகையின்
மேல் படர்ந்திருந்த ரோமங்கள் மயிர்கூச்சொ¢ந்தன. அவளுக்கு இன்னும்..இன்னும் தேவையாய்
இருந்தது. ஆனாலும்…
“சரவணா!…சரவணா!!..உங்கம்மா இதெல்லாம் பார்த்து ரொம்ப வருஷமாச்சுப்பா..எதுவா
இருந்தாலும் கொஞ்சம் மெதுவா பண்ணுப்பா…உன்னோடத பார்த்தாலே எனக்கு பயமா
இருக்கு..ரொம்ப பெருசுப்பா..உங்க அப்பாவ விட பெருசுப்பா…ஆனா..எனக்கு அது
வேணும்..இன்னும் ஆழமா வேணும்..என் அடிவயத்தில அது படணும்..ம்ம்..ஆரம்பிடா என்
கண்ணே…அம்மாவை இஷ்டம் போல என்ன வேண்ணா பண்ணிக்கோடா என் ராஜா…வாடா என்
செல்லம்..” என்று காமக்காய்ச்சலில் புலமினாள்.
“கடைசியா உன்னை….அப்பா…கடைசியா ன்னை எப்பம்மா ஓத்தார்?” என்று
தயங்கியபடியே கேட்டான் சரவணன்.
“அவர் நம்ம விட்டுட்டு போகிறதுக்கு ஒரு நாள் முன்னாலே…அவர் குளிச்சிட்டிருந்தார்..நான் டவல்
கொடுக்கப் போனேன்..என்னை உள்ளே இழுத்துப் போட்டு, ஈரத் தரையில என்னை படுக்கப்
போட்டு, ஒரு வழியாக்கிட்டாரு,”என்று சாரதா நினைவு கூர்ந்தார்.
“அப்பா ரொம்ப கொடுத்து வைச்சவரும்மா, உன்னை மாதிரி பொண்டாட்டி யாருக்கு கிடைப்பா,”
என்றபடி சரவணன் அவளின் முலைகளை மீண்டும் கசக்கினான். “எவ்வளவு






பெருசு பெருசா
இருக்கு ஒவ்வொண்ணும்! இதை நாள் பூரா கசக்கிட்டே இருக்கணும் போலிருக்கும்மா..உன்னோட
காம்பு ரெண்டையும் கடிக்கணும் போல இருக்கும்மா..உன்னை என்னென்னவோ பண்ணனும்னு
தோணுதும்மா எனக்கு.”
“பண்ணுப்பா…என்ன வேண்ணா பண்ணிக்க..என் மாரை நல்ல அமுக்கு..என் காம்பை கிள்ளி
விடு..ஆனா எனக்கு இத மட்டும் தா,”என்றபடி நீண்ட அவளின் கை அவனின் சுண்ணியை
பிடித்து இழுத்து அவளின் கூதி மேலே வைத்து தேய்க்கத் தொடங்கின.
“ஆஹ்ஹா! என் கன்னுக்குட்டி..எவ்வளவு நீளம்? எவ்வளவு பெருசு? எனக்குத் தானே?
சொல்லுடா..இது எனக்குத் தானே?” என்று சாரதா கண்டபடி உளறினாள்.
“இனிமேல் இது உனக்கு மட்டும் தான்,” என்றபடி சரவணன் அவள் மேல் கவிழ்ந்தான். “ஒரே ஒரு
தடவி உன் முலைய கடிச்சுக்கறேன்,” என்றவாறே அவளின் இரண்டு முலைகளையும் மாறி மாறி
கடித்து விட்டான்.
“ஐயோ..கடவுளே..கடிடா..கடிடா…அம்மாவை ஆசை தீர கடிடா,”என்று சாரதா கூச்சலிட்டாள்.
“இந்த நிமிஷத்திலிருந்து எனக்கு நீ தான் பொண்டாட்டி..2ன்னை எப்போ வேண்ணா எங்கே
வேண்ணா நான் பொறட்டி பொறட்டி எடுப்பேன்,”என்றபடி சரவணன் அவள் மேலே பலம்
கொண்டவரை தன் 2டம்பை அழுத்தவும், அவனது சுண்ணியின் பாதி நீளம் சாரதாவின்
கூதிக்குள் புகுந்தது.
“ஊவ்! அம்மாடியோ!!” என்று சிலிர்த்தாள் சாரதா.
“சொல்லும்மா..உனக்கு இது வேணும் தானே?” என்றபடி சரவணன் அவள் மீது இயங்கத்
தொடங்கினான்.
“ஆ..மாம்..எனக்கு வேணும்,”என்று அவள் முனகினாள்.
“என்ன வேணும்? சொல்லு..சொல்லு,”என்று பல்லை கடித்தபடி சரவணன் தனது நெடும்கோலை
அம்மாவின் கூதிக்குள் விட்டு விட்டு எடுத்துக் கொண்டிருந்தான்.
“உன்னோடது முழுக்க எனக்குள்ளே வேணும்..நீ எனக்குள்ளே தண்ணீ விடணும்..என்னைக்
கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல்ஓத்து போட்டு கசக்கி பிழியணும்.”
“இந்தா..வாங்கிக்க!” என்றபடி சரவணன் அவளை குத்தவும், அவனது சுண்ணியின் முழு
நீளமும் அவளது கூதிக்குள்ளே புகுந்தது.
“அப்படி தான்..அப்படி தான்,”என்று அலறினாள் சாரதா.
“இந்த ஸ்பீடு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்றபடி சரவணன் சுமித்ரா மீது மின்னல்
வேகத்தில் துள்ளினான்.
“இன்னும்..இன்னும்,” என்று முனகினாள் சாரதா.
“இப்போ..இது எப்படி? நான் உள்ளே வந்துட்டேனா? நல்லா வந்துட்டேனா? “என்றபடி சரவணன்
பேய்த்தனமாக அம்மாவை ஓக்கத்தொடங்கினான்.
“ஐயோ…ஐயோ….குத்துடா..குத்துடா…இன்னும் ஓழுடாகுத்துடா,”என்று சாரதா கூக்குரலிட்டாள்.
“ஆஹா, உள்ளே அடுப்பு மாதிரி உன் புண்டை சூடா இருக்கும்மா,” என்ற சரவணன் அசுரவேகதில் மேலும் கீழும்
தன் உடம்பை இயக்கி சாரதாவை படாதபாடு படுத்தினான்.
சிறிது நேரம் கழித்து அவளின் புண்டை சற்றே உருகி வடிவது போல ஈரமானது. சரவணனின்
கொட்டைகள் இரண்டும் மிக பொ¢ய பந்துகள் போல வீங்கின..அவனது சுண்ணி கடப்பாரை போல
அவளின் புண்டைக்குள்ளே வலுவடைந்தது. சுண்ணியின் நுனிப்பகுதியில் ஒரு மெல்லிய
உஷ்ணத்தை அவன் 2ணர ஆரம்பித்தான்.அதே சமயம் அவனது 2டம்பின் அசைவுகள் அவனது
கட்டுப்பாட்டை மீறி இயந்திரம் போல ஈவு இரக்கமின்றி சாரதாவின் மேலே வெறி கொண்ட வேங்கை
போலே பாய்ந்து கொண்டிருந்தது.
“அம்மா…ஐயோ…அப்பா…Dஹ்ஹோ,”என்று சாரதா இன்பமிகுதியில்
முனகிக்கொண்டேயிருந்தாள்.அவளின் இடுப்பு மகனை நோக்கி மேல்வாக்கில் எழும்பி எழும்பி
தாழ்ந்தது. அவனது குத்துக்களுக்கு ஈடு கொடுப்பவளாக தனது 2டம்பை வளைத்து அசைத்தாள்.
அவளின் கூதிக்குகையின் சதைச்சுவர்கள் அவனது நீண்ட சுண்ணியை இறுகப் பற்றிப்
பிடித்துக்கொண்டிருந்தன.
இடி போல இறங்கிக்கொண்டிருந்த அவனின் ஒவ்வொரு குத்துக்களையும் அவள் உத்வேகத்தோடு
ஏற்றுக்கொண்டிருந்தாள்.அவள் கைகள் அவனது தோள்களை இறுக பற்றின. அவளது உதடுகள்
மெல்ல மெல்ல உலர்ந்து கொண்டிருந்தன. அவளது கண்கள் இமைகளுக்கு கீழே சுழன்றன.
அவளது மூச்சு அறையின் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்தது. அவள் மகனின் காமப்பிடியில்
தத்தளித்துக்கொண்டிருந்தாள். அவனின் வேகமான இயக்கத்தில் அவள் 2டல் அதிர்ந்தது;
அவளின் முலைகள் துள்ளி துள்ளி குதித்தன. அவளின் கால்கள் அவனது இடுப்பை விட்டு
விடாமல் பற்றி வளைத்துக்கொண்டிருந்தன. அவனது தொடைகள் அவளது தொடைகளொடு
மோதுகிற ஒசை மத்தளம் கொட்டுவது போல உரக்க கேட்டது.
இவர்களின் காமவிளையாட்டுக்கு இடு கொடுக்க முடியாத கட்டில் ‘கிறீச் கி¡£ச்’ என்று ஓலமிட்டது.
“இந்த கட்டில் ஏண்டா இப்படி சத்தம் போடுது?” என்று அவள் ஈனசுரத்தில் கேட்டாள்.
“கொஞ்சம்…பொறு…முதல்ல…உன்னை முடிச்சிட்டு…அதுக்கும்…கொஞ்சம் ஆயில்
போடறேன்,”என்று தனது வேகத்தை கொஞ்சமும் குறைக்காமல் சரவணன் சாரதாவை தொடர்ந்து தன்
அம்மாவை ஓத்துக்கொண்டிருந்தான்.
“சரவணா..எனக்கு என்னமோ பண்ணுதுடா…என்னமோ பண்ணுதுடா…ஐயையோ..என்னடா
பண்ணறே அம்மாவை ? கடவுளே..இந்த புள்ளை என்னை என்னவெல்லாம் பண்ணறான்? ”
“சத்தம் போட்டு ஊரை கூட்டாதே,”என்றபடி சரவணன் அம்மாவின் மீது அதிகபட்ச பலப்பிரயோகம்
செய்து அவளை கண்டபடி குத்தி குத்தி குடையத்தொடங்கினான்.
“வந்திருச்சுடா…எனக்கு வந்திருச்சுடா..”, என்று சாரதா அலறினாள். வெதுவெதுவென்று
வென்னீரால் சரவணனின் சுண்ணி நீராடியது. வெடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவள்
புண்டைக்குள்ளே வீங்கிப் பொயிருந்த அவனது சுண்ணியின் நுனியில் யாரோ எ¡¢யும் தீக்குச்சியை
வைத்தது போல ஒரு சின்ன இன்ப எரிச்சல் ஏற்பட்டது. என்னவென்று அவன் புரிந்து
www.manmathaulagam.blogspot.in

கொள்வதற்க்க்குள் அவனது சுண்ணியின் குழாய் உடைபட்டது போல அவனது சூடான வெண்
திரவம் வெள்ளம் போல பாய்ந்த்து அம்மாவின் புண்டையை நிரப்பியது.
“அம்மா…”
“சரவணா..”
“அம்மா…நான்…,”என்று எதோ சொல்ல வந்தவன் அடுத்தடுத்து அவன் சுண்ணியிலிருந்து
எ¡¢மலை பிழம்பு போல வெடித்து வெளியேறி சாரதாவின் புண்டைகுழிகளை முழுவதும் நிரப்பிய தன்
ஆண்மைக்குறியை அதிசயமாக பார்த்தான். இருவரின் உடம்புகளும் இன்னும் இயங்கிக்
கொண்டிருந்தாலும், சற்றே அவர்களின் வேகம் படிப்படியாக குறைந்து சிறிது நேரத்தில் இருவரும்
உடல்களும் சில்லிட்டுப் போயின. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடியே அந்த காலை
நேரத்திலேயே கண் அயர்ந்தனர்.
அன்று முதல், சரவணனும் சாரதாவும் வெளி உலகுக்கு தாயும் மகனுமாக இருந்தாலும், தனிமையில்
கணவன் மனைவி போல வாழத் தொடங்கினர்
என் பெயர் ராஜேந்திரன். நான் ஒரு டாக்டர். டாக்டர் என்றாலே நைட்டிய+ட்டி நிறைய எடுக்க வேண்டி இருக்கும். எங்களுடைய நைட்டிய+ட்டி ரூம் கசுவல்டிக்கு பக்கத்தில் இருந்தது. எங்களுடைய ஹால்பிட்டல் கொஞ்சம் பெரியது என்பதால் அங்கு பிரைவட் ரூம்ஸ் நிறைய இருக்கு. அனேகமான நாட்களில் நான் அங்குதான் போய் படுப்பேன். எனது வோட்டில் அனேகமாக ஒரு 35 வயதுமிக்க ஒரு நர்ஸ் வேலை செய்வாள். ராத்திரியில் மனைவியை பிரிந்து இருப்பதற்கு இவள் தான் நல்ல ஆறுதல். அவள் கல்யாணம் முடித்து ஒரு ஐந்து வருடத்திலே டிவோஸ் எடுத்துவிட்டாள். அதற்குப் பிறகு அவள் கல்யாணமே பண்ணிக்க வில்லை. அவள் எப்படித்தான் எல்லாத்தையும் அடக்கி வைத்திருக்கிறாள் என்றுதான் என்னால் புரியவில்லை. இதைப்பற்றி அவளிடம் நான் பல முறை கேட்டிருக்கின்றேன். ஆனால் அவள் சிரித்துவிட்டு சும்மா போங்க டாக்டர் என்று மறுத்துவிடுவாள். அவள் குனிந்து குனிந்து வேலை செய்யும் பொழுது அவளுடைய குண்டியைத்தான் என் கண்கள் பார்க்கும். சில வேளை அங்கும் இங்கும் ஓடி வேலை செய்யும் பொழுது என்னுடைய கைகள் அவளுடைய உடம்பில் உரசியதுமுண்டு. அவள் அதை ரசித்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அவள் வலிய வந்து என் வலையில் விழ மாட்டாளா என்று பல நாட்களாக காத்துக் கிடந்தேன்.
சில வேளை அவளிடம் ஆசை இருந்திருக்கலாம். ஆனால் சொல்ல முடியாமல் தவிர்க்கின்றாள். ஆகவே நானே போய் ரை பண்ணுவது என்று முடிவு பண்ணினேன். அன்று என்னுடன் அவள் தான் நைட்டிய+ட்டி. அன்று அவளை அந்த மூடுக்கு கொண்டுவருவதற்காக நிறைய செக்ஸ் ஜோக்ஸ் - செக்ஸ் அனுபவங்கள் எல்லாம் எடுத்து விட்டேன். அவள் எனக்கு முன்னால் உள்ள கதிரையில் இருந்தாள். அவளை பார்த்ததும் என் உடம்பில் ஒரு வேகம் ஏற்பட்டது. அப்போது ராத்திரி ஒரு 12 மணி இருக்கும். 'எனக்கு தூக்கம் வருது. நீ போய் எல்லாரையும் ஒரு ரவுண்ட் பாத்திட்டு எனக்கொரு நல்ல பெட்சீட் எடுத்திட்டு வா" என்று அவளிடம் சொல்லிவிட்டு என் ரூம் பக்கம் போனேன். நான் அவளுக்காக என் ரூமில் காத்திருந்தேன். அவள் ரூமுக்குள் நுழைந்ததும் படாரென்று கதவை லாக் பண்ணிவிட்டு அவள் இடையை இறுக்கி அணைத்தேன். அவள் மறுக்கவும் முடியாமல் கத்தவும் முடியாமல் நின்றாள். 'ஏ.. கவிதா உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. உனக்கு ஒரு துணை இல்ல. என்ன புரிஞ்சிக்க எனக்கு வைவ் இல்ல. ம்.. என்று சொல்லு நாம் சந்தோசமா இருக்கலாம்" என்று விட்டு அவள் இதழ்களில் முத்தமிட்டேன். அவள் ஒன்றும் பேசாமல் கண்ணை மூடிக் கொண்டாள். அதிலிருந்து அவளின் சம்மதத்தை புரிந்து கொண்டேன். எனது வலது கையை அவள் முழங்கால் வரை இருந்த ய+னிபோழுக்குள் விட்டு அவள் தொடைகளை வருடினேன். அது ரொம்ப சூடாக இருந்தது. அந்த சூட்டுக்கு காரணம் இந்த ஹாட் வெதரா? இல்ல... பல நாட்களாக ஆணின் கைகள் படாததாலா? எதுவாய் இருந்தால் நமக்கென்ன என்று விட்டு அவளை முத்தமிட்டவாறு வருடிக் கொண்டிருந்தேன்.

என் உதடுகள் அவள் உதடுகளை கவனித்துக் கொண்டிருக்க என் இடது கை அவளது கழுத்தையும் வலது கை அவளது தொடையையும் வருடிக் கொண்டிருந்தன. என் வலது கையை அவள் பின் நிக்கருக்குள் ஓட்டி அவள் ஸ்மூத் ஆன் குண்டியை தடாவினேன். அப்படியே அவளை இழுத்துக் கொண்டு என் பெட்டில் தள்ளினேன். அவள் தொப் என்று பெட்டில் விழுந்தாள். நான் அவள் மேல் ஏறி படுத்துக் கொண்டேன். அவள் முலைகளை வேண்டும் என்றே என் நெஞ்சினால் இறுக்கி உரசினேன். அவள் மூச்சு வாங்கினாள். என் கையால் அவள் வலது மார்பில் வைத்து இறுக்கி இறுக்கி பினைந்தேன். அவளது ய+னிபோமுக்கு மேலால் பிடித்ததால் அவளது முலையை நன்றாக பிடிக்க முடியவில்லை. நான் எழுந்துகொண்டு அவளது ய+னிபோமை அவசர அவசரமாக கழற்றி எறிந்தேன்.

அவளது வெள்ளை நிற பிரா அவளது 36 சைஸ் முலைகளை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. அவளது கிளிவேஜை பார்த்தவுடன் என் நாவில் சுவை ஊறியது. என் முகத்தை கொண்டு அவள் நெஞ்சில் வைத்து தேய்த்து விளையாடினேன். அவள் தலையை மேலே உயர்த்தி அவளது கழுத்திலிருந்து மார்புக்கு என் முகத்தை மேலும் கீழும் நகர வாய்ப்புத் தந்தாள்.

அவளது பிரா இஸ்ரிப்பை என் இரண்டு கைகளாலும் அவள் கை வரைக்கும் பதித்துவிட்டு அவள் முலைகளை வெளியே எடுத்து அவற்றை சுவைக்கும் முயற்சியில் இறங்கினேன். அவளது முலைகளை இறுக்கி இறுக்கி வருடியவாறு என் வாயில் வைத்துச் சுவைத்தேன். அவள் என் பிடரியை கோதியவாறு என் தலையை அவள் மார்பில் அணைத்துப் பிடித்தாள். என் தலையை கீழே கொண்டுபோய் தொழுதொழு என்றிருந்த அவளது தொப்புளில் வைத்து உரசினேன். என் நுனிநாக்கை விட்டு அதன் குழியை தோண்டினேன். என் முகத்தை இன்னும் கொஞ்சம் இறக்கி அவளது நிக்கர் மேல் வைத்து உரசினேன். என் விரல்களை அவளது நிக்கரின் சைட் இடவால் விட்டு அவளது சூடான இதழ்களை மேலும் கீழும் இழுத்து இழுத்து வருடினேன். அவளது முனகலும் மூச்சும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. அவளது நிக்கரை மெதுவாக கழற்றத் தொடங்கினேன். அவள் தனது இடுப்பை உயர்த்தி கழற்றுவதற்கு உதவி பண்ணினாள். அவளது புண்டை மேல் அடர்த்தியான கறுப்பு மயிர் பரவிக் கிடந்தது. வாழ்க்கையில் அவள் அதை சேவ் பண்ணியிருக்க மாட்டாள் என்பதை தெரிந்து கொண்டேன்.

என் விரல்களைவிட்டு சூப்பர் ஸ்டார் முடி கோதுவதைப் போல் அவளது மயிர்களை மெதுவாக கோதிவிட்டேன். நான் முதலில் தோண்டிய தோண்டில் அவளது இதழ்களிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதை என் வாயால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் போல் இருந்தது. பிறீ ரிங் தானே. எவன் விடுவான் என்று நினைத்துக் கொண்டு என் நாக்கை உள்ளே நுழைத்தேன். அவளது சுருங்கிக் கிடந்த வெளி இதழ்களை நக்கியபடியே என் இரண்டு பெருவிரல்களாலும் அவளது மந்திரப் புண்டையை விரித்தேன். என் உதடுகளை ஒன்றாக சேர்த்தபடி உம் என்று ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அதை நாய் தயிர்ப் பானையை நக்குவது போல நக்கத் தொடங்கினேன். என் விரல்களால் அவளது புண்டையின் டாப்பில் இருந்த அவளது கிளிட்டோரிசை வருடிவிட்டு அதை நாக்கினால் நக்கி நக்கி எடுத்தேன். அப்படியே நக்கிக் கொண்டிருந்தபடி என் நடுவிரலை எடுத்து அவளது குழிக்குள் விட்டு ப+த்திப் ப+த்தி எடுத்தேன். அவள் இன்ப லோகத்தில் துடித்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து என் சேட்டையும் பான்டையும் கழற்றிவிட்டு அரைவாசி விரைத்துக் கிடந்த என் சுண்ணியை வெளியே எடுத்தேன். அதை அவள் வாயின் அருகில் கொண்டு போனேன். அவள் முதலில் சூப்புவதற்கு மறுத்தாள். நான்தான் அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி அவளை முதலில் என் சின்னத் தம்பிக்கு முத்தம் கொடுக்கச் சொன்னேன். ஒரு சில முத்தம் கொடுத்த பின்னர் அவள் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறினாள். என்னை படுக்க வைத்துவிட்டு முழங்காலில் படுத்துக் கிடந்தபடியே என் சுண்ணியை சூப்பத் தொடங்கினாள். நான் ஆ...ஆ... ஆ.... க...வி...தா... (50தடவை) என்று முனகிக் கொண்டிருந்தேன்.

போதும் என்ற நிலைக்கு வந்தவள் என்னை விட்டு எழும்பினாள். நான் எழுந்து அவளை இறுக்கி அணைத்து அவள் வாயில் முத்தமிட்டேன். அவளை மீண்டும் படுக்கப் போட்டுவிட்டு என் பாக்கட்டில் இருந்த ஒரு கொண்டத்தை எடுத்து என் சுண்ணியில் அணிவித்தேன். டாக்டர் என்றாலே கொண்டத்துக்கு பஞ்சமா என்ன???. அவள் காலை விரித்து கொண்டு படுத்துக் கிடந்தாள். கவர் பண்ணிய என் சுண்ணியை எடுத்து அவளது குழியில் வைத்து குத்தத் தொடங்கினேன். அவள் அவளது கால் இரண்டையும் நன்றாக விரித்து என் சூத்தின் பின்னால் போட்டு என்னை இறுக்கிப் பிடித்தாள். என் தலையை அவள் கழுத்தில் வைத்து அணைத்தபடி மறு கையால் என் முதுகை வருடிக் கொண்டிருந்தாள். நானும் என் முகத்தை அவளது கழுத்தில் வைத்து அழுத்திப் பிடித்தவாறு என் மாவு இடிக்கும் வேலையை தொடர்ந்தேன். என் உலக்கை அவளது ஆளமான உரலில் சுகமாக உரசி உரசி வந்தது. ஒரு சில நிமிடத்தில் என் கடின வேலையால் என் விந்து அந்த ரப்பர் குழாய்க்குள் நிரம்பியது. எனக்கு சொர்க்கத்துக்கு ஒரு தரம் ஜம் பண்ணி வந்தமாதிரி இருந்தது.

அவள் மீது கொஞ்ச நேரம் சரிந்து கிடந்துவிட்டு மெதுவாக எழுந்தேன். விந்து நிரம்பிய கொண்டத்தை கழற்றி மூலையிலிருந்த குப்பை பாஸ்கட்டில் போட்டுவிட்டு மீண்டும் கட்டிலில் ஏறினேன். அவளின் கழுத்தைப் பற்றி ஒரு முத்தம் அவளது உதட்டில் கொடுத்தவாறு அவளை அணைத்துக் கொண்டு படுத்தேன். ஒரு ஆணுடன் செய்த திருப்தி அவளுடைய முகத்தில் தெரிந்தது. அடுத்த நாள் காலை அவள் நடக்க முடியாமல் கெந்திக் கெந்திப் போனாள். அன்று முதல் காஸ்பிட்டலிலும் அவளது வீட்டிலும் எங்கள் கள்ளத் தொடர்பை செய்து வந்தோம். என் வைவ் கொடுக்க முடியாத சுகத்தை இவளிடம் அடைந்த திருப்தியில் சந்தோசமாக ரெட்டை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன். உங்களிடம் டாக்டர் - நேர்ஸ் அனுபவங்கள் இருந்தால் எழுதி அனுப்புங்கள்
புண்டை நாட்டின் தலை நகர் கூதியூர். அந்த நாட்டின் ராஜா பெயர் பூலேந்திரன். பூலேந்திர ராஜாவுக்கு வித விதமா பொம்பளைங்களை ஓக்கறதுன்னா ரொம்ப இஷ்டம். அதுவும் வயசு வித்தியாசமெல்லாம் இல்லாம 14 வயசிலிருந்து 60 வயசுவரைக்கும் புண்டை விரிஞ்ச எல்லாப் பொம்பளைங்களையும் போடோ போடுன்னு போட்டு புண்டையைக் கிழிககறதுதான் அவனோட முக்கியமான வீர விளையாட்டு. புண்டைநாட்டுப் பொம்பளைங்க அத்தனைபேரும் மாத்தி மாத்தி வந்து பூலேந்திர ராஜாகிட்டே புண்டை புரை ஏற ஓல் வாங்கிட்டுப் போவாங்க.
வாசல் காவலாளியோட பொண்டாட்டிலேர்ந்து முதல் மந்திரியோட பொண்டாட்டி வரைக்கும் பூலேந்திர ராஜாகிட்டே புண்டைகிழிய ஓல் வாங்கியிருந்தாங்க. இதனால அரண்மனைலே வேலை செஞ்ச அத்தனைபேரும் ராஜாமேல ஒரே காண்டா இருந்தாங்க. ஓல் வெறியும் பூல் வெறியும் புடிச்சு அலையும் பூலேந்திரனுக்கு சரியான பாடம் புகட்டணும்னு காத்துக்கிட்டிருந்தாங்க.
இது இப்படி இருக்கறப்போ ஒரு நாள் ராஜகுருவோட புதுசா வயசுக்கு வந்த சின்னப் பொண்ணை பூலேந்திரன் சீல் ஒடச்சு சின்னாப்பின்னம் பண்ணி அனுப்பி வச்சான். அதைப்பாத்து அத்தனைபேருக்கும் ரத்தம் கொதிச்சுது. இந்தக் கொடுமைக்கு முடிகட்ட புண்டை நாட்டில் பூலில் மீசை முளைத்த (ஸாரி மூக்கில் மீசைன்னு திருத்திப் படிக்கவும்) ஆம்பளைங்களே இல்லையான்னு புண்டை கிழிஞ்ச பொம்பளைங்க எல்லாம் பொடவையத் தூக்கி போர் கொடி புடிச்சாங்க. (ஸாரி புண்டையைக் காட்டினாங்க)
முதல் மந்திரிக்கும் சேனாதிபதிக்கும் அது பெரிய மானப் பிரச்சனையாயிடிச்சு. அதிலேயும் முதல் மந்திரியோட முதல் பொண்ணு வயசுக்கு வர பருவத்தில் வேற இருந்தாளா, அவருக்கு அடி வயத்தைக் கலக்க ஆரம்பிச்சுது. தன்னோட பொண்ணையும் ராஜா சீல் ஒடைக்கறதுக்குள்ளே ஏதாவது தந்திரம் செஞ்சு ராஜாவுக்கு ஓக்கற ஆசையே வராம செய்யணும்னு பொண்டாட்டியோட புண்டை முடியைப் பிச்சுக்கிட்டு யோசனை செஞ்சாரு (சாரி மந்திரியோட தலை சொட்டை அதனால தலையைப் பிச்சுக்கிட்டுன்னு எழுத முடியலை). சேனாதிபதியும் அதுக்கு ஒத்துழைக்கறதா சம்மதம் கொடுத்தாரு (எதுக்குன்னா மந்திரி பொண்டாட்டியோட புண்டை மயிரை பிக்கறதுக்குத்தான். ஏன்னா அவளோட புண்டைலே கொச கொசன்னு முடி காடா இருந்திச்சு. மந்திரி ஒருத்தரால அத்தனை முடியையும் பிக்க முடியலே. சரி சரி அறுக்காம கதைக்கு வரேன்).
ஏதாவது சாமியாரைப் பாத்து இதுக்கு ஒரு நல்ல வழி கண்டுபிடிக்கணும்னு முடிவு செஞ்சாங்க. அதன் படி ரெண்டுபேரும் மாறுவேஷம் போட்டுக்கிட்டு ஊர் ஊராப் போயி நல்ல சாமியார் யாராவது இருக்காங்களான்னு தேடிப் பாத்தாங்க. அப்படி அலஞ்சு திரிஞ்சு ஒருவழியா குண்டியூருக்கு வந்தாங்க. அந்த ஊரில் பிரசித்திபெற்ற சாமியார் ஒருத்தர் இருந்தார். அவரு பேரு புளுத்தியானந்த பூளறத்த சுவாமிகள். அதாவது தன்னோட பூல் வெறியைக் கட்டுப் படுத்த முடியாமல் பூளையே அறுத்துப் போட்டுக் காமத்தை வென்றவர். அதனால அந்தப் பேரு.
அவருதான் சரியான ஆளுன்னு முடிவு செஞ்சு ரெண்டுபேரும் போயி சாமியார் கால்லே விழுந்து பூலேந்திர ராஜா பண்ற கொடுமையை வெவரமா எடுத்துச் சொல்லி அதுக்கு ஒரு முடிக்கற்றமாதிரி ஏதாவது யோசனை சொல்லும்படி தாழ்மையாக் கேட்டுக்கிட்டாங்க. சாமியாரும் ஆகட்டும் இதுக்கொரு நல்ல உபாயம் இருக்கு. நாளைக்கு வாங்க சொல்றேன்னு அவங்களை அனுப்பி வச்சாரு. மந்திரியும் சேனாதிபதியும் மறுநாள் நம்பிக்கையோடு சாமியாரைப் பாக்கப் போனாங்க.
சாமியார் அவங்ககிட்டே ஒரு விசித்திரமான பொருள் ஒண்ணைக் கொடுத்து,
” இதை உங்க ராஜா ஓக்கற பொண்ணுகிட்டே கொடுங்க. ராஜா உச்சகட்டத்தில் ஓத்துக்கிட்டு இருக்கும்போது இதை உபயோகப்படுத்தச் சொல்லுங்க. அதோட உங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்து போகும். ஆனா ஒரு கண்டிஷன் இந்தப் பொருளை உபயோகப்படுத்தற பொண்ணு ரொம்ப கெட்டிக்காரியாகவும் தைரியசாலியாவும் இருக்கணும். ராஜாவுக்குக் கொஞ்சம் கூட சந்தேகம் வராத மாதிரி ஜாக்கிரதையா நடந்துக்கணும்” ன்னு எச்சரிக்கை செஞ்சு அனுப்பினாரு.
இதனால வேற ஏதாவது பிரச்சனையை வந்தா என்ன பண்றதுன்னு மந்திரி பயத்தோட கேட்டார். அதெல்லாம் ஒண்ணும் வராது. தைரியமாப் போங்கன்னு சாமியார் தைரியம் சொன்னாரு. சரி கடவுள் விட்ட வழின்னு அந்தப் பொருளை எப்படி உபயோகப் படுத்தறதுன்னு நல்லாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அரண்மனைக்கு வந்தாங்க. ஆனா புத்திசாலி, தைரியசாலி அதேசமயம் ராஜாவை சமாளிக்கத் தெரிஞ்ச பொண்ணை எங்கே தேடறதுன்னு கவலை வந்துச்சு. அப்போ மந்திரியோட மக அவர்கிட்டே வந்து,” ஏம்ப்பா கவலயா இருக்கீங்க?”ன்னு கேட்டா. மககிட்டே எப்படி இந்த விஷயத்தப் பத்தி பேசறதுன்னு மந்திரி முழிச்சாரு. ஆனாலும் அவ விடாப் பிடியா வற்புறுத்திக் கேக்கவே தயங்கி தயங்கி விஷயத்தை விளக்கினாரு. “பூ! இவ்வளவுதானா. இதுக்குப்போய் ஏன் இப்படி பயந்து நடுங்கினீங்க ? இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்குத்தான் நான் காத்திருந்தேன். நானே போயி இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டறேன். என்னிக்கிருந்தாலும் நானும் ஒரு நாள் அந்த ராஜாகிட்டே வலுக்கட்டாயமா படுக்க வேண்டியவதானே. அதை இன்னிக்கே செஞ்சுட்டுப் போறேன். பயப்படாதீங்க. கொடுங்க அந்த சாமியார் கொடுத்த பொருளை”ன்னு தைரியமா கேட்டு வாங்கிக்கிட்டா. மந்திரிக்கு மகாக் கவலையா இருந்திச்சு. இன்னும் வயசுக்கு வராத பச்சப் புள்ளியை அந்த பாவி கிட்டே பலி கொடுக்கறதான்னு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டாரு .
ஆனா அவரோட பொண்டாட்டியும் சேனாதிபதியும் மத்தவங்களும் இத விட்டா வேற நல்ல சான்ஸ் கெடைக்காது. ஒரு நல்ல காரியத்துக்காக ஒருத்தர் தன்னை தியாகம் செய்யறது ஒண்ணும் தப்பில்லை. புண்ணியம்ன்னு எடுத்துச் சொன்னாங்க. மந்திரியும் மனசை தேத்திக்கிட்டு மகளை அனுப்ப ஒத்துக்கிட்டாரு. அவ கிட்டே அந்தப் பொருளை எப்படி உபயோகப் படுத்தறது எந்த சமயத்திலே உபயோகப் படுத்தறதுன்னு எல்லாம் வெளக்கமா சொல்லிக் கொடுத்தாரு. அவளும் சரின்னு தலையாட்டிட்டு தைரியமா ராஜாவோட படுக்கை அறைக்குப் போனா. பூலேந்திர ராஜாவுக்கு இப்படி ஒரு சின்னப் பொண்ணைப் பாத்ததும் வாயெல்லாம் ஜொள்ளு ஒழுகிச்சு. “குட்டி ஒன்ன மாதிரி ஒரு சின்னப் புண்டைக்காரியை ஓத்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா. வா வந்து பாவடையை தூக்கிக்கிட்டு புண்டையை விரிச்சுக்கிட்டு படு. இன்னிக்கு ஒம் புண்டைக்கு நான் திறப்பு விழா செய்யறேன்னு” சொல்லிட்டு அவமேல பாஞ்சு இன்னும் வளர ஆரம்பிக்காத எலுமிச்சை சைஸ் மொலை ரெண்டையும் புடிச்சு கசக்கினான்.
மந்திரிகுமாரியும் பசப்பிக்கிட்டே தன்னோட மாரை ராஜாவுக்குக் கசக்கக் கொடுத்தா. அப்புறம் ராஜா அவளை கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்தான். அப்படியே பாவாடை தாவணியோட அவளை தூக்கிக் கட்டிலில் போட்டான். மந்திகுமாரியும் தன்னோட பாவாடையை இடுப்பு வரை தூக்கி விட்டுக்கிட்டு ராஜாவுக்கு தன்னோட வயசுக்கு வராத கன்னிப் புண்டையைக் காட்டினா. ராஜா ஆசையா குனிஞ்சு அவ புண்டை மேட்டை வாயில் கவ்வி அவளோட கூதியை நாய் மாதிரி நக்கினான். மந்திரி குமாரிக்கு புண்டைக்குள்ளே குறு குறுன்னு இருந்திச்சி.
ராஜா கூதியை நக்க நக்க அவளுக்கு புண்டைலேர்ந்து பிசினாட்டம் என்னமோ ஒழுக ஆரம்பிச்சுது, ராஜாவுக்கு அந்த புண்டைப் பிசின் ரொம்பப் புடிச்சுப் போச்சு. நாக்க சொழட்டி சொழட்டி அவளோட கன்னிப் புண்டையை நக்கினான். அவளோட புண்டைபருப்பை நிமிண்டி விட்டு அதை நெட்டுக்குத்தா நிக்கவச்சான். மந்திரி மகளுக்கு சொர்கத்துக்குப் போற மாதிரி இருந்திச்சு. புண்டை நக்கி ராஜாவும் அவளை நல்லா குஷி படுத்தறமாதிரி கூதியை நக்கினான். அப்புறம் மெல்ல எந்திரிச்சி நின்னு தன்னோட குண்டாந்தடியை லங்கோட்டிலிருந்து எடுத்துக் காட்டினான். மந்திரி மகளுக்கு அப்பாடியோவ்ன்னு இருந்திச்சு. சுன்னியா அது? சும்மா குட்டி மலைப் பாம்பாட்டம் கரு கருன்னு நெழு நேழுன்னு கடப்பாரையாட்டம் நீட்டிக்கிட்டு இருந்திச்சு.
அம்மாம்பெரிய பூலு தன்னோட கூதிக்குள்ளே எப்படி போகும்ன்னு அவ பயத்திலே கண்ணா மூடிக்கிட்டா. ஆனா ராஜா அவகிட்டே,”ஏய் குட்டி, இந்தா கண்ணத் தொறந்து பாரு. இந்தப் பூலு உம் புண்டைக்குள்ளே போகாது. ஆனா உன்னோட வாயுக்குள்ளே போகும். நல்லா வாயை திறந்து பூளை ஊம்பு”ன்னு சொல்லி பூளை ஊம்பக் கொடுத்தான். அவளும் வேண்டா வெறுப்பா ராஜாவோட பூளை ஊம்பினா. ராஜாவும் கண்கள் சொருக ஆனந்தமா நின்னுக்கிட்டு பூளை ஊம்பக் கொடுத்தான். மந்திரி குமாரி அதான் சமயம்னு நைசா அந்தப் பொருளை எடுத்தா. மெல்ல தலையத் தூக்கி ராஜாவைப் பாத்தா. அவனோ கண்ணை மூடிக்கிட்டு அவ பூல் ஊம்பறதை ரசிச்சுக்கிட்டிருந்தான். படக்குன்னு அந்தப் பொருளை ராஜாவோட சுன்னி கிட்டே வச்சு ஒரு அழுத்து அழுத்தினா. அவ்வளவுதான் ராஜாவோட ஓரடி கஜக்கோல் பூல் கரும்புத் துண்டாட்டம் அறுந்து விழுந்திடிச்சி. ஐயோ அம்மான்னு ராஜா அலறித் துடிச்சு ரத்த வெள்ளத்திலே மயக்கமா விழுந்துட்டான். அதான் சமயம்னு மந்திரி குமாரி வெட்டின சுன்னிய தூக்கிட்டு வெளியே ஓடி வந்துட்டா. எல்லோருக்கும் அப்பாடான்னு நிம்மதிப் பெருமூச்சு வந்துச்சு. அப்புறம் சாவகாசமா ராஜாவுக்கு சிகிச்சை எல்லாம் கொடுத்து குணப் படுத்தினாங்க. அன்னியோட பூலேந்திர ராஜாவோட பூலாட்டமும் புண்டை வெறியும் நின்னுபோச்சு.
எல்லோரும் மந்திரிக்கு நன்றி சொன்னாங்க. அப்போ மந்திரி சொன்னார்,”எனக்கு நன்றி சொல்லறதை விட அந்த புளுத்தியானந்த பூலறுத்த சாமியாருக்குத்தான் நன்றி சொல்லணும் அவரு மட்டும் இந்தப் பொருளை கொடுக்கலேன்ன நமக்கெல்லாம் இந்த நிம்மதி கெடைச்சே இருக்காது”. அதே மாதிரி மக்களெல்லோரும் சாமியார் கிட்டே போனாங்க. அவரு சிரிச்சுக்கிட்டே,” நான் வெறும் பாக்கு வெட்டியைத்தான் கொடுத்தேன். அதை பக்குவமா பயன்படுத்தி ராஜாவோட சுன்னியை நறுக்கின மந்திரி குமாரியைத் தான் உண்மையிலே பாராட்டி நன்றி சொல்லணும்” ன்னார். எல்லோரும் அதை ஆமோதிச்சாங்க. என்ன கரெக்ட் தானே?
பதிலை கமெண்டில் சொல்லுங்கப்பா……
நான் தமிழ் மணி. தமிழ் என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள். பிளஸ் டூ வரை தான் படித்து இருக்கிறேன்.சொந்தமாக ஆட்டோ ஒட்டி பிழைக்கிறேன். எங்கள் ஊரு அது நான் நாகர்கோவிலில் எனக்கு நல்ல பெயர். அடாவடி இல்லாத ஆட்டோக்காரன் என்று. நியாமாகதான் கேப்பேன். எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவு உதவி பண்ணுவேன். நானும் என் அம்மாவும் இருக்கிறோம். எனக்கு செக்ஸில் அதிக ஆர்வம் உண்டு. வாரம்
ஒரு முறை நண்பர்களுடன் எங்கள் ஊரில் ஓடும் பிட் படங்களை பார்த்து, வீட்டுக்கு வந்து கை அடித்து பூளை சமாதான படுத்துவேன்.
ஊருக்கு வெளியில் இருக்கும் பாரதி காலனியில் வசிக்கும் சுகுமாரி என் கஸ்டமர். எப்போது வெளியே போக வேண்டுமானாலும், என்னை தான் கூப்பிடுவார்கள். சுகுமாரிக்கு வயது சுமார் இருபத்தி ஆறு தான் இருக்கும். கல்யாணம் ஆகிவிட்டது. கணவன் துபாயில் இருக்கிறார். சுகுமாரி இங்கு மாமனார் மாமியாருடன் இருக்கிறாள். அவள் சொந்த ஊர். திருநெல்வேலி. பார்க்க அம்சமாக இருப்பாள். அவள் கூப்பிட்ட நாள் எல்லாம் இரவில் அவளை நினதுகொண்டுதான் கை அடிப்பேன். கேரளத்துக்கான கலர்.

நல்ல உயரம். எடுப்பான முலைகள். நீண்ட கூந்தல். கண்ணில் காமம் குடி கொண்டு இருக்கும்.அவள் புண்டையை பார்க்க மாட்டோமா என்று ஏங்குவேன். ஒரு நாள் என்னை வர சொல்லி போன் பண்ணினாள். கடை தெருவில் நிறய சாம்னங்கள் வாங்கினாள். வீட்டில் கொண்டு விட்டு கிளம்பினேன். மறு நாள் மதியம் ஒரு மணிக்கு வர சொன்னாள். கொஞ்சம் வெளியே போக வேண்டும் என்றாள்.
மதியம் சரியாக ஒரு மணிக்கு அவள் வீட்டுக்கு வந்தேன். ஒரு சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். பஸ் ஸ்டான்ட போக வேண்டும் என்றாள். வழியில் தமிழ் நீ எனக்கு ஒரு உதவி பண்ண வேண்டும். கொஞ்சம் அவசர வேலை இருக்கு. திருவனந்தபுரம் போக வேண்டும். இரவு திரும்பி வந்து விடலாம். நீயும் துணைக்கு வர வேண்டும் என்றாள். சரி என்று சொல்லி விட்டு, பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் தெரிந்த இடத்தில் ஆட்டோவை விட்டு விட்டு அந்த கேரளத்து பைங்கிளியுடன் புறப்பட்டேன்.
திருவனந்தபுரம் வந்தோம். ஒரு இடத்துக்கு போக வேண்டும். கொஞ்சம் டிரஸ் மத்திகொள்ள வேண்டும் என்று சொல்லி பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டாள். டிரஸ் மத்திகொண்டு வெளியே போனோம்.©tamildirtystories.com|வேலை முடிந்து டிபன் சாப்பிட்டு, ரூமுக்கு வந்தோம். மணி அப்போது ஏழு. கிளம்பலாம் மேடம் என்றேன். அவள் சொன்னாள். மழை கொட்டும் போல இருக்கு. கொஞ்சம் பார்த்துகொண்டு போகலாம் என்றாள். மழை பிடித்து கொண்டது. ரெண்டு மணி நேரம் கொட்டியது. இனி இரவு போனால் கழ்டம். இங்கே தங்கி விட்டு காலை போகலாம் என்றாள். சரி என்று சொல்லிவிட்டு, வெளியே கிளம்பினேன். அவள் வேறு எங்கும் போக வேண்டாம். இங்கேயே படுத்து கொள்ளமம் என்று சொல்லி, அவள் எனக்கு லுங்கி கொடுத்தாள். அவள் பாத் ரூம் போய் டிரஸ் மாத்தி கொண்டு வந்தாள்.
ஐயோ. அது என்ன உடையா. உள்ளே இருப்பது அத்தனையும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. உள் ஆடை ஏதும் போடவில்லை. அந்த முளையும் குத்தி நிக்கும் காம்பும் அப்பட்டமாக தெரிந்தன. தொடை இடுக்கில் இருக்கும் அந்த ஆப்பமும் நன்கு தெரிந்தது. என் தம்பி லுங்கிக்குள் கட்டுப்படாமல் வெளி வர துடித்தான். ஓர கண்ணால் பார்த்து விசம புன்னகை புரிந்தாள். இங்கே பாரு தமிழ். உன்னை இங்கே கூடி வந்தது வேறு எதுக்கும் இல்லை. நான் சாமான் போட்டு பல நாள் ஆச்சு. நீ இன்னிக்கி நைட்டு புல்லா என்னை ஓத்து என்ஜாய் பண்ணனும் என்று சொல்லி என் அருகில் வந்து எனக்கு முத்தம் கொடுத்து, என் பூளை பிடித்தாள். நானும் அவள் புண்டையை அமுக்கினேன். தன் நைடியை தலை வரை தூக்கி கொண்டு படுக்கையில் படுத்து என்னை பக்கத்தில் அழைத்தாள். இதோ பாரு தமிழ். உனக்கு தெரியும் என் கணவர் துபாயில் இருக்கிறார். ஒரு வருடத்துக்கு ஒரு முறை ஒரு மாத லீவில் வருவார். அந்த முப்பது நாளும் ரா பகலாக ஓப்போம். எனக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு வருடம் தான் ஆகிறது. நான் என்ன சாமியார. ஓக்காமல் இருக்க. அதுனால் தான் உன்னை கூபிட்டுகொண்டு வந்து ஒக்க சொல்கிறேன். அவசர படாதே. இரவு பூர ஓக்கலாம். நீ இதுக்கு முன்னால் பெண்கள் புண்டையை பார்த்து இருப்பையோ எனக்கு தெரியாது. அப்படி பார்த்து இருந்தாலும், ஓத்து இருப்பாயா என்றும் எனக்கு தெரியாது. அதனால் நான் சொல்படி கேளு. இந்த இரவு முழுவதும் நாம் ஓப்போம். அப்போது தான் என் புண்டை வெறி அடங்கும். மேலும் ஒப்பதில் அவசரமே பட கூடாது. நான் நிதானமாகத்தான் ஒப்பேன். எடுத்தவுடன் புண்டையில் குத்தி ஒப்போது நூத்துக்கு தொண்ணூறு பேர் பண்ணுவார்கள். நான் அப்படி இல்லை. முதலில் புற விளையாட்டு. பின் தான் புண்டை பூள் ஒக்கல்.அதுனால் நான் மல்லாக்க படுத்துகொல்கிறேன். நீயும் என் கால் பக்கத்தில் தலை வைத்து மல்லாக்க படுத்துகொள். உன் ரெண்டு விரலால் என் புண்டைக்குள் விட்டு குத்து. நான் உன் பூளை உருவி விடுகிறேன். அவள் சொன்னபடி செய்ய தயாரானேன்.
கேரளத்து குட்டியின் புண்டை அது. செக்க சிவந்து இருந்தது.

என் கருப்பு பூளின் கலருக்கும் அதுக்கும் சமந்தமே இல்லை. புண்டையை சுற்றி கருப்பு சுருள் முடி பரவி கிடந்தது. ஆனால் நெல்லை வா. உ.சி. பூங்கா புல் போல் வெட்டப்பட்டு இருந்தது. புண்டை இதழ்கள் நன்கு முறுக்கி இருந்தது. நல்லாவே புண்டை ஒப்பி இருந்தது.
அவள் சொன்னபடி என் தலையை கொஞ்சம் தூக்கி பார்த்துக்கொண்டே, அந்த கேரளத்து பைங்கிளியின் புண்டையில் என் ரெண்டு விரல்களை சொருகினேன். மெதுவாக உள்ளே போயின. நாலு முறை இழுத்து குத்தியதும், புண்டை ஈரமானது. சுலபமாக போய் வந்தது. என் பூளை அமுக்கியும், உருட்டியும் விளையாடி கொண்டு இருந்தாள் சுகுமாரி.சுமார் நாலு நிமிடம் அவள் புண்டையை விரலால் ஒத்தபின், என் விரல் பூராவும் அவள் புண்டை நீரால் நனைந்து விட்டது. என் பூளின் முன் தோலை நீக்கி அந்த சிகப்பு பகுதியை தன் பஞ்சு போன்ற விரலால் தடவி கொண்டு இருந்தாள் அந்த புண்டை வெறி சுகுமாரி.
சுகுமாரி சொன்னாள்: தமிழ் புண்டையில் விரல் விட்டு நோண்டியது போதும். பாதை கொஞ்சம் அகண்டு விடும். நீ இப்போது மாடு தன் கண்ணு குட்டியை நக்குவது போல் என் கால்களுக்கு நடுவில் வந்து என் புண்டையை கொஞ்சம் விரித்துகொண்டு, உன் நாக்கால், புண்டை, மேட்டு பகுதி, சைடு,புண்டை உள்ளே நக்கு என்றாள். எஜமானுக்கு கட்டுப்பட்ட குரங்கு குட்டி போல தமிழ் அவள் சொல்லுவதை எல்லாம் பண்ணினான். தன் இடது கை ரெண்டு விரலால் அவள் புண்டை வாசலை திறந்து கொண்டு அந்த பிங்க் பகுதியை நக்கினான். தமிழின் நாக்கு உள்ளே போக போக, சுகுமாரி நெளிந்தாள். முதல் முறையாக முனகினான். பின் புண்டை இதழ்களை அழுத்தி மூடி கொண்டு அந்த வெளி பகுதியை நக்கினான். புண்டையின் மேட்டில் முடி அடர்ந்துள்ள பகுதில் தன் எச்சிலை கொஞ்சம் துப்பி நக்கினான். அவள் இன்பத்தின் உச்சத்துக்கே போய், ஐயோ தமிழ் என்று கத்திகொண்டே, புண்டை ஜூசை ரிலீஸ் பண்ணினாள் . புண்டையோ மூடி இருக்கு. அந்த வெளிர் நீர் அவள் புண்டை வழியாக மழை காலத்தில் தோட்டத்தில் வழிவதை போன்று வழிந்தது. கொஞ்சம் கொச கொசப்பாகவும் இருந்தது.
அடுத்த வேலைக்கு உத்தரவு இட்டாள். தமிழ் புற வேலை முடிந்து விட்டாது. உன் பூளை நன்கு உருவி, என் புண்டையில் சொருகு. உன் பூள் முழுவதும் போனவுடன் எப்படி ஒப்பது என்று சொலிகிறேன் என்றாள். அவள் சொன்னபடி புண்டையில் தமிழ் தன் பூளை சொருகினான். ரொம்பவும் கழ்டமாக இருந்தது. பீக் டிராபிக் டயத்தில் நாகர்கோயில் பஜாரில் ஆடோ விடுவதை போல், கொஞ்சம் கொஞ்சமாக தன் பூளை உள்ளே தள்ளினான்.
தமிழின் எட்டு இஞ்சு பூள் முழுவதும் தன் புண்டைக்குள் போய்விட்டது என்பதை உறுதி பண்ணிக்கொண்டு, சுகுமாரி கட்டளை இட்டாள். தமிழ் உன் பூள அப்படியே என் புண்டைக்குள் இருக்கட்டும். கொஞ்சம் ஊரபோடு. அதுக்குள் இந்த ரெண்டு பாச்சிகளையும் அமுக்கி, நசுக்கி, காம்பை மெதுவாக கிள்ளி,

வாய் வைத்து மாம்பழம் சப்புவதை போல் சப்பு என்றாள்.
தமிழ் திக்கு முக்காடினான். அவள் சொல்லுவது போல் பண்ணினான். சுகுமாரியின் ஒரு முலை அவன் வாய்க்குள். மற்றொன்று கைக்குள். தமிழ் சப்புவான், காம்பை கடிப்பன் பின் தன் எச்சிலை துப்பி மீண்டும் நக்குவான்.பின் சப்புவான். அவன் அப்படி பண்ணும்போதெல்லாம் அவன் பூள் பெருத்து டங்கு டங்கு என்று அவள் புண்டையில் இடிக்கும்.அவள் சொல்லி இருக்கிறாள். முதலில் பாச்சிகள். அப்புரம் தான் புண்டை என்று. அவள் கட்டளைப்படி அந்த பால் சொம்புகளை பத படுத்திகொண்டு இருந்தான். தமிழுக்கு ஒரு ஆச்சர்யம். ஓத்து நாலு மாதம் ஆகிறது என்கிறாள். புண்டைக்குள் பூள் போனபின் கூட அவசரம் வேண்டாம். பின்னல் ஓக்கலாம் என்கிறாள். அவன் பிரென்ட் கேசவன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் பிரென்ட் பத்து நாள் ஓக்காமல் ஊரில் இருந்து வந்த அன்று இரவு, நேராக புண்டையில் குத்தி தண்ணியை கொட்டினால் தான் அவன் வெறி அடங்கும் என்பான். இவளோ ஓத்து நாலு மாசம் ஆச்சு. சுகுமாரியின் புண்டையின் பொறுமையை எண்ணி வியந்தான். மாரி மாரி சப்பியதால் அளவுக்கு அதிகமாகவே சுகுமாரியின் முலைகள் பெருத்து விட்டன. தமிழின் எச்சலால் அவைள பள பலத்தன. .
சுகுமாரியின் கண்கள் சொருகி இருந்தன. சொர்கபுரியின் காம வீதியில் உலா வந்து கொண்டு இருந்தாள். கண்களை கொஞ்சம் திறந்து, தமிழ் ஒ.கே. போறும். புண்டையில் உன் பூளை முக்கால் வாசி வெளியே இழுத்து பின் உள் தள்ளி ஒழு. முழுவதும் வெளியே எடுத்து விடாதே. நாலு குத்தலுக்கு பின் நான் கால்களை நெருக்கி கொள்ளுவேன் . அப்போது என் புண்டை இன்னும் டைட்டாக இருக்கும். அப்போது ஜாக்கிரதை. உன் பூள் வெளியே வந்து விடும். என்று எச்சரித்தாள்.
அவள் சொன்னபடி ஓத்தான். அவன் ஒக்க ஒக்க, அவள் புண்டை விரிந்து கொடுத்தது . அவள் தன் கைதேர்ந்த புண்டை காரி ஆச்சே. புண்டை விரிய விரிய அவள் கால்களை நெருக்கி கொண்டு, அந்த புண்டை இறுக்கத்தை கடைசி வரை மைண்டன் பண்ணினாள். தமிழுக்கு எல்லை இல்லாத ஆனந்தம். முதல் முதல் ஆட்டோ ஓட்ட கத்து கொடுக்கும் போது எப்படி கொஞ்சம் கொஞ்சமாக கத்து கொடுத்தார்களோ, அது போல சுகுமாரி தன் புண்டையில் படி படியாக ஒக்க சொல்லி கொடுத்தாள். தமிழ் உனக்கு கஞ்சி வரும்போல இருந்தால் ஓப்பதை நிறுத்தி என் முலைகளை சப்பு. பின் ஓக்கலாம் என்று அன்பு கட்டளை இட்டாள். சுகுமாரி சொன்னபடி அவள் முலைகளை சப்பினான். புண்டையில் ஒத்தன். திரும்பவும் ஓப்பதை நிறுத்தி, முளைகளில் தன் கை வரிசையை காட்டினான். பின் புண்டையில் யுத்தம் தொடர்ந்தது. தன்னால் தாக்குப்பிடிக்கமுடியாத நிலை வந்தவுடன், அக்கா என்று கத்திகொண்டே, தன் கஞ்சியை சுகுமாரியின் புண்டைக்குள் கொட்டினான். தமிழின் பூள் அவ்வளவு சுலபத்தில் சுருங்கவில்லை. சுகுமாரியை நினைத்து கை அடித்தபோதேல்லாம், கஞ்சி வெளி வந்தவுடன், பாம்பு போல் சுருண்ட அவன் கரும் பூள், சுகுமாரியின் புண்டைக்குள் அளவில்லா கஞ்சியை கொட்டியும், இன்னும் சுருங்காமல் தடித்த நிலையில் இருந்ததை எண்ணி அவன் ஆச்சர்யபட்டான். பின் பூளை உருவி, அவள் பக்கத்தில் ஒக்கந்தான். தன் புண்டை ரொம்பி, மீதி உள்ள கஞ்சி தன் புண்டை வழியாக வழிந்ததை பார்த்து சுகுமாரிக்கு சந்தோஷம். ஹோட்டலின் போர்வையால் தன் புண்டையில் வழிந்து இருந்த தமிழின் கஞ்சியை துடைத்தாள். சுகுமாரியின் புண்டை ஒப்புசம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அவளுக்கு தெரியும் இன்று இரவு அவள் புண்டை சுருங்கவே சுருங்காது. எப்போது அவள் புண்டையின் வீக்கம் குறைகிறதோ அப்போது தான அவள் ஓப்பதை நிறுத்துவாள்.
அக்கா. நீங்க சூபரா ஒக்க சொல்லி தரீங்க. நல்ல அனுபவம் உங்களுக்கு என்று அவளை புகழ்ந்தான். கொஞ்சம் கூட அவசரமே இல்லை உங்களுக்கு. நீண்ட நேரம் ஒக்க ஆசை போல என்றான். ஆம் . தமிழ். நீண்ட நேரம் ஒத்தால்தான் முழு இன்பம் கிட்டும். எங்கள் முதல் இரவு அன்று ஒன்பது மணிக்கு ரூமுக்கு போனோம். நாங்கள் தூங்கும்போது அதிகாலை மணி நாலு. அவரை முழு வேலை வாங்கினேன். அப்படி ஒத்தால் தான் ஓப்பதின் பலன் கிட்டும். ஏனோ தானோ என்று புடவையை தூக்குவதற்கு முன்னால் சொருகி கஞ்சியை கொட்ட கூடாது. உனக்கு சொல்லி வைக்கிறேன். கல்யாணத்துக்கு பின் உன் பெண்டாட்டியை ஓக்கும்போது, குறைந்தது ரெண்டு அல்லது மூணு மணி நேரமாவது எடுத்துகொண்டு ஓக்கணும். இப்படி சொல்லி கொண்டே, தமிழின் பூளை உருவி அதை பழைய நிலைக்கு கொண்டு வந்தாள் சுகுமாரி.
தமிழ் உனக்கு இது தான் முதல் தடவை என்று எண்ணுகிறேன். நன்கு ஓத்தே. இந்த தடவை இன்னும் அதிக நேரம் எடுத்துகொள்ள வேண்டும். ஆட்டோ ஓட்டும்போது இருக்கும் அவசரம் ஓக்கும்போது இருக்க கூடாது. சிக்னலில் நின்று கிளம்புவது போவது போல, நிறுத்தி நிதானமாக ஓக்கணும்.
நான் மண்டி போட்டுகொண்டு நிற்கிறேன். நீ என் பின்னால் வந்து என் முதுகையோ, இடுப்பையோ அல்லது முளைகலையோ பிடித்துகொண்டு, உன் பூளை என் புண்டையில் நாய், ஆடு மாடு ஓப்பதை போல ஒக்க வேண்டும். இப்படி ஓக்கும்போது, பெண்கள் ஓப்பதை பார்க்க முடியாது. ஆனால் ஆண்கள் பார்த்து ரசிக்கலாம். நீயும் உன் பூள் என் புண்டைக்குள் எப்படி போய் வருகிறது என்பதை பார்த்துக்கொண்டே ஓக்கலாம்.
சுகுமாரி சொன்னபடி, அவளுக்கு பின்னால் போய், அவள் கூதியை கொஞ்சம் விரித்து, தமிழ் தன் பூளை அவள் புண்டையில் சொருகினான். இந்த தடவை அவள் கூதிக்குள் ஈஸியாக போய்விட்டது. குனிந்து அவள் முதுகு வழியாக அந்த ரெண்டு பாச்சிகளை கெட்டியாக பிடித்து கொண்டான். கையில் பாச்சிகள் . புண்டையில் பூள். மாடு ஓப்பதை போலவே ஓத்தான். சுகுமாரிக்கு எல்லை இல்லாத சந்தோஷம். தமிழ் ஓப்பதை பார்த்தால், சுகுமாரிக்கு சந்தேகம். முதல் தடவையே இப்படி ஒக்கறான். நம் கணவர் முதல் இரவு அன்று புண்டைக்குள் பூளை விட என்ன பாடு பட்டார். புண்டைக்குள் நுழையும் போது, பூள் சுருங்கி விடும், பூள் தடியாக இருக்கும்போது, புண்டை வாசல் தெரியாமல் அல்லல் படுவார். ஒரு முறை பூள் தடியாக இருக்கும்போது, சுகுமாரியே அதை அழுத்தி பிடடித்து , தன் புண்டை வாசல் வரைக்கும் போனபோது, அவள் கணவர் சுகு என்று கத்தி கொண்டே அவள் கையில் கஞ்சியை கொட்டினான்.
கட்டிய பெண்டாட்டியின் புண்டையில் முதல் இரவு அன்று கொஞ்சம் கூட அவசரப்பட அவசியமே இல்லாதபோது கூட அவள் கணவன், தாங்கமுடியாமல் சுகுமாரியின் கையிலும் புண்டை வாசலிலும் தன் வெந்நீர் போன்ற கஞ்சியை கொட்டிவிட்டான். ஆனால் இங்கே வேறு ஒருவரின் பெண்டாட்டியை ஒக்கும் கல்யாணம் ஆகாத ஆட்டோகாரன் நிதானமாக தான் சொன்னபடி ஓப்பதை எண்ணி சுகுமாரியும் அவள் வெறி அடங்கா புண்டையும் மகிழ்ந்தார்கள். நீண்ட நேரம் ஆழமாக தண்ணியை கொட்டாமல் ஓப்பதை தவிர புண்டைகளுக்கு வேறு என்ன சுகம் வேணும். இப்படி ஓத்து ஓத்து தமிழுக்கு இந்த போஸ் ரொம்பவும் பழகி போச்சு. சுகுமாரியே ஆச்சர்யம் படும் படி காராம்பசு போன்ற அவள் புண்டையில் காங்கேயம் காளையான தமிழின் சுன்னி ஒத்துக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் அவள் பாச்சி, முதுகை கூட பிடிக்காமல் அவள் தொடைகளை சற்று தொட்டுக்கொண்டு நேராக நிமிர்ந்து நின்று தமிழ் அந்த கேரளத்து காரியின் வென் புண்டையில் ஓத்தான்.
தெரு ஓரத்தில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும்போது அந்த பை சுருங்கி விரிவது போல சுகுமாரியின் ஈரமான புண்டை விரிந்து மூடி கொண்டு இருந்தது. சுகுமாரி ஒரு முறை கல்கத்தா போன போது மெட்ரோ ரயிலில் போனாள். அந்த ரயில் பெட்டிகள் தானாகவே திறந்து மூடி கொண்டன. அது போலவே தன் கூதியும் மெட்ரோ ரயில் பெட்டிகள் போல திறந்து
மூடி கொள்வதை தலையை நன்கு குனிந்து தன் புண்டையை பார்த்து பரவசமானாள். அந்த பரவசம் அவள் புண்டை மேலும் ஒரு முறை காம நீரை வெளிபடுத்த உதவியது. சுகுமாரியின் புண்டை நீரால் முழுவது நனைந்த தமிழின் பூள் இப்போது ரொம்ப ஈசியாக அவள் புண்டைக்குள் போய் வந்தது. கஞ்சி வரும் நிலை வந்தவுடன், தமிழ் குனிந்து அவள் கொங்கைகளை பிடிப்பான். கசக்குவான். கொஞ்சம் குனிந்து கூட சைடு வழியாக அவள் பாச்சிகளை சுவைப்பான். கிரிக்கெட்டில் டெண்டூல்கர் எப்படி வித விதமாக ஷாட் அடிப்பானோ, அதுபோல இந்த தமிழ் சுகுமாரியின் புண்டையில் ஷாட் அடித்து கொண்டு இருந்தான். என்னா ஆச்சர்யம். முதல் முறை ஓக்கிறான். ஒரு முறை ஓத்து கஞ்சியை கொட்டியாகி விட்டது. என்னை போன்ற புண்டை வெறி பிடித்த ஒருத்தியை ஓக்கும்போது, சராசரி ஆண்கள் ஆறு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் இந்த ஆட்டோ காரனோ, பத்து நிமிடம் ஆச்சு. இன்னும் கஞ்சியை கொட்டாமல் ஒக்கரான் . நாகர்கோவிலில் மேம்பாலம் கட்டும்போது போட்ட அஸ்திவாரத்தை விட அதிகமாக சக்தி கொடுத்து ஒக்கரன். இனி இந்த தமிழ் பூளை வீணாக விட்டு வைக்க கூடாது. அந்த அரபு நாட்டில் இருக்கும் பூள் வரும் வரை, தமிழின் பூளுக்கு என் புண்டைதான் வாடகை வீடு என்று முடிவு கட்டி விட்டு, ஐயோ தமிழ் என்னை சோதிக்காதே. போறும். கொட்டு உன் கஞ்சியை என்று கத்தினாள். மீண்டும் நாலு முறை குத்தி , அந்த சிங்கார புண்டையில் கஞ்சியை கொட்டினான். தமிழின் அடியும் அவன் வைட்டும் தாங்காமல் சுகுமாரி நிலை குலைந்து அப்படியே பெடில் சாய்ந்தாள். தமிழ் விடுவானா. அவனும் தன் பூளை அந்த தேன் ஒழுகும் புண்டையை விட்டு எடுக்காமலேயே அவள் மீது குப்புற படுத்துக்கொண்டு சைடு வழியாக அந்த மாம்பழங்களை பிடித்து கசக்கினான். சுகுமாரியின் புண்டை நீர், தமிழின் வெள்ளை கஞ்சி அந்த கேரளத்து புண்டை வழியாக வழிந்து அந்த ராயல் ஹோட்டல் பெட்டை கூட ஈரமாக்கி விட்டது.
ஒரு வழியாக இறங்கி தமிழ் போறுமா அக்கா என்றான். என்ன சொல்றே நீ தமிழ். போருமாவா. இன்னிக்கி ராத்திரி முழுவதும் ஒத்தால் போறும். இப்போ மணி பதினொன்னுதான் ஆகிறது. ரெண்டு மணி வரை இன்னும் மூணு அல்லது நாலு முறை ஓப்போம். நடு நடுவில் ரெஸ்ட் எடுத்து கொள்ளுவோம். மூணு மணிக்கு தூங்கி ஏழு மணிக்கு எழுந்து ஊருக்கு போவோம். நான் சொன்னபடி ஒத்தால், இன்னும் ஒரு மாசத்துக்கு என் புண்டைக்கு பசிக்காது. நீயோ கைதேர்ந்த ஒளன் போல் ஒக்கிறாய். உன்னை இனி என்னால் விட்டு வைக்க முடியாது. எங்க மாமியார் மாமனார் எப்போது ஊரில் இல்லையோ அப்பெல்லாம் நான் போன் பண்ணுகிறேன். நீ வந்து என்னை ஒக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டாள் அந்த பைங்கிளி.
இங்கே பாரு தமிழ். ரெண்டு முறை ரெண்டு வித போஸில் ஒத்தாச்சு. இந்த முறை வேறு போஸ். அந்த சோபாவில் நான் நான் ஒருக்களித்து படுத்து கொள்கிறேன். நீயும் என் பக்கத்தில் படுத்துக்கொண்டு சைடு வழியாக உன் பூளை உள்ளே சொருகு என்று சொல்லி அந்த அகலமான சோபாவில் அந்த பெரிய தலைகாணியை வைத்து கொண்டு ஒருக்களித்து படுத்துகொண்டாள். அவள் சொன்னபடி தமிழ் அவளுக்கு அருகில் படுத்துகொண்டான். கையை அவள் கழுத்துக்கு கீழ கொடுத்து அவளின் இடது முலையை கெட்டியாக பிடித்து கசக்கினான். சுகுமாரி தன் வலது காலை நன்கு வானை நோக்கி உயர்த்தி பிடித்து கொண்டாள். குழந்தை பொக்கை வாயை திறப்பது போல அந்த மங்கையின் புண்டை வாய் பிளந்து இருந்தது. தமிழும் அவளின் தொடையை பிடித்து கொண்டு, தன் பூளை பக்கவாட்டில் அவள் புண்டையில் சொருகினான. இரு முறை ஒத்த கூதி. பல முறை காம நீர் வெளி பட்டதால், நாத்து நாடும் சேறு நிலம் போல இருந்தது அவள் கூதி. எந்தவித சிரமமும் இல்லாமல், தமிழின் சூலாயுதம் அவள் புண்டைக்குள் சென்று தஞ்சமடைந்தது. இந்த போஸ் தமிழுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. உடனே வேலையில் இறங்கினான். சுகுமாரியின் தொடையை கெட்டியாக பிடித்து கொண்டு, அவள் புண்டையில் ஓத்து கொண்டு இருந்தான். சுகுமாரிக்கும் இது ரொம்ப படித்து இருந்தது. ஒரு ஒரு முறை அவள் கணவன் இந்த போஸில் ஓத்து இருக்கிறான். ஆனால் அவனால் நீண்ட நேரம் ஒக்க முடியவில்லை. தமிழுக்கு தான் பார்த்த ப்ளூ பிலிமில் ஒத்தது நினைவுக்கு வந்தது. சுகுமாரியின் கழுத்தை நன்கு அழுத்திக்கொண்டு அவன் புண்டையை தும்சம் பண்ணி கொண்டு இருந்தான். நிலை கொள்ளாமல் சுகுமாரி முனகினாள். கத்தினாள். இன்ப வேதனை அவள் முனைகளில் வெளி பட்டது. ஐயோ தமிழ். இந்த மாதிரி டெய்லி ஒக்கனுமடா. புல் டோசர் போல இடிக்கிறது உன் பூள். எத்தனை தூரம் உன் சுன்னி என் கூதிக்குள் போய் இருக்கிறது என்றே தெரியவில்லை. மலையாளத்தில் இந்த புண்டையை நாங்கள் பூரு என்று சொல்வோம். நீயோ பூருவை போறும் போறும் என்று அடிக்கிறாய். இந்த அடி அடித்தாள், உன் பூளுக்கு கட்டுபடாத பெண்களே நம் ஜில்லாவில் இருக்க மாட்டார்கள். அடி இன்னும் நல்ல அடி. நீ என் புண்டையில் ஓக்கவில்லை. போர் போடுவது போல போடுகிறாய். உன் பூளின் கன பரிமாணத்துக்கு தகுந்தாற்போல என் புண்டையை நெருக்கிகொள்.
என் புண்டையின் இறுக்கம் எனக்கு தெரிவதை விட, உன் பூளுக்குதான் நல்ல தெரியும். காலை இன்னும் வேண்டுமானாலும் இறக்கி கொள். ஆனால் அந்த இரும்பு ராடை மட்டும் வெளியே எடுக்காதே. இந்த மாதிரி ஓத்து எத்தனை நாள் ஆச்சு. டெய்லி ஊசி போடுவது போல் அழுத்தமே இல்லாமல் ஓப்பதை காட்டிலும், இந்த மாதிரி மாதத்துக்கு ஒரு முறை ஒத்தாலே போறும்.. இந்த வெறி பேச்சால் தமிழால் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. அக்கா என்று கத்தி கொண்டே மீண்டும் ஒரு முறை தன் கஞ்சியை அந்த கேரளத்து புண்டையில் கொட்டினான். பின் இருவரும் வழிந்த கஞ்சி காம நீருடன் ஸோபாவில் ஒக்காந்து கொண்டு பேசினார்கள்.
சுகுமாரி தன் பையிலிருந்து ரெண்டு நேந்திரம் வாழை பழத்தை எடுத்தாள்.அது தமிழின் பூள் சைசில் இருந்தது. அந்த நேந்திரம் பழத்தை வைத்துகொண்டு, தமிழ் இங்கே பாரு. உன் பூள் போல பெரிசாகவும் தடிப்பாகவும் இருக்கு. ஆளுக்கு ஒன்னு சாப்பிடுவோம். ஒரு பழம் சாப்பிட்டால் ஒரு முறை ஒக்கும் சக்தி வரும். இம்ம. ஒக்க ஆள் இல்லாத போது இந்த மாதிரி வாழை பழம் தான் எனக்கு பூள் போல உதவி பண்ணும்.
ஒரு பெரிய நேந்திரம் பழம் என் புண்டைக்குள் போய் ஒரு மாதிரியாக என் புண்டை வெறியை அடக்கும். இனி அந்த பழத்துக்கு வேலை இல்லை. உன் பழம் இருக்கும்போது என் புண்டைக்கு என்ன குறை. அப்பப்பா எவ்வளவு பெரிசா இருக்கு பாரு உன் பூள். நம்ம ஊர் பெருமாள் கோவிலி சாமி கிளம்பும்போது அந்த படி சட்டத்தில் கட்டி இருக்கும் வாரை போல இருக்கு உன் பூள். அந்த வாரை வளையாது. ஆனால் உன் வாரை வளையும்.
ஒ.கே. ரெஸ்டும் எடுத்தாச்சு. இனி புண்டையை காக்க வைக்க கூடாது. தமிழ் இந்த முறை எப்படி பண்ணனும் தெரியுமா. நான் சொல்வதை கவனமாக கேளு. நான் பெட்டின் ஓரத்தில் காலை விரித்து புண்டையை காட்டி ஒக்காந்து கொள்கிறேன். நீ என் அருகில் தரையில் நின்று கொண்டு உன் பூளை கிளப்பி என் கூதிக்குள் சொருகி ஒழு. சுகுமாரி சொன்னபடி பிளந்து இருக்கும் அவள் ஈர புண்டையில் தமிழ் தன் பூளை சொருகி ஓத்தான். அவனால் நிக்கவும் முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. ஒரு மாதிரி சமாளித்து கொண்டு அவளை ஒத்துக்கொண்டு இருந்தான். தமிழின் பூளின் அடி தாங்காமல், சுகுமாரி அப்படியே பெடில் சாய்ந்தாள். தமிழும் அவள் மீது சாய்ந்து கொண்டு அந்த வெறி கொண்ட புண்டையில் யுத்தம் பண்ணி கொண்டு இருந்தான். சுகுமாரி தன் கணவனை தவிர வேறு ஒரு சில ஆண்களையும் ஓத்து இருக்கிறாள். ஆனால் அவர்களை காட்டிலும் இந்துவரை யாரயுமே ஒக்காத தமிழின் கன்னி சுன்னிதான் சுகுமாரிக்கு ரொம்ப பிடித்து இருந்தது. மனதுக்குள் ஒரு கணக்கு போட்டாள். தனக்கு விசா வர இன்னும் எப்படியும் ஆறு மாதம் ஆகும். அதுக்குள் அவள் கணவன் வர மாட்டான். இந்த அடி வாங்கின அவள் புண்டையால் இனி ஒரு வாரம் கூட ஓக்காமல் இருக்க முடியாது. அதனால் இனி மாதத்துக்கு இரு முறை திருவனந்தபுரம் வந்து ரூம் போட்டு இரவு முழுவதும் ஒத்துதான் தன் கூதி வெறியை அணைத்துக்கொள்ள வேண்டும். சுகுமாரி இப்படி அடுத்த முறை ஓளுக்கு பிளான் பண்ணி கொண்டு இருக்கும்போது, தமிழ் வேறு எந்த ஜோலியும் இல்லாமல் அந்த புண்டையை கண்ணா பின்ன என்று ரிதம் இல்லாமல் வெறி தனமாக ஓத்து கொண்டு இருந்தான். ஏற்கனவே ஓத்து அவன் கஞ்சியை கொட்டியதால், இந்த முறை அவனுக்கு கஞ்சி வர ரொம்ப நேரம் பிடித்தது. அது சுகுமாரி புண்டைக்கு நல்லதாக போச்சு. தமிழ் மனதுக்குள் எப்படி இவள் புண்டை இவ்வளு அடி வாங்கியும் சும்மா இருக்கிறது. மற்ற புண்டையாக இருந்தாள் இநேரம் கிழிந்து இருக்கும். இவளுக்கு தோள் புண்டையா அல்லது மெஷின் புண்டையா என்ற சந்தேகம் கூட வரும் போல இருக்கு. இவளுக்கு ஆண்களின் சுன்னி போறாது. சுன்னி போன்ற ஒரு ரப்பரை பண்ணி அதை ஒரு மெசினில் பொருத்தி அவள் புண்டைக்குள் போய் வருமாறு பண்ணி அந்த மெசினை சுவிட்ச் போட்டு விட வேண்டும். நாம் நிறுத்தும்வரை அந்த ரப்பர் அவள் புண்டையில் ஒக்கும். அப்போதுதான் இந்த சுகுமாரி புண்டை ஒரு வலி ஆகும் என்று கற்பனை பண்ணினான். இந்த கற்பனையின் பாதிப்பு அவன் சுன்னியில் தெரிந்தது. அக்கா இனி பொறுக்க முடியாது. என்னால் முடியவில்லை ஆகா என்று கத்திகொடே மீண்டும் அவள் புண்டைக்கு வெள்ளை நீர் அபிசேகம் பண்ணினான். அவள் முகத்தில் மகிழ்ச்சியும் களைப்பும் தெரிந்ததே தவிர, புண்டையில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை. இரவு பூர ஒத்தாலும் சரி என்று சொல்லுவதுபோல், தான் உள்ளே வாங்கியே கஞ்சியை வழியவிட்டு வாய் திறந்து இருந்தது. அது மகிழ்ச்சி களிப்பின் சிரிப்பது போல இருந்தது. அக்கா போறும். இனி என்னால் முடியாது என்று சொன்னான்.
சுகுமாரியும் சரி போறும் படுக்கலாம். ஆனால் படுபதர்க்கு முன்னால், என் புந்தியை சுத்தமாக துடைத்து விடு. பின் ஒர்ரே ஒரு முறை உன் நாக்கால் நக்கி எனக்கு தண்ணியை வரவழி. பின் தூங்கலாம் என்றாள். அவள் சொன்னபிட் பண்ணினான். சுகுமாரி அவன் பூளை பிடித்துக்கொண்டே தூங்கினாள்.www.manmathaulagam.blogspot.in